ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 
Dr.S.Soundarapandian
மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_m10மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

+2
சிவனாசான்
ayyasamy ram
6 posters

Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by ayyasamy ram Sun Jan 28, 2018 7:53 pm


மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? 201801231511206346_maha-vishnu-maha-lakshmi_SECVPF
கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது,
அந்த உறவில் இருவர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுக்காமல் இருக்கும் வாழ்க்கையே சிறந்தது.

அந்த வகையில் திருப்பாற்கடலில் வீற்றிருக்கும் மகா
விஷ்ணுவின் காலை அவரது மனைவி மகாலட்சுமி பிடித்து
விடுவது போன்று பல்வேறு கோவில்களில் சிற்பங்கள்
மற்றும் உருவப் படங்களை நாம் பார்த்திருப்போம்
அல்லவா?

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பது
போல இருப்பதற்கு என்ன காரணம் நீங்கள் யோசித்தது
உண்டா? மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து
இருப்பதற்கு என்ன காரணம்?
-
மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் அன்பான ஒரு சிறந்த
தம்பதிகள். ஆனால் கோவிலில் இவர்களின் சிற்பங்கள்
ஏன் காலை பிடித்து இருப்பது போன்று உள்ளது
என்பதற்கான ரகசியத்தை நமது முன்னோர்கள் மறைத்தே
வைத்துள்ளனர்.

அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்
அவர்களின் குடும்பத்தில் சொத்துக்கள், செல்வங்கள் வந்து
சேரும் என்பது உண்மை என்று கூறுகின்றார்கள்.

ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள
கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு
கீழ் வருகின்றது.

அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின்
ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக
கூறியுள்ளார்கள். ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால்
வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு
உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின்
கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.

இதனால் தான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி
மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள்
மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது
முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
-
-------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty Re: மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by சிவனாசான் Sun Jan 28, 2018 8:17 pm

பலே நல்ல ஜோதிட கருத்து அய்யா .அக்கால மக்கள் காரணமின்றி
எதையும் செய்யவும்இல்லை சொல்லவும் இல்லை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty Re: மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by anikuttan Mon Jan 29, 2018 8:17 am

அய்யா இன்று இது சாத்தியமா என்ன .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty Re: மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 7:36 am

ayyasamy ram wrote:
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள
கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு
கீழ் வருகின்றது.

அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின்
ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக
கூறியுள்ளார்கள். ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால்
வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு
உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின்
கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.

இதனால் தான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி
மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள்
மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது
முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1258227
உண்மையாக இருந்திருந்தால் மட்டுமே இது மாதிரி வடிவமைத்திருக்க முடியும்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty Re: மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by krishnaamma Tue Jan 30, 2018 10:19 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள
கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு
கீழ் வருகின்றது.

அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின்
ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக
கூறியுள்ளார்கள். ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால்
வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு
உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின்
கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.

இதனால் தான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி
மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள்
மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது
முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1258227
உண்மையாக இருந்திருந்தால் மட்டுமே இது மாதிரி வடிவமைத்திருக்க முடியும்
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1258302

உண்மையாகத்தான் இருக்க வேண்டும் ஐயா, நானும் உபன்யாசத்தில் கேட்டுள்ளேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty Re: மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by T.N.Balasubramanian Wed Jan 31, 2018 3:40 pm

எனக்கு முதலிலேயே தெரியாமல் போய்விட்டதே
என்று வருத்தப்படுகிறார் சிலர் !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty Re: மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum