Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
3 posters
Page 1 of 1
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
தை பிறந்தால் வழி பிறக்கும்...என்பார்கள். தை மாதம் முதல் நாளைப் பொங்கல் பண்டிகையாகவும், அறுவடைத் திருநாளாகவும் நாம் காலங்காலமாக கொண்டாடி வருகிறோம்.
பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கூட்டி அதில் புதுப்பானை வைத்து அதற்கு பொட்டியிட்டு, பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக கட்டுவார்கள். சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கலின் சிறப்பு என்றால் அது கரும்பும், மஞ்சள் கொத்தும் தான். கோலமிட்ட இடத்தில் தலை வாழை இலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவார்கள்.
புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பால் ஊற்றி சூடுப்படுத்தப்படும். பால் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், தலைவி குழந்தைகளுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! என்று உரக்கக் கூறி சூரிய பகவானை வரவேற்பார்கள். பொங்கல் வைத்ததும் கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தார் அனைவரும் பகிர்ந்து உண்பார்கள்.
புதுப்பானையில் இருந்து பால் பொங்கி வருவதால், தை பிறந்துள்ள நாள் முதல் அந்த ஆண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மேன்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.
பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
• வடக்கு திசையில் பொங்கினால் பண வரவு உண்டாகும்.
• தெற்கு திசையில் பொங்கினால் செலவு அதிகரிக்கும்.
• கிழக்கு திசையில் பொங்கினால் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.
• மேற்கு திசையில் பொங்கினால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், சுப ஓரைகளில் சூரிய பகவானுக்குப் பூஜை செய்தால், ஸ்ரீஅஷ்ட லட்சுமிகளும் நம் வீட்டில் வாசம் செய்வார்கள்.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
நம்பிக்கை . உலகமே நம்பிக்கையின் பின்னே போகிறது.
பானையில் பால் பொங்குவதற்கும், அடுப்பில்,நாம் வைக்கும் பானையின் பிடிமானம் (positioning of pot with reference burner stand ), மேலே மூடும் சிப்பத்தட்டு மூடுதலை பொறுத்தும் இருக்கும் அல்லவா ?
விதண்டாவாதம் என நினைக்கவேண்டாம்.
வேறு திசையில் பொங்கி இருந்தால் சிலர் மனதை குழப்பிக்கொள்ளக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் பதிவிடுகிறேன்.
ரமணியன்
பானையில் பால் பொங்குவதற்கும், அடுப்பில்,நாம் வைக்கும் பானையின் பிடிமானம் (positioning of pot with reference burner stand ), மேலே மூடும் சிப்பத்தட்டு மூடுதலை பொறுத்தும் இருக்கும் அல்லவா ?
விதண்டாவாதம் என நினைக்கவேண்டாம்.
வேறு திசையில் பொங்கி இருந்தால் சிலர் மனதை குழப்பிக்கொள்ளக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் பதிவிடுகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
மேற்கோள் செய்த பதிவு: 1256776T.N.Balasubramanian wrote:நம்பிக்கை . உலகமே நம்பிக்கையின் பின்னே போகிறது.
பானையில் பால் பொங்குவதற்கும், அடுப்பில்,நாம் வைக்கும் பானையின் பிடிமானம் (positioning of pot with reference burner stand ), மேலே மூடும் சிப்பத்தட்டு மூடுதலை பொறுத்தும் இருக்கும் அல்லவா ?
விதண்டாவாதம் என நினைக்கவேண்டாம்.
வேறு திசையில் பொங்கி இருந்தால் சிலர் மனதை குழப்பிக்கொள்ளக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் பதிவிடுகிறேன்.
ரமணியன்
ஐயா இன்னும் நம்மிடம் இந்த மாதிரி
பல நம்பிக்கை உள்ளது.
நீங்கள் கூறியது அனைத்தும் சரி தான் ஐயா.
இனி இந்த மாதிரி விசயத்தை தவிர்த்து விடுகிறேன்
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
மேற்கோள் செய்த பதிவு: 1256788T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
ஐயா !
அடிக்கடி நீங்கள் " எந்தன் " என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறேன் .அது தன்மைப் பன்மைச் சொல்லாகும் .
எம் + தன் = எந்தன்
என் + தன் = என்றன்
" என்றன் " என்பது தன்மை ஒருமைச் சொல்லாகும் .
தங்களின் புரிதலுக்காக எழுதினேன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
மேற்கோள் செய்த பதிவு: 1256817M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1256788T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
ஐயா !
அடிக்கடி நீங்கள் " எந்தன் " என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறேன் .அது தன்மைப் பன்மைச் சொல்லாகும் .
எம் + தன் = எந்தன்
என் + தன் = என்றன்
" என்றன் " என்பது தன்மை ஒருமைச் சொல்லாகும் .
தங்களின் புரிதலுக்காக எழுதினேன் .
இலக்கணம் கரைபுரண்டோடுகிறது
அருமையான விளக்கம்
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
மேற்கோள் செய்த பதிவு: 1256788T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
மேற்கோள் செய்த பதிவு: 1256817M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1256788T.N.Balasubramanian wrote:தவிர்க்கவேண்டிய அவசியமே இல்லை பழ மு.
தொடருங்கள் .
அறிவுப்பூர்வமான நியதிகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டவே
எந்தன் மேற்படி பதிவு.
ரமணியன்
ஐயா !
அடிக்கடி நீங்கள் " எந்தன் " என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறேன் .அது தன்மைப் பன்மைச் சொல்லாகும் .
எம் + தன் = எந்தன்
என் + தன் = என்றன்
" என்றன் " என்பது தன்மை ஒருமைச் சொல்லாகும் .
தங்களின் புரிதலுக்காக எழுதினேன் .
என்றன் தவறான பிரயோகத்தை (அல்லது அறியாமை என்றும் கூறுவேன்) எடுத்துக்காட்டியதற்கு நன்றி Jagadeesan அவர்களே.
இனி வராது என்றன் பதிவுகளில் எந்தன் சொல்
இதை முதலிலேயே கூறி இருக்கலாம். தவறை திருத்திக் கொண்டு இருப்பேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பொங்கல் பொங்கி வழியட்டும்
» கிரி வலம்- என்ன கிழமை என்ன பலன்
» வெங்காயத்தினால் என்ன பலன்?
» எந்த கோயிலில், என்ன பலன்?! -
» கோயில்களுக்குச் செல்வதால் என்ன பலன்
» கிரி வலம்- என்ன கிழமை என்ன பலன்
» வெங்காயத்தினால் என்ன பலன்?
» எந்த கோயிலில், என்ன பலன்?! -
» கோயில்களுக்குச் செல்வதால் என்ன பலன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|