Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
![ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு ! XchZ3kwWTP2GOnxpt77j+Tamil_News_large_1936496](https://www.filepicker.io/api/file/xchZ3kwWTP2GOnxpt77j+Tamil_News_large_1936496.jpg)
சென்னை:‛‛தமிழை ஆண்டாள்'' என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு, மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதன் விபரம்: 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரை மூலம் கவிஞர் வைரமுத்து தனக்கு தமிழும் தெரியாது, தமிழர் பண்பாடும் தெரியாது என்பதை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த கட்டுரையின் நோக்கம் வைணவர்கள் நாளும் போற்றி வணங்கிடும் ஆண்டாளை இழிவு படுத்துவதற்கே எழுதப்பட்டது.
வைரமுத்துவுக்கு சில கேள்விகள்:
* ஆண்டாளை தேவதாசி என்று மேல் நாட்டு அறிஞர் குறிப்பிட்டுள்ளதைக் கட்டுரைக்குப் பொருத்தமில்லாத ஒரு செய்தியை முனைப்புடன் கொடுக்க முற்படுவானேன். அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இந்தியப் பண்பாட்டை, ஓர் மதக் கொள்கையைப் புரிந்து கொள்ள மேல்நாட்டு அறிஞர்களால் முடியுமா?
* மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது' என்பது வைரமுத்துவின் பிதற்றல்களில் ஒன்று. ஆண்டாள் இறைவனின் பத்தினிகளில் ஒருவரின் அவதாரமாகக் கொள்ளப்படுகிறார்.
பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளை எனப்படும் மூன்றாம் தேவி. இவர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே காணப்படுகின்றனர். நீளையினுடைய அவதாரமே நப்பின்னை. ஜல்லிக்கட்டின் தலைவனே கண்ணன். தமிழர்களுடைய முல்லை நிலப் பண்பாட்டை ஆழ்வார்களுடைய பாசுரங்களில் காணலாம். நுனிப்புல் மேயும் வைரமுத்துவிற்கு இவை தெரியாது..
திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார் தலைவி நிலையில் (மனத்தளவில்) தம்மை உள்ளத்தில் கொண்டு கண்ணன் மீது காதல் பாடல்களைப் பாடியுள்ளனர். ஆண்டாளோ பெண்ணாகவே பிறந்து, கண்ணன் மீது காதல் கொண்டாள்.
நாச்சியார் திருமொழியில், கண்ணனை அடைய வேண்டும் என்னும் வேட்கையை வெளிபடுத்துகிறாள் ஆண்டாள், அது தமிழ் இலக்கிய மரபின் ஓர் கூறு. இதைக் கொச்சைப் படுத்தி எழுதியிருப்பதுதான் விந்தையிலும் விந்தை.
*'தெய்வம், கடவுள் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி வைரமத்து கூறியது, ஓர் மரபு மீறிய விளக்கம். வைரமுத்துவை விட பன்மடங்கு அறிவுடையார் நிகண்டுகளைப் படைத்தவர்கள். அவர்கள் சொல்லும் பொருளே ஏற்றுக் கொள்ளப்படும்.
*வர்க்க பேதம், ஜாதிபேதம் எல்லாம் மக்களை மதி மயக்க உருவாக்கப்பட்ட சொற்கள். 8ம் நூற்றாண்டில் இது போன்ற எண்ணங்கள் கிடையாது அனைவரும் சமுதாயத்துக்குரிய கடமைகளைச் செய்து வந்தனர். ஆண்டாளின் பெருமையை விளக்க, வர்க்க, ஜாதிப் பிரிவுகள் பற்றிய குறிப்பு தேவையற்றது.
*'எப்படி ஆண்டாள் கல்லான கடவுளைக் கைப்பிடித்தாள்' என்று பிதற்றியுள்ளார். அது எங்கள் நம்பிக்கை. நீ கொண்டாடும் மற்றைய மதத்தினரிடம் இது போன்ற கேள்வியை எழுப்பி இருப்பாயா?
*பாகவதத்தில் காத்தியாயினி (கார்த்தியாயினி என்று வைரமுத்து கூறியது தவறு) நோன்பு கண்ணனை அடைவதற்காக நோற்கப்பட்டது. திருப்பாவையிலும் அதேபோன்று கண்ணனை அடைவதற்கே பாவை நோன்பு கொண்டாடப்பட்டது. வைணவ உரை ஆசிரியர்களான பெரியவாச்சான் பிள்ளை, அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோர் இதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
ஆண்டாள் குறித்து அவதூறு : வைரமுத்துவுக்கு ஜீயர் எதிர்ப்பு !
ஸ்ரீவில்லிபுத்துார்: ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் பேசும்போது, அமெரிக்க பல்கலை பேராசிரியர் எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி உள்ளார். அப்போது ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசி உள்ளார். இது பக்தர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்த்தெய்வமாக விளங்கும் ஆண்டாளை, ஒரு தமிழ்க் கவிஞர் அவதுாறாக பேசி உள்ளார் என்பது ஆன்மிக மக்களை காயப்படுத்தி உள்ளது. பக்தர்களின் உணர்வை புண்படுத்தியதற்காக வைரமுத்து மன்னிப்பு கோரவேண்டும். எதிர்காலங்களில் இதுபோன்ற கருத்துக்களை பேசுவதை தவிர்க்கவேண்டும்,
என்றார்.
தினமலர்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் பேசும்போது, அமெரிக்க பல்கலை பேராசிரியர் எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி உள்ளார். அப்போது ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசி உள்ளார். இது பக்தர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்த்தெய்வமாக விளங்கும் ஆண்டாளை, ஒரு தமிழ்க் கவிஞர் அவதுாறாக பேசி உள்ளார் என்பது ஆன்மிக மக்களை காயப்படுத்தி உள்ளது. பக்தர்களின் உணர்வை புண்படுத்தியதற்காக வைரமுத்து மன்னிப்பு கோரவேண்டும். எதிர்காலங்களில் இதுபோன்ற கருத்துக்களை பேசுவதை தவிர்க்கவேண்டும்,
என்றார்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு
![ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு ! Tamil_News_large_1936496](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1936496.jpg)
-
சென்னை:
‛‛தமிழை ஆண்டாள்'' என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி
கவிஞர் வைரமுத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு,
மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு
தெரிவித்துள்ளார்.
அதன் விபரம்: 'தமிழை ஆண்டாள்' என்ற கட்டுரை மூலம்
கவிஞர் வைரமுத்து தனக்கு தமிழும் தெரியாது, தமிழர்
பண்பாடும் தெரியாது என்பதை வெளிப்படுத்திக்
கொண்டுள்ளார். இந்த கட்டுரையின் நோக்கம் வைணவர்கள்
நாளும் போற்றி வணங்கிடும் ஆண்டாளை இழிவு
படுத்துவதற்கே எழுதப்பட்டது.
வைரமுத்துவுக்கு சில கேள்விகள்:
* ஆண்டாளை தேவதாசி என்று மேல் நாட்டு அறிஞர்
குறிப்பிட்டுள்ளதைக் கட்டுரைக்குப் பொருத்தமில்லாத ஒரு
செய்தியை முனைப்புடன் கொடுக்க முற்படுவானேன்.
அதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டா? இந்தியப் பண்பாட்டை,
ஓர் மதக் கொள்கையைப் புரிந்து கொள்ள மேல்நாட்டு
அறிஞர்களால் முடியுமா?
* மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி
நேர்கிறது' என்பது வைரமுத்துவின் பிதற்றல்களில் ஒன்று.
ஆண்டாள் இறைவனின் பத்தினிகளில் ஒருவரின்
அவதாரமாகக் கொள்ளப்படுகிறார்.
பூமாதேவி, ஸ்ரீதேவி, நீளை எனப்படும் மூன்றாம் தேவி.
இவர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே காணப்
படுகின்றனர். நீளையினுடைய அவதாரமே நப்பின்னை.
ஜல்லிக்கட்டின் தலைவனே கண்ணன்.
தமிழர்களுடைய முல்லை நிலப் பண்பாட்டை ஆழ்வார்களுடைய
பாசுரங்களில் காணலாம். நுனிப்புல் மேயும் வைரமுத்துவிற்கு
இவை தெரியாது..
திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார் தலைவி
நிலையில் (மனத்தளவில்) தம்மை உள்ளத்தில் கொண்டு
கண்ணன் மீது காதல் பாடல்களைப் பாடியுள்ளனர்.
ஆண்டாளோ பெண்ணாகவே பிறந்து, கண்ணன் மீது காதல்
கொண்டாள்.
நாச்சியார் திருமொழியில், கண்ணனை அடைய வேண்டும்
என்னும் வேட்கையை வெளிபடுத்துகிறாள் ஆண்டாள்,
அது தமிழ் இலக்கிய மரபின் ஓர் கூறு.
