ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
ayyasamy ram
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
Anthony raj
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
VENKUSADAS
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 

Top posting users this month
heezulia
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
ayyasamy ram
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
Anthony raj
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 
VENKUSADAS
தர்மம் வீண்போகாது! Poll_c10தர்மம் வீண்போகாது! Poll_m10தர்மம் வீண்போகாது! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மம் வீண்போகாது!

3 posters

Go down

தர்மம் வீண்போகாது! Empty தர்மம் வீண்போகாது!

Post by krishnaamma Fri Dec 22, 2017 9:33 pm

நடமாடும் கோவில் நம்பர்க்கு ஒன்று; ஈயில் படமாடும் கோவில் பகவற்கு அதாமே... எனும் திருமூலர் வாக்கிற்கிணங்க, நடந்த அற்புத வரலாறு இது:

மலைகள் சூழ்ந்த, அடர்ந்த காட்டில், தவம் செய்து வந்தார், பெரியவர் ஒருவர். அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில், நீர் நிலைகள் இல்லாததால், தொலைவில் இருந்த மலையருவிக்கு சென்று, நீராடி, அபிஷேகத்திற்கு நீர் கொண்டு வருவார். 


ஒருநாள், வழக்கப்படி மலையருவிக்கு சென்று, தண்ணீர் எடுத்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்; அப்போது, அவர் எதிரில் வந்த வேடன் ஒருவன், 'தாகத்தினால் தொண்டை வறள்கிறது; குடிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்...' என்று கேட்டான்.
'இவ்வேடனின் தாகத்துக்கு தண்ணீர் தந்தால், தண்ணீரின் துாய்மை கெட்டு, பூஜைக்கு பயன்படாதே... மறுபடியும் மலையருவிக்கு போய் கொண்டு வரலாம் என்றால், நீண்ட துாரமாயிற்றே என்ன செய்வது...' என, யோசித்தார், பெரியவர். ஆனாலும், தண்ணீருக்காக கை நீட்டி நின்ற வேடனின் கைகளில், தண்ணீரை வார்த்தார், பெரியவர். வேடனும், தாகம் தீரக் குடித்தான். 



பின், பெரியவரின் இருப்பிடத்தையும், அவர் நீர் கொண்டு வரும் மலையருவிக்கும் உள்ள துாரத்தை பார்த்தான். அடுத்த வினாடி, தன் வில்லில் அம்பை தொடுத்து, மலையை நோக்கி எய்தான்; அம்பு துளைத்த இடத்தில் இருந்து அருவி ஒன்று வெளிப்பட்டு, பொங்கி வழிந்தது. பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

'இனிமேல், நீங்கள் நீருக்காக நீண்டதுாரம் போக வேண்டாம்; உங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே வரும் இந்த மலையருவி நீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, சட்டென அங்கிருந்து மறைந்தான், வேடன்.


'தம்முடைய இரக்க குணத்தை சோதிக்க, இறைவனே வேடன் வடிவில் வந்துள்ளான்...' என்பதை உணர்ந்து, நன்றியில் இறைவனை வணங்கினார், பெரியவர்.


தர்மம் ஒருபோதும் வீண் போகாது; நம்மிடம் உதவியை நாடி வரும் அனைவருமே தெய்வத்தின் குழந்தைகளாக கருதி, உதவி புரிந்தால், நம்மை தேடி வந்து அருள்வார், இறைவன்!

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!

காயத்ரி மற்றும் இஷ்ட தெய்வ மந்திர ஜெபத்தின் பலன் என்ன?
வீட்டில் இருந்தபடியே, காயத்ரி மந்திர ஜெபம் செய்தால், ஒரு பங்கு பலன்; புண்ணிய நதி தீர்த்தத்தில் ஜெபம் செய்தால், இரு பங்கு பலன்; ஹோமம் செய்யுமிடத்தில் ஜெபித்தால் ஆயிரம் மடங்கு பலன்; தேவாலயங்களிலும், ஷேத்திரங்களிலும் ஜெபித்தால், நுாறாயிரம் மடங்கு பலன் ஏற்படும்.


இஷ்ட தெய்வ மந்திர ஜெபத்தை விட, காயத்ரி ஜெபம் சிறந்தது. தன் ஆசை காரணமாக, தன் எல்லா ஜெபத்தையும், கொஞ்சம் கொஞ்சம் செய்வதை விட, ஒரு குறிப்பிட்ட காயத்ரி மந்திரத்தை, பல முறை ஜெபம் செய்வது, நற்பலனை வாரி வழங்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தர்மம் வீண்போகாது! Empty Re: தர்மம் வீண்போகாது!

Post by SK Sat Dec 23, 2017 10:49 am

கதை அருமை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தர்மம் வீண்போகாது! Empty Re: தர்மம் வீண்போகாது!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 23, 2017 12:50 pm

krishnaamma wrote:
பின், பெரியவரின் இருப்பிடத்தையும், அவர் நீர் கொண்டு வரும் மலையருவிக்கும் உள்ள துாரத்தை பார்த்தான். அடுத்த வினாடி, தன் வில்லில் அம்பை தொடுத்து, மலையை நோக்கி எய்தான்; அம்பு துளைத்த இடத்தில் இருந்து அருவி ஒன்று வெளிப்பட்டு, பொங்கி வழிந்தது. பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

'இனிமேல், நீங்கள் நீருக்காக நீண்டதுாரம் போக வேண்டாம்; உங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே வரும் இந்த மலையருவி நீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, சட்டென அங்கிருந்து மறைந்தான், வேடன்.

மேற்கோள் செய்த பதிவு: 1254421
தர்மம் தலைகாக்கும்
அருமையான பதிவு அம்மா
நன்றி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தர்மம் வீண்போகாது! Empty Re: தர்மம் வீண்போகாது!

Post by krishnaamma Sun Dec 24, 2017 7:14 pm



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தர்மம் வீண்போகாது! Empty Re: தர்மம் வீண்போகாது!

Post by krishnaamma Sun Dec 24, 2017 7:14 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பின், பெரியவரின் இருப்பிடத்தையும், அவர் நீர் கொண்டு வரும் மலையருவிக்கும் உள்ள துாரத்தை பார்த்தான். அடுத்த வினாடி, தன் வில்லில் அம்பை தொடுத்து, மலையை நோக்கி எய்தான்; அம்பு துளைத்த இடத்தில் இருந்து அருவி ஒன்று வெளிப்பட்டு, பொங்கி வழிந்தது. பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

'இனிமேல், நீங்கள் நீருக்காக நீண்டதுாரம் போக வேண்டாம்; உங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே வரும் இந்த மலையருவி நீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, சட்டென அங்கிருந்து மறைந்தான், வேடன்.

மேற்கோள் செய்த பதிவு: 1254421
தர்மம் தலைகாக்கும்
அருமையான பதிவு அம்மா
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1254484

நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தர்மம் வீண்போகாது! Empty Re: தர்மம் வீண்போகாது!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 24, 2017 7:23 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பின், பெரியவரின் இருப்பிடத்தையும், அவர் நீர் கொண்டு வரும் மலையருவிக்கும் உள்ள துாரத்தை பார்த்தான். அடுத்த வினாடி, தன் வில்லில் அம்பை தொடுத்து, மலையை நோக்கி எய்தான்; அம்பு துளைத்த இடத்தில் இருந்து அருவி ஒன்று வெளிப்பட்டு, பொங்கி வழிந்தது. பெரியவரின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

'இனிமேல், நீங்கள் நீருக்காக நீண்டதுாரம் போக வேண்டாம்; உங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே வரும் இந்த மலையருவி நீரை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, சட்டென அங்கிருந்து மறைந்தான், வேடன்.

மேற்கோள் செய்த பதிவு: 1254421
தர்மம் தலைகாக்கும்
அருமையான பதிவு அம்மா
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1254484

நன்றி அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1254617
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தர்மம் வீண்போகாது! Empty Re: தர்மம் வீண்போகாது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum