Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பா.ஜனதா-தெலுங்கு தேசம் கூட்டணி முறிகிறது
Page 1 of 1
பா.ஜனதா-தெலுங்கு தேசம் கூட்டணி முறிகிறது
ஐதராபாத்,
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலின்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு கணிசமான வெற்றியும் கிடைத்தது.
எனினும், தேர்தலுக்கு பிறகு இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என 2 ஆக பிரிக்கப்பட்ட பிறகு தலைநகர் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துக்கு சென்றுவிட்டது.
இதனால் புதிய தலைநகரை நிர்மாணிக்கவேண்டிய கட்டாயத்துக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டார். மேலும் ஆந்திராவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தனது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என்றும் புதிய தலைநகரான அமராவதிவை கட்டுவதற்கு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் மத்திய அரசு போதிய நிதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட 2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிலும் ஆந்திராவுக்கு பெரிய அளவில் நிதி எதையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு பா.ஜனதா அரசு மீது கடும் அதிருப்தி அடைந்து உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று காலை தனது மந்திரி சபை கூட்டத்தை அவசரமாக கூட்டினார். அதில் அவர் மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் நாளையோ(ஞாயிற்றுக்கிழமை) அல்லது அடுத்தவாரமோ சந்திரபாபு நாயுடு கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டி பா.ஜனதா உடனான உறவு தொடர்பாக மறு ஆய்வு செய்வார் என்று தெலுங்கு தேச வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது பா.ஜனதாவுடன் உறவை முறிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் வலுவான எதிர்க்கட்சியாக திகழும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தற்போது பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்டத் தொடங்கி இருக்கிறது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தால் பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இணையத் தயாராக இருக்கிறது என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறி வருகிறார்.
இதுவும் சந்திரபாபு நாயுடுவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆந்திர அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தங்களது மாநிலத்துக்கு சரிவர நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசும் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது.
“எங்களது மாநிலத்தில் நிறைவேற்றப்படவேண்டிய பல்வேறு திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கவில்லை” என்று மாநில நிதி மந்திரி எடெலா ராஜேந்தர் குற்றம்சாட்டினார்.
தினத்தந்தி
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலின்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு கணிசமான வெற்றியும் கிடைத்தது.
எனினும், தேர்தலுக்கு பிறகு இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என 2 ஆக பிரிக்கப்பட்ட பிறகு தலைநகர் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துக்கு சென்றுவிட்டது.
இதனால் புதிய தலைநகரை நிர்மாணிக்கவேண்டிய கட்டாயத்துக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டார். மேலும் ஆந்திராவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தனது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என்றும் புதிய தலைநகரான அமராவதிவை கட்டுவதற்கு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் மத்திய அரசு போதிய நிதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட 2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிலும் ஆந்திராவுக்கு பெரிய அளவில் நிதி எதையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு பா.ஜனதா அரசு மீது கடும் அதிருப்தி அடைந்து உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று காலை தனது மந்திரி சபை கூட்டத்தை அவசரமாக கூட்டினார். அதில் அவர் மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் நாளையோ(ஞாயிற்றுக்கிழமை) அல்லது அடுத்தவாரமோ சந்திரபாபு நாயுடு கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டி பா.ஜனதா உடனான உறவு தொடர்பாக மறு ஆய்வு செய்வார் என்று தெலுங்கு தேச வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது பா.ஜனதாவுடன் உறவை முறிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் வலுவான எதிர்க்கட்சியாக திகழும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தற்போது பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்டத் தொடங்கி இருக்கிறது. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தால் பாராளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இணையத் தயாராக இருக்கிறது என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறி வருகிறார்.
இதுவும் சந்திரபாபு நாயுடுவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆந்திர அரசியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் தங்களது மாநிலத்துக்கு சரிவர நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசும் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது.
“எங்களது மாநிலத்தில் நிறைவேற்றப்படவேண்டிய பல்வேறு திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கவில்லை” என்று மாநில நிதி மந்திரி எடெலா ராஜேந்தர் குற்றம்சாட்டினார்.
தினத்தந்தி
Similar topics
» ஆந்திராவில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள்
» பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்
» பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
» காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது
» பெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்
» பா.ஜனதா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; அதிமுகவுக்கு 27 இடங்கள்: கருத்துக்கணிப்பு
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
» காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|