ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய, இலங்கை அரசுகளின் நிதியுதவியால் நனவாகும் மலையகத் தமிழரின் சொந்த வீடு கனவு

Go down

இந்திய, இலங்கை அரசுகளின் நிதியுதவியால் நனவாகும் மலையகத் தமிழரின் சொந்த வீடு கனவு Empty இந்திய, இலங்கை அரசுகளின் நிதியுதவியால் நனவாகும் மலையகத் தமிழரின் சொந்த வீடு கனவு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 2:02 pm

இந்திய, இலங்கை அரசுகளின் நிதியுதவியால் நனவாகும் மலையகத் தமிழரின் சொந்த வீடு கனவு Anl2KZrrTt6FChbgMsOX+23chskosrilanka



இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் நிதியுதவியால் இலங்கை மலையகத் தமிழர்களின் சொந்த வீடு கனவு நனவாகி வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தேயிலைத் தோட்டப் பணிக்காக தமிழர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் நுவரேலியா, புஸல்லாவ, மாத்தளை, கண்டி, ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளில் அடர்வனங்களைத் திருத்தி தேயிலைத் தோட்டங்களாக மாற்றினர். இலங்கை பொருளாதாரத்தை தூக்கிச் சுமந்த அவர்களின் வாழ்க்கை கொத்தடிமைகளின் நிலையிலேயே இருந்தது.
மலையகத் தமிழர்கள் என்றழைக்கப்படும் அவர்களில் பெரும்பாலானோருக்கு சொந்த வீடு கூட இல்லை. இந்தப் பின்னணியில் இந்திய அரசு நிதியுதவியுடன் 14,000 வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட பயனாளிகளில் எஸ். இந்திரா காந்தியும் (33) ஒருவர். இலங்கையின் மத்திய மாகாணம், நுவரேலியா மாவட்டம், தயாகமா பகுதியில் இவரும் இவரது கணவர் விஜயகுமாரும் புதிய வீட்டின் இறுதிக் கட்ட கட்டுமானப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எஸ்.இந்திரா காந்தி கூறியபோது, “இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்தநாளில் நான் பிறந்ததால் எனக்கு அவரின் பெயரை சூட்டிவிட்டனர். எங்கள் மக்களுக்கு வீடு கட்டித் தரும் இந்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டிருந்த மலையகத் தமிழர்களின் நலனுக்காக தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் பிரதமர் விக்கிரம சிங்கவும் புதிய வீட்டு வசதி திட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி கடந்த 2016 முதல் 5 ஆண்டுகளில் மலையகத் தமிழர்களுக்காக 1.6 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அரசுத் தரப்பில் குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள கடன் தொகைக்கு 7.5 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு திட்டத்தில் இதுவரை 30 ஆயிரம் வீடுகள் கட்டுப்பட்டுள்ளன.

இதுகுறித்து செல்லியப்பன் கூறியபோது, தேயிலை எஸ்டேட்டில் 36 ஆண்டுகள் தொழிலாளியாக பணியாற்றி ஓய்வுபெற்று விட்டேன். அரசு திட்டத்தில் முதல்முறையாக சொந்த வீட்டை கட்டியுள்ளேன் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அரசின் ஆலோசகர் வாமதேவன் கூறியபோது, மலையகத் தமிழர்களுக்காக புதிய வீடுகள் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்துவதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட நிறுவனங்கள் நிலங்களை வழங்க மறுத்து வருகின்றன. பிரதான சாலைக்கு அருகே நிலம் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்தார்.

பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் மலையகத் தமிழர்களின் சொந்த வீடு கனவு படிப்படியாக நிறைவேறி வருகிறது என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கல்வி, சுகாதாரம், ஊதியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்று மலையகத் தமிழர்கள் கூறுகின்றனர்.

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum