Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
2 posters
Page 1 of 1
கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
சென்னை: நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்யும் நிலைமைக்கு மீண்டும் ஒருமுறை தேர்தல் ஆணையம் தள்ளப்படும் என்ற தோற்றம் உருவாகியுள்ளது, என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏப்ரலில் பணப்பட்டு்வாடா புகாரால் ரத்தான ஆர்.கே.நகரில் மீண்டும் டிசம்பர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்புமனு தாக்கல் ஆரம்பம் முதலே குழப்பமும், கொந்தளிப்பும்தான் மிஞ்சியுள்ளது. குழப்பங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது நடிகர் விஷாலும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும்.
விஷால் வேட்புமனு விஷால் மற்றும் தீபா ஆகிய இரு சுயேட்சைகள் மனுவையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. அதிலும் தீபாவுக்காவது ஒரு காரணத்தை சொல்லி உடனே தள்ளுபடி செத்ததை தெளிவுபடுத்திய தேர்தல் அதிகாரி, விஷாலை போகவிட்டு போக்குகாட்டிவிட்டார். முதலில் தள்ளுபடி என்றும் பிறகு ஏற்பு என்றும் தகவல்கள் வெளியாகி, நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் விஷால் வேட்புமனு தள்ளுபடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நன்றி
ஒன் இந்தியா தமிழ்
விஷால் வேட்புமனு விஷால் மற்றும் தீபா ஆகிய இரு சுயேட்சைகள் மனுவையும் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. அதிலும் தீபாவுக்காவது ஒரு காரணத்தை சொல்லி உடனே தள்ளுபடி செத்ததை தெளிவுபடுத்திய தேர்தல் அதிகாரி, விஷாலை போகவிட்டு போக்குகாட்டிவிட்டார். முதலில் தள்ளுபடி என்றும் பிறகு ஏற்பு என்றும் தகவல்கள் வெளியாகி, நள்ளிரவை நெருங்கும் நேரத்தில் விஷால் வேட்புமனு தள்ளுபடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நன்றி
ஒன் இந்தியா தமிழ்
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sat Dec 09, 2017 8:49 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
பணம் பாய்கிறது இதன்பிறகு, எதிர்பார்த்ததை போலவே இம்முறையும், ஆர்.கே.நகரில் பணம் என்பது, சாப்பாட்டு இலையில் தெளிக்கப்படும் நீரைப்போலவும், குக்கரில் வேகும் சோறைப்போலவும் தாராளமாக புழங்க ஆரம்பித்துள்ளது. சூரியனும் சுட்டெரிக்க, சூடாகிப்போயுள்ளனர் பிற வேட்பாளர்கள். விஷால் பிரச்சினை மட்டுமின்றி, பணப்பட்டுவாடா பிரச்சினையையும் கண்டுகொள்ளவில்லை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி என்று திமுக புகார் மனுக்களை கொடுக்க ஆரம்பித்தது.
நடு ரோட்டில் அமர்ந்த தமிழிசை மற்றொருபக்கம், நாட்டையே ஆளும் பாஜக கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையை நடு ரோட்டில் உட்கார வைத்துவிட்டது இந்த முறைகேடுகள். பண பட்டுவாடா பகிரங்கமாக நடக்கிறது என்று சொல்லி சாலை மறியலில் ஈடுபட்டார் தமிழிசை. எதிர்க்கட்சிகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் என்று கடந்து போக முடியாத அளவுக்கு மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
ராஜேஷ் லக்கானியே ஒப்புதல் வேட்பு மனு விவகாரத்தில் நடைமுறையை பின்பற்றுவதில் பிழை என்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். அல்ல, ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் தமிழக தலைவரே இப்படி கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படியானால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அநீதி நடந்துள்ளதாகத்தானே அர்த்தம்! அநீதியை துடைக்க ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடக்குமா? பணப்பட்டுவாடா செய்தோரை கண்டுபிடித்து தேர்தலில் நிற்க தடை விதித்து மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா? இதெல்லாம் நடக்க வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக சமிக்ஞைகள்
"விரைவில் அறிவிப்பு எதிர்பார்க்கலாம். "பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால் ஆர் கே நகர் தேர்தல் இரண்டாம் முறையாக ரத்து செய்யப்படுகிறது." 2 முறை தொடர்ந்து தேர்தல் நடத்த முடியாத சட்டம் ஒழுங்கு கெட்ட சூழலில் தமிழக அரசு" என்று ஒரு டிவிட்டை வெளியிட்டுள்ளார் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர். இவரது யூகமும் தேர்தல் ரத்து என்பதை நோக்கியே உள்ளது. தமிழிசையின் போராட்டமும் அதற்கான சமிக்ஞைகளையே வெளிப்படுத்துகிறது.
ஜெயானந்த்தும் அதே தகவல்
இது மட்டுமா, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையமே உத்தரவிடும் என்று ஜெயானந்த் திவாகரன் பகீர் தகவலை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அப்படியானால், அந்த வட்டாரத்திற்கும் அதே தகவல்தான் போயுள்ளது. கள நிலவரம் களேபரமாவதால் பணப்பட்டுவாடா புகாரால் மீண்டும் ஒருமுறை ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகலாம். ஆர்.கே.நகரில் அதிமுக 3வது இடத்தைதான் பிடிக்கும் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு ஒன்று கூறியது குறிப்பிடத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
பல துறைகளை ஒரே மந்திரி கையாள்வது போல
இந்த தொகுதியை, அதன் அருகாமையில் உள்ள தொகுதியின்
எம்.எல்.ஏ கூட்டுப் பொறுப்பில் விட்டு விடலாம்...!!
-
இந்த தொகுதியை, அதன் அருகாமையில் உள்ள தொகுதியின்
எம்.எல்.ஏ கூட்டுப் பொறுப்பில் விட்டு விடலாம்...!!
-
Re: கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
இனி நியாயமாக தேர்தல் நடத்தவே முடியாதா?
ஒரு தொகுதிக்கே இத்தனை பாடு எனில்
தமிழ் நாடு முழுவதும் எப்படி தேர்தல்
நடக்கும்.
இதற்கு வழி தான் என்ன?
ஒரு தொகுதிக்கே இத்தனை பாடு எனில்
தமிழ் நாடு முழுவதும் எப்படி தேர்தல்
நடக்கும்.
இதற்கு வழி தான் என்ன?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» இணைய கலாட்டா
» ஆர்.கே.நகர் தேர்தல் ....
» இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா....,
» 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்திருக்கிறேன் நான்..
» தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா?
» ஆர்.கே.நகர் தேர்தல் ....
» இதுவும் ஒரு கணக்கு தான் - ஒரு தடவை சரியா....,
» 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்திருக்கிறேன் நான்..
» தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|