இதைக் கொச்சைப் படுத்தி எழுதியிருப்பதுதான் விந்தையிலும்
விந்தை.
-
----------------
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
*'தெய்வம், கடவுள் ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றி
வைரமத்து கூறியது, ஓர் மரபு மீறிய விளக்கம். வைரமுத்துவை
விட பன்மடங்கு அறிவுடையார் நிகண்டுகளைப் படைத்தவர்கள்.
அவர்கள் சொல்லும் பொருளே ஏற்றுக் கொள்ளப்படும்.
*வர்க்க பேதம், ஜாதிபேதம் எல்லாம் மக்களை மதி மயக்க
உருவாக்கப்பட்ட சொற்கள். 8ம் நூற்றாண்டில் இது போன்ற
எண்ணங்கள் கிடையாது அனைவரும் சமுதாயத்துக்குரிய
கடமைகளைச் செய்து வந்தனர். ஆண்டாளின் பெருமையை
விளக்க, வர்க்க, ஜாதிப் பிரிவுகள் பற்றிய குறிப்பு தேவையற்றது.
*'எப்படி ஆண்டாள் கல்லான கடவுளைக் கைப்பிடித்தாள்' என்று
பிதற்றியுள்ளார். அது எங்கள் நம்பிக்கை. நீ கொண்டாடும்
மற்றைய மதத்தினரிடம் இது போன்ற கேள்வியை எழுப்பி
இருப்பாயா?
*பாகவதத்தில் காத்தியாயினி (கார்த்தியாயினி என்று வைரமுத்து
கூறியது தவறு) நோன்பு கண்ணனை அடைவதற்காக
நோற்கப்பட்டது. திருப்பாவையிலும் அதேபோன்று கண்ணனை
அடைவதற்கே பாவை நோன்பு கொண்டாடப்பட்டது.
வைணவ உரை ஆசிரியர்களான பெரியவாச்சான் பிள்ளை,
அழகியமணவாளப் பெருமாள் நாயனார் ஆகியோர் இதைத்
தெளிவுபடுத்தியுள்ளனர்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
-------------------------------------
தினமலர்
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
நேற்றே நான் போட்டுள்ளேன் அண்ணா, எனவே இரு திரிகளை யும் இணைத்துவிடுகிறேன் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
வைரமுத்து சினிமா பாடல்கள் எழுதுவதோடு நிறுத்திக்கொள்வது நல்லது . அவருக்குத் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது சரியல்ல .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
வெகுநாட்களாக உங்களை காணவில்லையே ஐயா, நலமா? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
உடல்நலக்குறைவு காரணமாக ஈகரைப்பக்கம் வர இயலவில்லை . நீங்களும் மாதக்கணக்கில் வரவில்லையே! என்ன காரணம் ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
மேற்கோள் செய்த பதிவு: 1256516M.Jagadeesan wrote:உடல்நலக்குறைவு காரணமாக ஈகரைப்பக்கம் வர இயலவில்லை . நீங்களும் மாதக்கணக்கில் வரவில்லையே! என்ன காரணம் ?
அடடா....இப்பொழுது தேவலாமா ஐயா?..........ஆமாம் ஐயா, நானும் மாதக்கணக்கில் இங்கு வரவில்லை தான் ....நாங்கள் இப்பொழுது பெங்களூர் வந்து விட்டோம் ஐயா....சௌதியை காலி செய்து கொண்டு வந்து விட்டோம், அதனால் செட்டில் ஆக கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆண்டாள் விவகாரம்: செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு !
இப்போது தேவலை . சர்க்கரை கொஞ்சம் அதிகமாகிவிட்டது . தற்போது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டேன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காவிரி விவகாரம் - மத்திய அரசின் இடைக்கால மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
» முதல்வர் நாற்காலியில் ஜீயர் சுவாமி: தெலங்கானாவில் வெடிக்கிறது சர்ச்சை
» இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு
» புலிகள் பணம்?-கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு - எங்களுக்கும் தொடர்பில்லை!-ஐங்கரன் மறுப்பு
» ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
» முதல்வர் நாற்காலியில் ஜீயர் சுவாமி: தெலங்கானாவில் வெடிக்கிறது சர்ச்சை
» இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு
» புலிகள் பணம்?-கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு - எங்களுக்கும் தொடர்பில்லை!-ஐங்கரன் மறுப்பு
» ஹிஜாப் விவகாரம்: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|