Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தகம் படிக்கும் முறை
2 posters
Page 1 of 1
புத்தகம் படிக்கும் முறை
புத்தகம் படிக்கும் முறை-1
நான் பின்பற்றும் முறை
தொழில் நுட்ப புத்தகமானால் மூன்று நிற Highlighters எடுத்துக் கொள்வேன்.
1. மஞ்சள் - Definition, உதாரணமாக Protocol என்று வைத்துக் கொள்ளுங்கள். இதனுடைய விவரத்தை நாம் வெவ்வேறு மாதிரியாக கொள்ள முடியாது அல்லவா. ஆக எங்கெல்லாம் இது போன்றவற்றை காண்கிறேனோ அந்த வரிகளை மஞ்சள் கொண்டு குறித்துவிடுவேன்.
2. பச்சை - Statistics, புள்ளிவிவரங்கள். அதாவது CAT 5 UTP Cable 100 metre தான் வேலை செய்யும் என்றால், இதையும் நம் இஷ்டத்திற்கு மாற்ற முடியாது. ஆக 1, 2 இரண்டையும் மனப்பாடம் செய்ய வேண்டும்.
3. மென்சிவப்பு - Examples, உதாரணங்கள். இதை படித்தால் மற்ற இரண்டும் நினைவுக்கு வரவேண்டும். இதை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. ஆனால் சுவாரஸ்ய உதாரணங்களுடன் நினைவு கொள்ள வேண்டும்.
முதல் முறை 250 பக்கம் புத்தகம் படிக்க 8 மணி நேரம் ஆகும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் முதலிருந்து கடைசிவரை அனைத்து பக்கங்களும் அடங்கும். Appendix, Glossary, Printed & Published by உட்பட.
இரண்டாவது முறை வெறும் மஞ்சள், பச்சை, மென்சிவப்பு செய்த வரிகளை மட்டும் படிக்க வேண்டும். சுமார் 2 மணி நேரம் ஆகும். இரண்டாவது முறை படிக்கும் போது பென்சிலால் பெருக்கல் குறி போட்டு நால்புறமும் புள்ளியிட்டு கொள்வேன். இது பள்ளிக்கூட பழக்கம். மிக முக்கியமானது என்று அறிய.
மூன்றாவது முறை 250 பக்கம் படிக்க வெறும் 15 நிமிடங்கள் ஆகும். ஏனென்றால் முக்கிய குறியிட்ட பகுதிகள் மட்டுமே படிப்பேன்.
மூன்று முறைக்கு பிறகு படிப்பதில்லை.
இன்னும் சில பழக்கங்கள் மிக வெற்றிகரமாக 10 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறேன். இது சற்று வித்தியாசமானது. முயற்சி செய்து பாருங்கள்.
அதே 250 பக்கம் கொண்ட புத்தகத்தை எடுத்துக் கொள்வோம். சுமார் 10 அத்தியாயங்கள் இருக்கிறது. இதுவும் தொழில்நுட்ப, கல்வி புத்தகங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
பக்கங்கள் இவ்வாறாக பங்கிடப்பட்டுள்ளன என்று வைத்துக் கொள்வோம்.
Chapter 1 - 13
2 - 25
3 - 40
4 - 7
5 - 13
6 - 22
7 - 15
8 - 54
9 - 37
10 - 24
இப்போது பார்த்தால், 4, 5, 1, 7, 6, 10, முறையே ஏறுவரிசையில் வரிசைபடுத்தி இருக்கிறேன். மொத்தம் 94 பக்கங்கள் உள்ளன அல்லவா. ஆனால் 10 அத்தியாயம் உள்ள புத்தகத்தில் 6 அத்தியாயங்கள் சேர்த்து மொத்தம் 94 பக்கங்கள் தான். இதை நாம் Random Order-ல் படித்தோமானால், சுமார் 60 சதவீதம் படித்த திருப்தி இருக்கும். குறைந்த நேரத்தில் தொடர்புடைய கருத்துக்களை சுமார் 2 மணி நேரத்தில் படித்துவிடுவீர்கள்.
இவையனைத்தும் தொழில் நுட்ப, மற்று கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்களுக்கு பொருந்தும்.
நான் பின்பற்றும் முறை
தொழில் நுட்ப புத்தகமானால் மூன்று நிற Highlighters எடுத்துக் கொள்வேன்.
1. மஞ்சள் - Definition, உதாரணமாக Protocol என்று வைத்துக் கொள்ளுங்கள். இதனுடைய விவரத்தை நாம் வெவ்வேறு மாதிரியாக கொள்ள முடியாது அல்லவா. ஆக எங்கெல்லாம் இது போன்றவற்றை காண்கிறேனோ அந்த வரிகளை மஞ்சள் கொண்டு குறித்துவிடுவேன்.
2. பச்சை - Statistics, புள்ளிவிவரங்கள். அதாவது CAT 5 UTP Cable 100 metre தான் வேலை செய்யும் என்றால், இதையும் நம் இஷ்டத்திற்கு மாற்ற முடியாது. ஆக 1, 2 இரண்டையும் மனப்பாடம் செய்ய வேண்டும்.
3. மென்சிவப்பு - Examples, உதாரணங்கள். இதை படித்தால் மற்ற இரண்டும் நினைவுக்கு வரவேண்டும். இதை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. ஆனால் சுவாரஸ்ய உதாரணங்களுடன் நினைவு கொள்ள வேண்டும்.
முதல் முறை 250 பக்கம் புத்தகம் படிக்க 8 மணி நேரம் ஆகும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் முதலிருந்து கடைசிவரை அனைத்து பக்கங்களும் அடங்கும். Appendix, Glossary, Printed & Published by உட்பட.
இரண்டாவது முறை வெறும் மஞ்சள், பச்சை, மென்சிவப்பு செய்த வரிகளை மட்டும் படிக்க வேண்டும். சுமார் 2 மணி நேரம் ஆகும். இரண்டாவது முறை படிக்கும் போது பென்சிலால் பெருக்கல் குறி போட்டு நால்புறமும் புள்ளியிட்டு கொள்வேன். இது பள்ளிக்கூட பழக்கம். மிக முக்கியமானது என்று அறிய.
மூன்றாவது முறை 250 பக்கம் படிக்க வெறும் 15 நிமிடங்கள் ஆகும். ஏனென்றால் முக்கிய குறியிட்ட பகுதிகள் மட்டுமே படிப்பேன்.
மூன்று முறைக்கு பிறகு படிப்பதில்லை.
இன்னும் சில பழக்கங்கள் மிக வெற்றிகரமாக 10 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறேன். இது சற்று வித்தியாசமானது. முயற்சி செய்து பாருங்கள்.
அதே 250 பக்கம் கொண்ட புத்தகத்தை எடுத்துக் கொள்வோம். சுமார் 10 அத்தியாயங்கள் இருக்கிறது. இதுவும் தொழில்நுட்ப, கல்வி புத்தகங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
பக்கங்கள் இவ்வாறாக பங்கிடப்பட்டுள்ளன என்று வைத்துக் கொள்வோம்.
Chapter 1 - 13
2 - 25
3 - 40
4 - 7
5 - 13
6 - 22
7 - 15
8 - 54
9 - 37
10 - 24
இப்போது பார்த்தால், 4, 5, 1, 7, 6, 10, முறையே ஏறுவரிசையில் வரிசைபடுத்தி இருக்கிறேன். மொத்தம் 94 பக்கங்கள் உள்ளன அல்லவா. ஆனால் 10 அத்தியாயம் உள்ள புத்தகத்தில் 6 அத்தியாயங்கள் சேர்த்து மொத்தம் 94 பக்கங்கள் தான். இதை நாம் Random Order-ல் படித்தோமானால், சுமார் 60 சதவீதம் படித்த திருப்தி இருக்கும். குறைந்த நேரத்தில் தொடர்புடைய கருத்துக்களை சுமார் 2 மணி நேரத்தில் படித்துவிடுவீர்கள்.
இவையனைத்தும் தொழில் நுட்ப, மற்று கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்களுக்கு பொருந்தும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: புத்தகம் படிக்கும் முறை
கதை புதினங்கள் படிக்கும் போது.
1. ஆங்கில புத்தகம் - பல வேளையில் அனைத்து ஆங்கில வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிவதில்லை. அதனால், கதையை நடுவில் நிறுத்தி அகராதியில் பொருள் தேடமாட்டேன். இதனால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். அதனால் Pencil அல்லது Highlighter மூலம் குறித்துக் கொள்வேன். பிறகு கதையை முடித்த பிறகே அதன் பொருள் தேடுவேன்.
2. ஆங்கிலம்-தமிழ் புத்தகங்கள் - பல வருடங்களுக்கு முன் விரைவாக படிப்பது எப்படி எனும் ஒரு புத்தகம் படித்தேன். அதை பயிற்சி செய்தேன். முழு வெற்றி அடைந்தேனா என்று தெரியாது. ஏனென்றால் விரைவாக படிப்பது எப்படி, விரைவாக புரிந்துக் கொண்டு படிப்பது எப்படி என்பது இரு வேறு முறைகள்.
