Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்
Page 1 of 1
பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விளக்கம்
புதுடெல்லி,
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சில குறிப்பிட்ட வங்கிகளை மூடிவிட்டு அவற்றை வேறு ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியுடன் இணைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் விளக்கம் அளித்துள்ளன. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சில பொதுத்துறை வங்கிகளை ‘உடனடியாக சரிசெய்யும் நடவடிக்கைகள்’ (பி.சி.ஏ.) திட்டத்தின்கீழ் கொண்டுவருவதாகவும், இதனால் அவை மூடப்பட்டு வேறொரு வங்கியுடன் இணைக்கப்போவதாகவும் தகவல் பரவிவருகிறது. அறிவிக்கப்படாத இந்த தகவல்கள் சில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரவி வருவது எங்களுக்கு தெரியவந்தது.
ஆலோசனை வழங்கும்
பொதுமக்களுக்கான வங்கிகளின் வழக்கமான செயல்பாடுகளை தடை செய்வதற்காக பி.சி.ஏ. திட்ட கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில், இது வங்கிகளின் ஆரோக்கியமான நிதி ஆதாரத்தை தொடர்ந்து வலிமையாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகள், ஆலோசனைகள் வழங்குவதற்காக தான் பயன்படுத்தப்படுகிறது.
இது மேற்பார்வையிடும் ஒரு திட்டம் தான். வங்கிகளில் மூலதனம், சொத்துகளின் தரம் போன்ற சில குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளை கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்வது தான் இதன் பணி. அவர்களது நிதி ஆதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளபடி சரியான நடவடிக்கைகளை எடுக்க வங்கிகளை உரிய நேரத்தில் ஊக்கப்படுத்துவது தான் இதன் நோக்கம்.
மூடும் திட்டம் இல்லை
வங்கிகளின் சில குறிப்பிட்ட ஆபத்தான நடவடிக்கைகளை தவிர்க்கச் செய்து, மூலதனத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்த தூண்டுவதே இதன் நோக்கம். இதன்மூலம் வங்கிகளின் இருப்பு நிலைமை வலிமை பெறும். எனவே எந்த பொதுத்துறை வங்கிகளையும் மூடும் திட்டம் இல்லை.
இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மறுமூலதனம்
அதேபோல மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் ராஜீவ்குமார் ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில், “எந்த வங்கியையும் மூடும் கேள்விக்கே இடமில்லை. மாறாக மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.2.11 லட்சம் கோடி மறுமூலதனம் வழங்கி வலிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது. வதந்திகளை நம்பாதீர்கள். பொதுத்துறை வங்கிகளை மறுசீரமைக்கும், புதுப்பிக்கும் திட்டம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
தினத்தந்தி
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சில குறிப்பிட்ட வங்கிகளை மூடிவிட்டு அவற்றை வேறு ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியுடன் இணைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் விளக்கம் அளித்துள்ளன. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சில பொதுத்துறை வங்கிகளை ‘உடனடியாக சரிசெய்யும் நடவடிக்கைகள்’ (பி.சி.ஏ.) திட்டத்தின்கீழ் கொண்டுவருவதாகவும், இதனால் அவை மூடப்பட்டு வேறொரு வங்கியுடன் இணைக்கப்போவதாகவும் தகவல் பரவிவருகிறது. அறிவிக்கப்படாத இந்த தகவல்கள் சில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரவி வருவது எங்களுக்கு தெரியவந்தது.
ஆலோசனை வழங்கும்
பொதுமக்களுக்கான வங்கிகளின் வழக்கமான செயல்பாடுகளை தடை செய்வதற்காக பி.சி.ஏ. திட்ட கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில், இது வங்கிகளின் ஆரோக்கியமான நிதி ஆதாரத்தை தொடர்ந்து வலிமையாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகள், ஆலோசனைகள் வழங்குவதற்காக தான் பயன்படுத்தப்படுகிறது.
இது மேற்பார்வையிடும் ஒரு திட்டம் தான். வங்கிகளில் மூலதனம், சொத்துகளின் தரம் போன்ற சில குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளை கண்காணித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்வது தான் இதன் பணி. அவர்களது நிதி ஆதாரத்தை மீட்க ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளபடி சரியான நடவடிக்கைகளை எடுக்க வங்கிகளை உரிய நேரத்தில் ஊக்கப்படுத்துவது தான் இதன் நோக்கம்.
மூடும் திட்டம் இல்லை
வங்கிகளின் சில குறிப்பிட்ட ஆபத்தான நடவடிக்கைகளை தவிர்க்கச் செய்து, மூலதனத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்த தூண்டுவதே இதன் நோக்கம். இதன்மூலம் வங்கிகளின் இருப்பு நிலைமை வலிமை பெறும். எனவே எந்த பொதுத்துறை வங்கிகளையும் மூடும் திட்டம் இல்லை.
இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மறுமூலதனம்
அதேபோல மத்திய அரசின் நிதித்துறை செயலாளர் ராஜீவ்குமார் ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில், “எந்த வங்கியையும் மூடும் கேள்விக்கே இடமில்லை. மாறாக மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.2.11 லட்சம் கோடி மறுமூலதனம் வழங்கி வலிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது. வதந்திகளை நம்பாதீர்கள். பொதுத்துறை வங்கிகளை மறுசீரமைக்கும், புதுப்பிக்கும் திட்டம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
தினத்தந்தி
Similar topics
» ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணைகிறது பொதுத்துறை வங்கிகள்..! - ரிசர்வ் வங்கி
» கோவிஷீல்டு தடுப்பூசியால் கவலைக்குரிய விளைவுகள் எதுவும் இல்லை - மத்திய அரசு விளக்கம்
» அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
» 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு சோதனை முயற்சி: ரிசர்வ் வங்கி திட்டம்
» ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா?
» கோவிஷீல்டு தடுப்பூசியால் கவலைக்குரிய விளைவுகள் எதுவும் இல்லை - மத்திய அரசு விளக்கம்
» அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
» 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு சோதனை முயற்சி: ரிசர்வ் வங்கி திட்டம்
» ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|