Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
+8
சிவா
ayyasamy ram
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
krishnaamma
T.N.Balasubramanian
aeroboy2000
பழ.முத்துராமலிங்கம்
12 posters
Page 1 of 100
Page 1 of 100 • 1, 2, 3 ... 50 ... 100
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
குறள் பற்றி அறிந்தவற்றை எனக்கு தெரிந்தவற்றை
பதிவிட முடிவு செய்திருக்கிறேன்.
நான் பதிவு செய்திடும்
அசை
சீர்
தளை
எதுகை
மோனை
ஆகியற்றில் இலக்கணப் பிழை ஏற்பட வாய்ப்பு உண்டு
நான் சிரத்தையுடன் இதை பகுத்தாய்வு செய்து பதிவு
செய்யப்போகிறேன்.
கல்வியாளர்கள் என் பதிவை பார்த்து பிழை திருத்தும் படி
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என் அறிவுக்கு தகுந்தாற்போல் இதை பதிவு செய்கிறேன்.
யாராகினும் தவறை சூட்டி காட்டலாம்.
எதற்கு இந்த வேலை நினைத்தாலும் கூறலாம்.
என்னால் இதை தவறாது பதிவிட முடியுமா என்றும்
தெரியவில்லை.
மற்றவர் பதிவிட்டதை காப்பி செய்து பதிவிடுவதை விட
இதை ஏன் முயற்சிக் கூடாது என்ற எண்ணத்தில் இதை
செய்கிறேன்.
இதில் குறளும் தெளிவுரையும் திருக்குறளை மட்டுமே சார்ந்தது
பதிவிட முடிவு செய்திருக்கிறேன்.
நான் பதிவு செய்திடும்
அசை
சீர்
தளை
எதுகை
மோனை
ஆகியற்றில் இலக்கணப் பிழை ஏற்பட வாய்ப்பு உண்டு
நான் சிரத்தையுடன் இதை பகுத்தாய்வு செய்து பதிவு
செய்யப்போகிறேன்.
கல்வியாளர்கள் என் பதிவை பார்த்து பிழை திருத்தும் படி
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என் அறிவுக்கு தகுந்தாற்போல் இதை பதிவு செய்கிறேன்.
யாராகினும் தவறை சூட்டி காட்டலாம்.
எதற்கு இந்த வேலை நினைத்தாலும் கூறலாம்.
என்னால் இதை தவறாது பதிவிட முடியுமா என்றும்
தெரியவில்லை.
மற்றவர் பதிவிட்டதை காப்பி செய்து பதிவிடுவதை விட
இதை ஏன் முயற்சிக் கூடாது என்ற எண்ணத்தில் இதை
செய்கிறேன்.
இதில் குறளும் தெளிவுரையும் திருக்குறளை மட்டுமே சார்ந்தது
Last edited by T.N.Balasubramanian on Mon Jan 01, 2018 11:35 am; edited 1 time in total (Reason for editing : spelling)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-2
கற்/றத/னால் ஆ/ய பய/னென்/கொல் வா/லறி/வன்
நற்/றாள் தொழா/அர் எனின்
தெளிவுரை
அறிவே வடிவமாக உள்ள ஆண்டவனை வணங்காராயின் அவர் கல்வி பெற்றதனால் பயன் யாது?
அசை
1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்/
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை
1. குற்றொற்று/ குறிலினை/ நெட்டொற்று
2. நெடில்/குறில்
3. குறிலினை/ குற்றொற்று/ குற்றொற்று
4. நெடில் / குறிலினை/ குற்றொற்று
5. குற்றொற்று/ நெட்டொற்று
6. குறிலினை/ குற்றொற்று
7. குறிலினையொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நிரை/நேர் –-கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ----------தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் –-புளிமாங்காய்----------வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்/---கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ----------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் --------புளிமா--------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>எனின்>நிரை>மலர்
எதுகை-கற்றதனால்-நற்றாள், ஆய- பயனென்கொல்
மோனை-இதில் மோனை தெரியவில்லை தெரிந்தவர்
பதிவிடவும்
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-2
கற்/றத/னால் ஆ/ய பய/னென்/கொல் வா/லறி/வன்
நற்/றாள் தொழா/அர் எனின்
தெளிவுரை
அறிவே வடிவமாக உள்ள ஆண்டவனை வணங்காராயின் அவர் கல்வி பெற்றதனால் பயன் யாது?