மனிதனின் பார்வை மிகவும் அகலமானது. அதனால் நாம் புதினத்தின் நடுவில் நம் கண்களை பதித்துக் கொண்டு, இடது வலதாக கண்ணையோ தலையையோ அசைக்காமல், நடுவிலிருந்து படிக்க முயலவேண்டும். இதனால் நாம் வார்த்தைகளாக படிப்பதை விட்டு வரிகளாக படிக்க முயலுவோம்.
இரண்டாவது நுட்பம் ஆரம்பத்தில் விரலை வைத்துக் கொண்டு பயிற்சி செய்வது. இதில் என்ன நுட்பம். இது பழைய முறை தானே என்று நீங்கள் கேட்கலாம். இதில் என்ன வித்தியாசம் என்றால், நாம் விரல்களை இடது வலதாக நகர்த்தி தானே பழக்கம்.
அதற்கு பதிலாக விரலை முதல் வரியின் நடுவில் பதித்து மேலிருந்து கீழாக நகர்த்தவேண்டும்.
முற்றிலும் நீங்கள் படிக்காத ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். செல்பேசியை எடுத்து Stop Watch துவக்குங்கள். ஒரு பக்கம் படியுங்கள். கடிகாரத்தை நிறுத்துங்கள். பிறகு அந்த பக்கத்தில் உள்ள வார்த்தைகளை எண்ணுங்கள். இதை ஒரு நிமிட வேகத்திற்கு எத்தனை வார்தைகள், எத்தனை பக்கங்கள் என்று நினைவில் கொள்ளுங்கள்.
பிறகு மேற் சொன்ன பயிற்சிகளை செய்த பிறகு மறுபடியும் உங்கள் வேகத்தை கணக்கிடுங்கள்.
புத்தகம் வாங்கும் குறிப்பு - ஞானியின் அடுத்த கட்டுரையில் எதிர்பார்க்கலாம்.
1. புத்தகங்கள் கடன் கொடுக்காதீர்கள்.
2. புத்தகங்கள் கடன் வாங்காதீர்கள்.
3. 4-5 புத்தகங்களாக வாங்கும் பழக்கம் வேண்டாம். நீங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்து விடுமுறையில் புத்தகங்களை வாங்கி சென்றால் மட்டும் இந்த பழக்கம் கொள்ளுங்கள்.
இல்லையென்றால் ஒரு புத்தகம் படித்த பிறகே இன்னொரு புத்தகம் வாங்குங்கள். உங்களுடைய படிக்கும் ஆர்வம் உங்களை விரைவில் இந்த புத்தகத்தை முடித்து அடுத்து வாங்க தூண்டும்.
4. இந்த முறை என்னால் செயலாக்கப்படுத்த முடியாத, ஆனால் மிகவும் விரும்பும் முறை - புத்தகம் வாங்கியவுடன் Polythene Sheet கொண்டு அட்டையிடுங்கள். இதனால் புத்தகங்கள் கெடாமல் இருக்கும்.
5. தொழில் நுட்ப புத்தகங்கள் தவிர மற்ற எல்லா புத்தகங்களிலும் பென்சில் மட்டும் உபயோகியுங்கள். ஹைலைட்டர் Paper-back Editionகளுக்கு உதவாது.
6. புத்தக அலமாரியை பூட்டி வையுங்கள். புத்தகம் கடனுக்கு இல்லை என்று ஒட்டி வையுங்கள். இது கடன் கேட்போரை கட்டுப்படுத்தும்.
7. பழைய புத்தகங்களை அட்டையில் போடும் போதும் மெடிமிக்ஸ் காலி டப்பாக்கள், நாப்தலின் உருண்டைகள் போட்டு வையுங்கள்.
8. அட்டை பெட்டிகளை பரண் மேல் வைக்காதீர்கள். ஏனென்றால் ஈரப்பதம் புத்தகங்களை கெடுத்துவிடும்.
நன்றி - மோகன் கிருட்டிணமூர்த்தி
1. ஆங்கில புத்தகம் - பல வேளையில் அனைத்து ஆங்கில வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிவதில்லை. அதனால், கதையை நடுவில் நிறுத்தி அகராதியில் பொருள் தேடமாட்டேன். இதனால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். அதனால் Pencil அல்லது Highlighter மூலம் குறித்துக் கொள்வேன். பிறகு கதையை முடித்த பிறகே அதன் பொருள் தேடுவேன்.
2. ஆங்கிலம்-தமிழ் புத்தகங்கள் - பல வருடங்களுக்கு முன் விரைவாக படிப்பது எப்படி எனும் ஒரு புத்தகம் படித்தேன். அதை பயிற்சி செய்தேன். முழு வெற்றி அடைந்தேனா என்று தெரியாது. ஏனென்றால் விரைவாக படிப்பது எப்படி, விரைவாக புரிந்துக் கொண்டு படிப்பது எப்படி என்பது இரு வேறு முறைகள்.
மனிதனின் பார்வை மிகவும் அகலமானது. அதனால் நாம் புதினத்தின் நடுவில் நம் கண்களை பதித்துக் கொண்டு, இடது வலதாக கண்ணையோ தலையையோ அசைக்காமல், நடுவிலிருந்து படிக்க முயலவேண்டும். இதனால் நாம் வார்த்தைகளாக படிப்பதை விட்டு வரிகளாக படிக்க முயலுவோம்.
இரண்டாவது நுட்பம் ஆரம்பத்தில் விரலை வைத்துக் கொண்டு பயிற்சி செய்வது. இதில் என்ன நுட்பம். இது பழைய முறை தானே என்று நீங்கள் கேட்கலாம். இதில் என்ன வித்தியாசம் என்றால், நாம் விரல்களை இடது வலதாக நகர்த்தி தானே பழக்கம்.
அதற்கு பதிலாக விரலை முதல் வரியின் நடுவில் பதித்து மேலிருந்து கீழாக நகர்த்தவேண்டும்.
முற்றிலும் நீங்கள் படிக்காத ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். செல்பேசியை எடுத்து Stop Watch துவக்குங்கள். ஒரு பக்கம் படியுங்கள். கடிகாரத்தை நிறுத்துங்கள். பிறகு அந்த பக்கத்தில் உள்ள வார்த்தைகளை எண்ணுங்கள். இதை ஒரு நிமிட வேகத்திற்கு எத்தனை வார்தைகள், எத்தனை பக்கங்கள் என்று நினைவில் கொள்ளுங்கள்.
பிறகு மேற் சொன்ன பயிற்சிகளை செய்த பிறகு மறுபடியும் உங்கள் வேகத்தை கணக்கிடுங்கள்.
புத்தகம் வாங்கும் குறிப்பு - ஞானியின் அடுத்த கட்டுரையில் எதிர்பார்க்கலாம்.
1. புத்தகங்கள் கடன் கொடுக்காதீர்கள்.
2. புத்தகங்கள் கடன் வாங்காதீர்கள்.
3. 4-5 புத்தகங்களாக வாங்கும் பழக்கம் வேண்டாம். நீங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்து விடுமுறையில் புத்தகங்களை வாங்கி சென்றால் மட்டும் இந்த பழக்கம் கொள்ளுங்கள்.
இல்லையென்றால் ஒரு புத்தகம் படித்த பிறகே இன்னொரு புத்தகம் வாங்குங்கள். உங்களுடைய படிக்கும் ஆர்வம் உங்களை விரைவில் இந்த புத்தகத்தை முடித்து அடுத்து வாங்க தூண்டும்.
4. இந்த முறை என்னால் செயலாக்கப்படுத்த முடியாத, ஆனால் மிகவும் விரும்பும் முறை - புத்தகம் வாங்கியவுடன் Polythene Sheet கொண்டு அட்டையிடுங்கள். இதனால் புத்தகங்கள் கெடாமல் இருக்கும்.
5. தொழில் நுட்ப புத்தகங்கள் தவிர மற்ற எல்லா புத்தகங்களிலும் பென்சில் மட்டும் உபயோகியுங்கள். ஹைலைட்டர் Paper-back Editionகளுக்கு உதவாது.
6. புத்தக அலமாரியை பூட்டி வையுங்கள். புத்தகம் கடனுக்கு இல்லை என்று ஒட்டி வையுங்கள். இது கடன் கேட்போரை கட்டுப்படுத்தும்.
7. பழைய புத்தகங்களை அட்டையில் போடும் போதும் மெடிமிக்ஸ் காலி டப்பாக்கள், நாப்தலின் உருண்டைகள் போட்டு வையுங்கள்.
8. அட்டை பெட்டிகளை பரண் மேல் வைக்காதீர்கள். ஏனென்றால் ஈரப்பதம் புத்தகங்களை கெடுத்துவிடும்.
நன்றி - மோகன் கிருட்டிணமூர்த்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புத்தகம் படிக்கும் அதிசய ரோபோ
» புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம்
» புத்தகம் வெளியிடும் முறை தெரிந்தால் சொல்லுங்கள்
» மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
» புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்: புதுவை முதல்வர் வி.வைத்திலிங்கம்
» புத்தகம் வெளியிடும் முறை தெரிந்தால் சொல்லுங்கள்
» மரணப் படுக்கையில் இரண்டு லட்சம் முறை கண் சிமிட்டி ஒரு புத்தகம்
» IMPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும் மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|