ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!

2 posters

Go down

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Empty கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 7:54 am

Madurai:

கல் யானை கரும்பு தின்ற கதையை நாம் திருவிளையாடல் புராணத்தில் படித்திருப்போம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சொக்கநாதர் நிகழ்த்திய திருவிளையாடலைப் போலவே, மதுரை மேலூருக்கு அருகில் உள்ள கொட்டக்குடி கிராமத்தில் அமைந்திருக்கும் கற்குடைய ஐயனார் கோயிலிலும் கல் யானை கரும்பு தின்ற அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  WkPYJJ2tSuGfo8C3aU9p+

பச்சைப்பசேல் என்று பசுமை சூழ்ந்து காணப்பட்ட வயல்வெளிகளுக்கு இடையில் அமைந்திருக் கிறது கற்குடை ஐயனார் கோயில். கோயில் வரலாறு பற்றித் தெரிந்துகொள்வதற்காகச் சென்ற நாம், அங்கே ஒரு தென்னைமர நிழலில் அமர்ந்திருந்த பெரியவர் எம்.கல்லாணையிடம் கோயில் வரலாறு பற்றிக் கேட்டோம்.

''இந்தக் கோயில் ரொம்ப பழைமை வாய்ந்த கோயில். மிகவும் சக்தியான சாமி. இந்த சுத்துப்பட்டில திருவாதவூர் சிவன் கோயிலுக்கு அடுத்து இந்த ஐயனார்தான் சக்தி வாய்ந்த சாமி. ரொம்பத் துடியான சாமி. வேண்டுறதெல்லாம் தருவார். வினை செய்ய நெனைச்சா வேரறுத்துடுவார்.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Empty Re: கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 7:57 am

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  PNurHqewSLexQHlNi8Eu+

ரொம்ப காலத்துக்கு முன்னாடி இந்த ஊரைச் சேர்ந்த ஒருத்தர் இந்த வழியா பால் கொண்டுட்டுப் போய் வித்துட்டு வருவார். ஒருநாள் இந்த இடத்துக்கு வந்தபோது கால் இடறி கொண்டு வந்த பால் முழுவதும் கீழே கொட்டிவிட்டது. கீழ விழறது சகஜம்தானேன்னு நெனைச்சு, தூசியை உதறிவிட்டு, காலி சொம்பை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போயிட்டார். தொடர்ந்து அதேபோல் நடக்கவே பயந்துபோனவர், அந்த இடத்துல ஏதோ தெய்வ சக்தி இருக்கறதா நெனைச்சார்.

நடந்தை ஊர்மக்களிடம் தெரிவிச்சிருக்கார். ஊர்மக்கள் வந்து பார்த்தப்ப அந்த இடத்துல ஐயனார் காவல் தெய்வமா எழுந்தார்ன்னும், கூடவே அவருக்கு எதிரில் கல்யானையும் எழுந்ததுன்னும் சொல்றாங்க. வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்கு வர்றத்துக்கு முன்னாடியே இந்தக் கோயில் இங்கே இருந்துச்சி.

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  IEdkfAUOTRuQxditz7ia+

நம்ம நாட்டை பிரிட்டிஷ்காரங்க ஆண்டப்ப, ஒரு வெள்ளைக்காரர் இந்தப் பக்கமாக வந்தவர் ஐயனாரையும், கல்யானையையும் பார்த்திருக்கார். கல்யானையைப் பார்த்ததும் அவருக்கு சிரிப்பு பொத்துக்கிட்டு வந்திடுச்சி. சுவாமிக்கு முன்னாடி இருந்த கல்யானையைப் பார்த்து கேலி பேசியவர், அங்கிருந்த கக்கன் என்பவரிடம், 'உங்களோட இந்த யானை கரும்பு சாப்பிடுமா?'ன்னு கேலி பேசியிருக்கார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Empty Re: கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 18, 2018 7:59 am

கேலியை பொறுத்துக்காத கக்கன், 'அடே, இந்த யானை 7 வண்டி கரும்பைச் சாப்பிடும்'ன்னு சொல்லியிருக்கார். யானையை சோதிச்சுப் பார்க்க நெனைச்ச அந்த வெள்ளைக்காரர், மறுநாளே 7 வண்டி நெறைய கரும்புகளைக் கொண்டு வந்து எறக்கிவிட்டார். 'இந்தக் கரும்பு மொத்தத்தையும் யானை தின்னுட்டால், நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன். இல்லைன்னா நான் சொல்றதை நீங்கக் கேட்கணும்' என்று சவால் விட்டுவிட்டுப் போனார்.

அடுத்த நாள் அங்கே வந்து பார்த்த வெள்ளைக்காரர் அதிர்ச்சியாயிட்டார். கல்யானை 7வண்டி கரும்பைத் தின்னது மட்டுமில்லாம, சக்கையை தன்னைச் சுற்றிப் பரப்பி வைத்துவிட்டு சாணமும் போட்டிருந்துச்சி. வெள்ளைக்காரர் பயந்துபோய் அங்கிருந்து ஓடினார். அவர் ஊர் எல்லையைக் கடக்கறதுக்குள்ள ஒரு யானை வந்து மிதித்துப் போட்டுடிச்சு. அன்னையிலருந்து கல்யானைக்குக் கல்லாணைன்னு பேர் வச்சு ஜனங்க வழிபட ஆரம்பிச்சிட்டாங்க. அதுமட்டுமில்லாம இந்த ஊர்ல பொறக்கற பிள்ளைங்களுக்கு கல்லாணை, மதயானை, பொன்னையன், ஐயனார்ன்னு பேரு வச்சு சந்தோஷப்படறாங்க'' என்று விளக்கினார்.

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  HKR0PsDjQbmc8DBehO1k+

பூசாரி பிரபுவிடம் பேசினோம். ''ரொம்பப் பழைமையான இந்தக் கோயில சீரமைச்சு கோபுரத்தோட கோயில் கட்டினவர் ஏழுஅப்பச்சிங்கறவர்தான். மூலவரான ஐயனார் சைவம். கோயில் வளாகத்துல இருக்கற கருப்பன், சின்னகருப்பன், பெரியகருப்பன் போன்ற சாமிங்களுக்கு கிடா வெட்டறதும் சேவல் நேர்ந்துவிடறதும் உண்டு. ஐயனாருக்கு ஐப்பசி கடைசி வெள்ளி திருவிழா நடக்கும். ஊரெல்லாம் தூங்கறபோது, ஐயனார்தான் குதிரையில வந்து காவல் காக்கிறார்'' என்று சிலிர்ப்புடன் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Empty Re: கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!

Post by SK Thu Jan 18, 2018 2:50 pm

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  3838410834 கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Empty Re: கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 12:08 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!  Empty Re: கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கரும்பு தின்னும் கல் யானை; வேதம் ஓதும் வெள்ளை யானை!
» தலைநகர் கொழும்பில் நேற்றிரவு நடந்த அதிசயம்!!
» மகாராணி எலிசபெத் இறக்கும் முன் நடந்த அதிசயம்!? – ஆச்சர்யத்தில் மக்கள்!
» இன்று நடந்த வானியல் அதிசயம்... மண்டை குழம்பிப்போன மக்கள்! அடுத்து அரங்கேற இருப்பது..?
»  3 பேரை கொன்ற யானை அரிசி ராஜாவை பிடிக்க கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum