ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!

4 posters

Go down

வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்! Empty வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!

Post by ayyasamy ram Fri Jan 05, 2018 6:01 am


: 02:33 (05/01/2018)


வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
கு.ஆனந்தராஜ் சொ.பாலசுப்ரமணியன்

கோயம்பேடு

மற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க
வேண்டும்; ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை
உடனடியாக வழங்க வேண்டும் என்பது போக்குவரத்து சங்கத்தினரின்
நீண்டகால கோரிக்கையாகவுள்ளது.

இக்கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள்
நடைபெற்றுள்ள நிலையில், நேற்று தமிழக போக்குவரத்துத்துறை
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மீண்டும் பேச்சு
வார்த்தை நடைபெற்றது.

முடிவில் 2.44 சதவீத ஊதிய உயர்வு வழங்கும் அரசின் முடிவுக்கு,
அண்ணா தொழிற்சங்கம் உள்பட பல சங்கங்கள் ஒப்புதல் தெரிவித்தன.

ஆனால், சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்பட 10-க்கும் மேற்பட்ட
தொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. அதனால் இச்சங்கத்தினர்
உடனடியாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத்
தொடங்கியதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும்
அருகிலுள்ள பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

இதனால் நேற்று இரவு தமிழகம் முழுக்க பொதுமக்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டனர்.

கோயம்பேடு

இந்நிலையில் இரவு நேரங்களிலும் பரபரப்பாக காணப்படும்
சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் தற்போது ஆள்
நடமாற்றமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

ஒன்றிரண்டு புறநகர் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
வழக்கம்போல இயக்கப்படும் புறநகர் பேருந்துகள்
இயக்கப்படாததால், வெளியூர் பயணிகள் பேருந்து
நிலையத்துக்குள்ளேயே படுத்து உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.

சில வெளியூர் பயணிகள் திட்டமிட்டப்படி தங்கள் ஊர்களுக்குச்
செல்ல முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில போக்குவரத்துச்
சங்கத்தினரின் போராட்டம் இன்றும் தொடர்ந்தால், பகல் நேரத்தில்
பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்
-
-------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்! Empty Re: வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!

Post by anikuttan Fri Jan 05, 2018 8:05 am

போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் ஏன் இந்த குறைந்த ஊதியம் .மாறாக அவர்களின் வேலை மிகவும் கடினமானது . ஓட்டுனர்கள் கையில் எத்தனை உயிர்களை சுமந்து செல்கிறார்கள் .ஆனால் அவர்களுக்கு குறைந்த ஊதியம் .ஓட்டுனரும் , நடத்துனரும் தான் உண்மையாக தங்களுக்கு உண்டான வேலை நேரத்தில் வேலை செய்கிறார்கள் . அவர்களின் கோரிக்கை நியாயமானது .அதை அரசு நிறைவேற்ற வேண்டும் .போக்குவரத்தை பொறுத்தவரை அலுவகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை விட கீழ்மட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு கூடுதல் ஊதியம் வழங்கவேண்டும் .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்! Empty Re: வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!

Post by aeroboy2000 Fri Jan 05, 2018 1:19 pm

நடத்துனர்களே

ஓட்டுனர்களே


முன்னறிவிப்புமின்றி திடீரென பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.

இதனால், பணிக்கு சென்றவர்கள், குழந்தைகள்,வெளியூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை, திருச்சி, கோவை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நேற்று பேருந்துகள் இயக்கப்படவில்லை.

....-தினகரன் செய்தி
..-- தினமணி செய்தி


இப்படி நடந்து கொண்டால்
எந்த பொது ஜனம் உங்களுக்கு ஆதரவு தரும் அய்யா ...

ஏற்கனவே பொது ஜனங்களையும் மாணவர்களையும்
நீங்கள் படுத்தும் பாட்டுக்குதான் அரசாங்கம் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை...

அரை மணி நேரம் டீ கடையில் கடலை போடுவது பின்னர்வரிசையாக ஆறு அல்லது ஏழு பேருந்துகள்
அதுவும் ஒரே தடம் எண்  கொண்டது  ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருவது...
நீங்கள் முதலில் மாறுங்கள்
அரசாங்கமும் மாறும் ...

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்! Empty Re: வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!

Post by SK Fri Jan 05, 2018 1:59 pm

aeroboy2000 wrote:நடத்துனர்களே

ஓட்டுனர்களே


முன்னறிவிப்புமின்றி திடீரென பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.

இதனால், பணிக்கு சென்றவர்கள், குழந்தைகள்,வெளியூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை, திருச்சி, கோவை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நேற்று பேருந்துகள் இயக்கப்படவில்லை.

....-தினகரன் செய்தி
..-- தினமணி செய்தி


இப்படி நடந்து கொண்டால்
எந்த பொது ஜனம் உங்களுக்கு ஆதரவு தரும் அய்யா ...

ஏற்கனவே பொது ஜனங்களையும் மாணவர்களையும்
நீங்கள் படுத்தும் பாட்டுக்குதான் அரசாங்கம் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை...

அரை மணி நேரம் டீ கடையில் கடலை போடுவது பின்னர்வரிசையாக ஆறு அல்லது ஏழு பேருந்துகள்
அதுவும் ஒரே தடம் எண்  கொண்டது  ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருவது...
நீங்கள் முதலில் மாறுங்கள்
அரசாங்கமும் மாறும் ...

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
மேற்கோள் செய்த பதிவு: 1255919

இதையெல்லாம் உணர்ந்தாள் அவர்கள் ஏன் இப்படி செய்யப்போகிறார்கள்

இதை செய்தது எந்த தொழில்சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் அதற்கான அரசியல் காரணத்தையும் நாம் யோசிக்கவேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்! Empty Re: வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum