Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 6:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்
2 posters
Page 1 of 1
ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்
![ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன் 0lY01zQfiLubn3WNnnhQ+04ChRGNDrMariyappan1](https://www.filepicker.io/api/file/0lY01zQfiLubn3WNnnhQ+04ChRGNDrMariyappan1.jpg)
![ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன் KjlfdJLYS4OCxgYzBooX+IMG-20180103-WA0020](https://www.filepicker.io/api/file/kjlfdJLYS4OCxgYzBooX+IMG-20180103-WA0020.jpg)
குறைந்த கட்டணத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு, அதிக சம்பளத்துக்காக தனியார் மருத்துவமனைக்கு வேலைக்குப் போய்விடுகிறார்கள்’’ - இப்படி ஒரு குற்றச்சாட்டு மருத்துவம் படிப்பவர்கள், மருத்துவர்கள் மீது பொதுவாக கூறப்படுவது உண்டு.
இதற்கு நேர் உல்டா.. சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைத் துறை தலைவராகப் பணியாற்றிவரும் டாக்டர் பா.மாரியப்பன்.
தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கிடைக்கும் அனைத்து நவீன சிகிச்சை முறைகளும் ஏழை நோயாளிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பணியாற்றி வருபவர். தன் சொந்தப் பணத்தை செலவிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு அளிக்கப்படும் இதய அறுவை சிகிச்சையில் நவீன முறைகளை கற்றுக்கொள்கிறார். அதில் நிபுணத்துவம் பெற்ற பிறகு, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்.
தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும் பீட்டிங் ஹார்ட் சர்ஜரி (Beating Heart Surgery) எனும், இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. இதை, கடந்த 5 ஆண்டுகளில் 600 ஏழை நோயாளிகளுக்கு செய்து சாதித்திருக்கிறார். ஆண்டுக்கு சுமார் 150 ஏழை நோயாளிகளுக்கு இந்த நவீன சிகிச்சை இவரால் கிடைத்திருக்கிறது. இதில் 97 சதவீதம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அதேபோல, நெஞ்சு எலும்புகளை வெட்டாமல் செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையையும் அரசு மருத்துவமனையில் செய்து வருகிறார்.
நன்றி
தி இந்து
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 04, 2018 11:58 am; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்
இதுபற்றி அவர் கூறியது: விருதுநகர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். மிகவும் கஷ்டப்பட்டுதான் மருத்துவம் படித்தேன். மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றிவிட்டு கடந்த 2001 முதல் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வந்தேன். உதவி பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் என உயர்ந்து தற்போது துறைத் தலைவராக பணியாற்றுகிறேன்.
![ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன் MMdJGIpnSICnnPSuUByO+shutterstock761665237](https://www.filepicker.io/api/file/mMdJGIpnSICnnPSuUByO+shutterstock761665237.jpg)
நம்மை கடவுளாக நினைத்து வரும் ஏழை நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். சரியான சிகிச்சை கிடைக்காமல் எந்த ஒரு நோயாளியும் உயிரிழக்கக்கூடாது என்ற குறிக்கோளோடு அரசு மருத்துவமனை பணியில் சேர்ந்தேன். ஆனால், அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாத நிலை இருந்தது. அதை மாற்ற வேண்டும் என்றுதான், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று நவீன சிகிச்சை முறைகளை கற்றுக்கொண்டு, ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன்.
ஆரம்ப காலத்தில், நவீன பைபாஸ் சிகிச்சைக்கு தேவையான கருவிகளை வாங்கக்கூட சொந்தப் பணத்தை செலவிடவேண்டி இருந்தது. தற்போது முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் மருத்துவமனைக்கு கிடைக்கும் வருவாய் உதவியாக இருக்கிறது.
இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் இருப்பதைப் போன்ற நவீன அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற வசதிகளை, நான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் இந்த மருத்துவமனையில் அமைக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம் என்கிறார்.
மாரியப்பனின் மனைவி சுதாமதியும் ஒரு மருத்துவர். மத்திய சுகாதாரத்துறையில் பணியில் இருக்கிறார். அவர் தரும் ஊக்கமே மக்களுக்கான மருத்துவராக பணியாற்ற காரணம் என்று பெருமையுடன் கூறுகிறார் மாரியப்பன். மருத்துவமனையில் டாக்டர் பிரேம், செவிலியர் ஜமுனா உள்ளிட்டோர் தனக்கு உறு துணையாக இருப்பதாகவும் கூறினார்.
![ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன் MMdJGIpnSICnnPSuUByO+shutterstock761665237](https://www.filepicker.io/api/file/mMdJGIpnSICnnPSuUByO+shutterstock761665237.jpg)
நம்மை கடவுளாக நினைத்து வரும் ஏழை நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். சரியான சிகிச்சை கிடைக்காமல் எந்த ஒரு நோயாளியும் உயிரிழக்கக்கூடாது என்ற குறிக்கோளோடு அரசு மருத்துவமனை பணியில் சேர்ந்தேன். ஆனால், அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாத நிலை இருந்தது. அதை மாற்ற வேண்டும் என்றுதான், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று நவீன சிகிச்சை முறைகளை கற்றுக்கொண்டு, ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன்.
ஆரம்ப காலத்தில், நவீன பைபாஸ் சிகிச்சைக்கு தேவையான கருவிகளை வாங்கக்கூட சொந்தப் பணத்தை செலவிடவேண்டி இருந்தது. தற்போது முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் மருத்துவமனைக்கு கிடைக்கும் வருவாய் உதவியாக இருக்கிறது.
இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் இருப்பதைப் போன்ற நவீன அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற வசதிகளை, நான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் இந்த மருத்துவமனையில் அமைக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம் என்கிறார்.
மாரியப்பனின் மனைவி சுதாமதியும் ஒரு மருத்துவர். மத்திய சுகாதாரத்துறையில் பணியில் இருக்கிறார். அவர் தரும் ஊக்கமே மக்களுக்கான மருத்துவராக பணியாற்ற காரணம் என்று பெருமையுடன் கூறுகிறார் மாரியப்பன். மருத்துவமனையில் டாக்டர் பிரேம், செவிலியர் ஜமுனா உள்ளிட்டோர் தனக்கு உறு துணையாக இருப்பதாகவும் கூறினார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நித்யா மாரியப்பன்
» மெக்சிகோவில் இதயங்களை அகற்றி மர்மக்கொலை : ஆறுபேரின் சடலங்கள் மீட்பு
» மாயமாய் மறைந்த !மாரியப்பன்
» வேலன்-மேட்ச்மேக்கர்-இதயங்களை சேருங்கள்.
» நித்யா மாரியப்பன் புதிய நாவல்கள் வேண்டும்
» மெக்சிகோவில் இதயங்களை அகற்றி மர்மக்கொலை : ஆறுபேரின் சடலங்கள் மீட்பு
» மாயமாய் மறைந்த !மாரியப்பன்
» வேலன்-மேட்ச்மேக்கர்-இதயங்களை சேருங்கள்.
» நித்யா மாரியப்பன் புதிய நாவல்கள் வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|