Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
3 posters
Page 1 of 1
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
![பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? NNOeAAhvRLZwzscM0Nqw+ada3f1b709a6d2aa0c868311003708a3](https://www.filepicker.io/api/file/NNOeAAhvRLZwzscM0Nqw+ada3f1b709a6d2aa0c868311003708a3.jpg)
தை பிறந்தால் வழி பிறக்கும்...என்பார்கள். தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகையாகவும், அறுவடைத் திருநாளாகவும் நாம் காலங்காலமாக கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கூட்டி அதில் புதுப்பானை வைத்து அதற்கு பொட்டியிட்டு, பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக கட்டுவார்கள். சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கலின் சிறப்பு என்றால் அது கரும்பும், மஞ்சள் கொத்தும் தான். கோலமிட்ட இடத்தில் தலை வாழை இலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவார்கள்.
![பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? PTvkemTyQiGbvYOdYkql+42635bfef2ce11538d940c9d036bfe91](https://www.filepicker.io/api/file/pTvkemTyQiGbvYOdYkql+42635bfef2ce11538d940c9d036bfe91.jpg)
புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பால் ஊற்றி சூடுப்படுத்தப்படும். பால் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், தலைவி குழந்தைகளுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! என்று உரக்கக் கூறி சூரிய பகவானை வரவேற்பார்கள். பொங்கல் வைத்ததும் கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தார் அனைவரும் பகிர்ந்து உண்பார்கள்.
புதுப்பானையில் இருந்து பால் பொங்கி வருவதால், தை பிறந்துள்ள நாள் முதல் அந்த ஆண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மேன்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.
![பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்? CVI5ED87SlmmeEksSHCz+42d11de07b52fb628eb00e6b62e6b73f](https://www.filepicker.io/api/file/cVI5ED87SlmmeEksSHCz+42d11de07b52fb628eb00e6b62e6b73f.jpg)
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
• வடக்கு திசையில் பொங்கினால் பண வரவு உண்டாகும்.
• தெற்கு திசையில் பொங்கினால் செலவு அதிகரிக்கும்.
• கிழக்கு திசையில் பொங்கினால் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.
• மேற்கு திசையில் பொங்கினால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், சுப ஓரைகளில் சூரிய பகவானுக்குப் பூஜை செய்தால், ஸ்ரீஅஷ்ட லட்சுமிகளும் நம் வீட்டில் வாசம் செய்வார்கள்.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
நம்பிக்கை . உலகமே நம்பிக்கையின் பின்னே போகிறது.
பானையில் பால் பொங்குவதற்கும், அடுப்பில்,நாம் வைக்கும் பானையின் பிடிமானம் (positioning of pot with reference burner stand ), மேலே மூடும் சிப்பத்தட்டு மூடுதலை பொறுத்தும் இருக்கும் அல்லவா ?
விதண்டாவாதம் என நினைக்கவேண்டாம்.
வேறு திசையில் பொங்கி இருந்தால் சிலர் மனதை குழப்பிக்கொள்ளக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் பதிவிடுகிறேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
பானையில் பால் பொங்குவதற்கும், அடுப்பில்,நாம் வைக்கும் பானையின் பிடிமானம் (positioning of pot with reference burner stand ), மேலே மூடும் சிப்பத்தட்டு மூடுதலை பொறுத்தும் இருக்கும் அல்லவா ?
விதண்டாவாதம் என நினைக்கவேண்டாம்.
வேறு திசையில் பொங்கி இருந்தால் சிலர் மனதை குழப்பிக்கொள்ளக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் பதிவிடுகிறேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
மேற்கோள் செய்த பதிவு: 1256776T.N.Balasubramanian wrote:நம்பிக்கை . உலகமே நம்பிக்கையின் பின்னே போகிறது.
பானையில் பால் பொங்குவதற்கும், அடுப்பில்,நாம் வைக்கும் பானையின் பிடிமானம் (positioning of pot with reference burner stand ), மேலே மூடும் சிப்பத்தட்டு மூடுதலை பொறுத்தும் இருக்கும் அல்லவா ?
விதண்டாவாதம் என நினைக்கவேண்டாம்.
வேறு திசையில் பொங்கி இருந்தால் சிலர் மனதை குழப்பிக்கொள்ளக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் பதிவிடுகிறேன்.![]()
![]()
![]()
ரமணியன்
ஐயா இன்னும் நம்மிடம் இந்த மாதிரி
பல நம்பிக்கை உள்ளது.
நீங்கள் கூறியது அனைத்தும் சரி தான் ஐயா.
இனி இந்த மாதிரி விசயத்தை தவிர்த்து விடுகிறேன்
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
மேற்கோள் செய்த பதிவு: 1256788T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்![]()
![]()
![]()
![]()
![]()
ஐயா !
அடிக்கடி நீங்கள் " எந்தன் " என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறேன் .அது தன்மைப் பன்மைச் சொல்லாகும் .
எம் + தன் = எந்தன்
என் + தன் = என்றன்
" என்றன் " என்பது தன்மை ஒருமைச் சொல்லாகும் .
தங்களின் புரிதலுக்காக எழுதினேன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
மேற்கோள் செய்த பதிவு: 1256817M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1256788T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்![]()
![]()
![]()
![]()
![]()
ஐயா !
அடிக்கடி நீங்கள் " எந்தன் " என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறேன் .அது தன்மைப் பன்மைச் சொல்லாகும் .
எம் + தன் = எந்தன்
என் + தன் = என்றன்
" என்றன் " என்பது தன்மை ஒருமைச் சொல்லாகும் .
தங்களின் புரிதலுக்காக எழுதினேன் .
இலக்கணம் கரைபுரண்டோடுகிறது
அருமையான விளக்கம்
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
மேற்கோள் செய்த பதிவு: 1256788T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
மேற்கோள் செய்த பதிவு: 1256817M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1256788T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்![]()
![]()
![]()
![]()
![]()
ஐயா !
அடிக்கடி நீங்கள் " எந்தன் " என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறேன் .அது தன்மைப் பன்மைச் சொல்லாகும் .
எம் + தன் = எந்தன்
என் + தன் = என்றன்
" என்றன் " என்பது தன்மை ஒருமைச் சொல்லாகும் .
தங்களின் புரிதலுக்காக எழுதினேன் .
என்றன் தவறான பிரயோகத்தை (அல்லது அறியாமை என்றும் கூறுவேன்) எடுத்துக்காட்டியதற்கு நன்றி Jagadeesan அவர்களே.
இனி வராது என்றன் பதிவுகளில் எந்தன் சொல்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதை முதலிலேயே கூறி இருக்கலாம். தவறை திருத்திக் கொண்டு இருப்பேன்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பொங்கல் பொங்கி வழியட்டும்
» கிரி வலம்- என்ன கிழமை என்ன பலன்
» வெங்காயத்தினால் என்ன பலன்?
» எந்த கோயிலில், என்ன பலன்?! -
» கோயில்களுக்குச் செல்வதால் என்ன பலன்
» கிரி வலம்- என்ன கிழமை என்ன பலன்
» வெங்காயத்தினால் என்ன பலன்?
» எந்த கோயிலில், என்ன பலன்?! -
» கோயில்களுக்குச் செல்வதால் என்ன பலன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|