அசை
1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்/
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை
1. குற்றொற்று/ குறிலினை/ நெட்டொற்று
2. நெடில்/குறில்
3. குறிலினை/ குற்றொற்று/ குற்றொற்று
4. நெடில் / குறிலினை/ குற்றொற்று
5. குற்றொற்று/ நெட்டொற்று
6. குறிலினை/ குற்றொற்று
7. குறிலினையொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நிரை/நேர் –-கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ----------தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் –-புளிமாங்காய்----------வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்/---கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ----------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் --------புளிமா--------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>எனின்>நிரை>மலர்
எதுகை-கற்றதனால்-நற்றாள், ஆய- பயனென்கொல்
மோனை-இதில் மோனை தெரியவில்லை தெரிந்தவர்
பதிவிடவும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
நன்றி நண்பரே
நீங்கள் தவறாது பார்த்து
உங்கள் கருத்துக்களை பதிவு
செய்யவும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
திரு MJagadeesan என்ற தமிழ் அறிஞர் எனது நினைவிற்கு வருகிறது.சிறிது காலமாக அவர் வருகை
இல்லை. தனிமடலில் கண்டு கூறுகிறேன்
தமிழ் இலக்கணம் நான் படிக்கவில்லை . வடமொழிதான் எந்தன் சிறப்பு மொழி.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-3
மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ் வார்
தெளிவுரை
அன்பரது உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவர்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நேர்/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நிரை 7.நேர்
1.குறிலினையொற்று / குறினெடில்
2.நெடில்/குறினெடிலொற்று
3.நெடில்/ குறிலினை
4.நெட்டொற்று /நெட்டொற்று
5.குறிலினை /குறினெடில்
6.நெடில்/ குறினெடிலொற்று
7.நெட்டொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை ----கருவிளம்----------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை -----கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை –---கருவிளம்---------- -இயற்சீர் வெண்டளை
6.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>வார்>நேர்>நாள்
எதுகை-மலர்மிசை-நிலமிசை,
மோனை-மலர்மிசை- மாணடி, நிலமிசை- நீடுவாழ்
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-3
மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ் வார்
தெளிவுரை
அன்பரது உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவர்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நேர்/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நிரை 7.நேர்
1.குறிலினையொற்று / குறினெடில்
2.நெடில்/குறினெடிலொற்று
3.நெடில்/ குறிலினை
4.நெட்டொற்று /நெட்டொற்று
5.குறிலினை /குறினெடில்
6.நெடில்/ குறினெடிலொற்று
7.நெட்டொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை ----கருவிளம்----------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை -----கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை –---கருவிளம்---------- -இயற்சீர் வெண்டளை
6.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>வார்>நேர்>நாள்
எதுகை-மலர்மிசை-நிலமிசை,
மோனை-மலர்மிசை- மாணடி, நிலமிசை- நீடுவாழ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]aeroboy2000 wrote:நல்ல முயற்சி அய்யா
இளைய தலைமுறைக்கும்
தமிழே அதாவது
தமிழும் தமிழ் இலக்கணமும்
தெரியாமல் பணிபுரியும்
தமிழ் ஆசிரியர்களும்
படித்தால் நன்று ...
தமிழ் அறிந்த மாணவர்கள் உருவாக நல் வாய்ப்புகள் .....![]()
![]()
அருமையான புரிதல் aeroboy
ரமணியன்
நன்றி ஐயா
நீங்கள் என் பிழை திருத்தம் செய்து
இதை நல்ல முறையில் பதிவிட
உதவி செய்யவும்
நன்றி ஐயா
திரு MJagadeesan என்ற தமிழ் அறிஞர் எனது நினைவிற்கு வருகிறது.சிறிது காலமாக அவர் வருகை
இல்லை. தனிமடலில் கண்டு கூறுகிறேன்
தமிழ் இலக்கணம் நான் படிக்கவில்லை . வடமொழிதான் எந்தன் சிறப்பு மொழி.
ரமணியன்
நன்றி ஐயா. எனக்கு ஜெகதீசன் நன்கு தெரியும்.
என் கவிதைகளுக்கு நிறைய திருத்தம் செய்தவர்.
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 100 • 1, 2, 3 ... 50 ... 100
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் -பதிவில் பாண்ட் சைஸ் குறைந்தது ஏன்?
» ஓராயிரம் திருக்குறள் யாப்பிலக்கண பதிவு நிறைவு நன்றியுரை
» திருக்குறளின் சிறப்பு
» திருக்குறளின் சிறப்பு
Page 1 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|