Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
4 posters
Page 1 of 1
வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
: 02:33 (05/01/2018)
வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
கு.ஆனந்தராஜ் சொ.பாலசுப்ரமணியன்
கோயம்பேடு
மற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க
வேண்டும்; ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை
உடனடியாக வழங்க வேண்டும் என்பது போக்குவரத்து சங்கத்தினரின்
நீண்டகால கோரிக்கையாகவுள்ளது.
இக்கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள்
நடைபெற்றுள்ள நிலையில், நேற்று தமிழக போக்குவரத்துத்துறை
அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மீண்டும் பேச்சு
வார்த்தை நடைபெற்றது.
முடிவில் 2.44 சதவீத ஊதிய உயர்வு வழங்கும் அரசின் முடிவுக்கு,
அண்ணா தொழிற்சங்கம் உள்பட பல சங்கங்கள் ஒப்புதல் தெரிவித்தன.
ஆனால், சி.ஐ.டி.யு, தொ.மு.ச உள்பட 10-க்கும் மேற்பட்ட
தொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. அதனால் இச்சங்கத்தினர்
உடனடியாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத்
தொடங்கியதால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும்
அருகிலுள்ள பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இதனால் நேற்று இரவு தமிழகம் முழுக்க பொதுமக்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டனர்.
கோயம்பேடு
இந்நிலையில் இரவு நேரங்களிலும் பரபரப்பாக காணப்படும்
சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் தற்போது ஆள்
நடமாற்றமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
ஒன்றிரண்டு புறநகர் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
வழக்கம்போல இயக்கப்படும் புறநகர் பேருந்துகள்
இயக்கப்படாததால், வெளியூர் பயணிகள் பேருந்து
நிலையத்துக்குள்ளேயே படுத்து உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.
சில வெளியூர் பயணிகள் திட்டமிட்டப்படி தங்கள் ஊர்களுக்குச்
செல்ல முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில போக்குவரத்துச்
சங்கத்தினரின் போராட்டம் இன்றும் தொடர்ந்தால், பகல் நேரத்தில்
பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்
-
-------------------
விகடன்
Re: வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் ஏன் இந்த குறைந்த ஊதியம் .மாறாக அவர்களின் வேலை மிகவும் கடினமானது . ஓட்டுனர்கள் கையில் எத்தனை உயிர்களை சுமந்து செல்கிறார்கள் .ஆனால் அவர்களுக்கு குறைந்த ஊதியம் .ஓட்டுனரும் , நடத்துனரும் தான் உண்மையாக தங்களுக்கு உண்டான வேலை நேரத்தில் வேலை செய்கிறார்கள் . அவர்களின் கோரிக்கை நியாயமானது .அதை அரசு நிறைவேற்ற வேண்டும் .போக்குவரத்தை பொறுத்தவரை அலுவகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை விட கீழ்மட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு கூடுதல் ஊதியம் வழங்கவேண்டும் .
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
நடத்துனர்களே
ஓட்டுனர்களே
முன்னறிவிப்புமின்றி திடீரென பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
இதனால், பணிக்கு சென்றவர்கள், குழந்தைகள்,வெளியூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை, திருச்சி, கோவை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நேற்று பேருந்துகள் இயக்கப்படவில்லை.
....-தினகரன் செய்தி
..-- தினமணி செய்தி
இப்படி நடந்து கொண்டால்
எந்த பொது ஜனம் உங்களுக்கு ஆதரவு தரும் அய்யா ...
ஏற்கனவே பொது ஜனங்களையும் மாணவர்களையும்
நீங்கள் படுத்தும் பாட்டுக்குதான் அரசாங்கம் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை...
அரை மணி நேரம் டீ கடையில் கடலை போடுவது பின்னர்வரிசையாக ஆறு அல்லது ஏழு பேருந்துகள்
அதுவும் ஒரே தடம் எண் கொண்டது ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருவது...
நீங்கள் முதலில் மாறுங்கள்
அரசாங்கமும் மாறும் ...
ஓட்டுனர்களே
முன்னறிவிப்புமின்றி திடீரென பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
இதனால், பணிக்கு சென்றவர்கள், குழந்தைகள்,வெளியூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை, திருச்சி, கோவை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நேற்று பேருந்துகள் இயக்கப்படவில்லை.
....-தினகரன் செய்தி
..-- தினமணி செய்தி
இப்படி நடந்து கொண்டால்
எந்த பொது ஜனம் உங்களுக்கு ஆதரவு தரும் அய்யா ...
ஏற்கனவே பொது ஜனங்களையும் மாணவர்களையும்
நீங்கள் படுத்தும் பாட்டுக்குதான் அரசாங்கம் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை...
அரை மணி நேரம் டீ கடையில் கடலை போடுவது பின்னர்வரிசையாக ஆறு அல்லது ஏழு பேருந்துகள்
அதுவும் ஒரே தடம் எண் கொண்டது ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருவது...
நீங்கள் முதலில் மாறுங்கள்
அரசாங்கமும் மாறும் ...
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Re: வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1255919aeroboy2000 wrote:நடத்துனர்களே
ஓட்டுனர்களே
முன்னறிவிப்புமின்றி திடீரென பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்.
இதனால், பணிக்கு சென்றவர்கள், குழந்தைகள்,வெளியூருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை, திருச்சி, கோவை,மதுரை, ராமநாதபுரம்,விருதுநகர் எனதமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் நேற்று பேருந்துகள் இயக்கப்படவில்லை.
....-தினகரன் செய்தி
..-- தினமணி செய்தி
இப்படி நடந்து கொண்டால்
எந்த பொது ஜனம் உங்களுக்கு ஆதரவு தரும் அய்யா ...
ஏற்கனவே பொது ஜனங்களையும் மாணவர்களையும்
நீங்கள் படுத்தும் பாட்டுக்குதான் அரசாங்கம் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை...
அரை மணி நேரம் டீ கடையில் கடலை போடுவது பின்னர்வரிசையாக ஆறு அல்லது ஏழு பேருந்துகள்
அதுவும் ஒரே தடம் எண் கொண்டது ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருவது...
நீங்கள் முதலில் மாறுங்கள்
அரசாங்கமும் மாறும் ...
இதையெல்லாம் உணர்ந்தாள் அவர்கள் ஏன் இப்படி செய்யப்போகிறார்கள்
இதை செய்தது எந்த தொழில்சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் அதற்கான அரசியல் காரணத்தையும் நாம் யோசிக்கவேண்டும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» புரோக்கர்களின் பிடியில் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம்
» வண்டலூரில் புதிய பேருந்து நிலையம்
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி
» பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.
» சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!
» வண்டலூரில் புதிய பேருந்து நிலையம்
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி
» பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.
» சுடுகாட்டில்தான் பேருந்து நிலையம்: மக்களோடு மல்லுகட்டும் அமைச்சர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|