Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..!
Page 1 of 1
உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..!
![உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! GK5q2KUZTz4tFqj8PsBt+52d521b3ac51fb2161ce545563263958](https://www.filepicker.io/api/file/GK5q2KUZTz4tFqj8PsBt+52d521b3ac51fb2161ce545563263958.jpg)
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு முதல் மலேசியாவிலும் நடைபெற உள்ளது.
தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழ்நாட்டில் கிராமங்களில் விவசாயத்திற்கு உழவு ஓட்டுவதற்கு காளை மாடுகள் பயன்படுத்தப்படும். தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் காளைகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராக மதித்து காளைகளை விவசாயிகளை வளர்த்துவருகின்றனர்.
காளைகளை விலங்காக இல்லாமல் தங்களில் ஒருவராகவே மதிக்கப்படும் காளைகளை கொண்டாடும் வகையில், உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது, மாட்டுப்பொங்கல் என்ற ஒரு தனி விழாவையே தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நன்றி
News Fast
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..!
![உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! NVitAeA5Rxmh1wt8HEcV+d4f15ee18261aafdef28802fd55e6265](https://www.filepicker.io/api/file/NVitAeA5Rxmh1wt8HEcV+d4f15ee18261aafdef28802fd55e6265.jpg)
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். பழங்காலம் முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுவருகிறது. ஏறு தழுவதல், மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு என பல பெயர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. பழங்கால இலக்கியங்களிலும் சிந்து சமவெளி நாகரிகத்திலும் கூட ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு தொடர்பான பழங்கால கல்வெட்டுகளும் கூட உள்ளன.
![உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! 5edBNb96T4Kx0xkU8h1e+92f524ee7b5a2e16a6e3586ed9ecf28a](https://www.filepicker.io/api/file/5edBNb96T4Kx0xkU8h1e+92f524ee7b5a2e16a6e3586ed9ecf28a.jpg)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும்கூட மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் ஆகிய இடங்களிலும் சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு பிரபலம். இப்பகுதிகளில் கோலாகலமாக நடத்தப்படுகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..!
அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, உலகளவில் பிரபலமான ஒன்று. இவ்வாறு காலம் காலமாக காளைகளை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டுவரும் ஜல்லிக்கட்டில், காளைகளை துன்புறுத்துவதாகக் கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா, நீதிமன்றத்தை நாடி ஜல்லிக்கட்டிற்கு தடை உத்தரவை வாங்கியது.
அதனால், 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு அமைப்பினரும், தென் மாவட்டத்தினரும் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் ஜல்லிக்கட்டு நடத்தமுடியவில்லை.
இதனால் வெகுண்டெழுந்த தமிழ் இளைஞர்களும் மாணவர்களும், வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடிய அளவிற்கு உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் களத்தில் இறங்கினர்.
![உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! AyE7jWInQgKHGe5ZDV1Y+d71880632676469398c77093d62f19be](https://www.filepicker.io/api/file/ayE7jWInQgKHGe5ZDV1Y+d71880632676469398c77093d62f19be.jpg)
இதையடுத்து காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்கி அவசர சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து கடந்த முறை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
தமிழர்களின் வீரவிளையாட்டை தமிழகத்திலேயே பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் நடத்த முடிந்தது. ஆனால், இப்போது தமிழகத்தையும் கடந்து இந்தியாவையும் கடந்து மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.
அதனால், 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு அமைப்பினரும், தென் மாவட்டத்தினரும் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் ஜல்லிக்கட்டு நடத்தமுடியவில்லை.
இதனால் வெகுண்டெழுந்த தமிழ் இளைஞர்களும் மாணவர்களும், வரலாற்றில் இடம்பிடிக்கக்கூடிய அளவிற்கு உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் களத்தில் இறங்கினர்.
![உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! AyE7jWInQgKHGe5ZDV1Y+d71880632676469398c77093d62f19be](https://www.filepicker.io/api/file/ayE7jWInQgKHGe5ZDV1Y+d71880632676469398c77093d62f19be.jpg)
இதையடுத்து காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து நீக்கி அவசர சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து கடந்த முறை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
தமிழர்களின் வீரவிளையாட்டை தமிழகத்திலேயே பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் நடத்த முடிந்தது. ஆனால், இப்போது தமிழகத்தையும் கடந்து இந்தியாவையும் கடந்து மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..!
![உலகம் முழுதும் பரவும் தமிழனின் பெருமை..! இந்த ஆண்டு முதல் மலேசியாவில் ஜல்லிக்கட்டு..! LhF9dDuHSJuODscjrVrq+7beb64131442d3c701eb7130921bf754](https://www.filepicker.io/api/file/LhF9dDuHSJuODscjrVrq+7beb64131442d3c701eb7130921bf754.jpg)
தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில், 2018-ம் ஆண்டு முதன்முறையாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இதற்கான புரோமோ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டிலேயே நடத்தவிடக்கூடாது என சிலர் விலங்குகள் நல ஆர்வலர்கள் என்ற போர்வையில் போராடி வந்தனர். இந்நிலையில், தமிழகத்தை கடந்து மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
மலேசியா மட்டுமல்லாமல், உலகம் முழுதும் பரந்து விரிந்திருக்கும் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு உலகம் முழுதும் விளையாடும் நாள் வெகுதொலைவில் இல்லை. அப்போது, எந்த அந்நிய சக்தியாலும் எதிர்க்க முடியாத அளவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு உச்சத்தில் இருக்கும். அதையும் மீறி சில அமைப்புகள் எதிர்க்குமேயானால், அப்போது ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற போராட்டம் தமிழர்களால் மட்டுமல்லாது உலகத்தினரால் ஒன்றுதிரண்டு நடத்தப்படும்.
அதன் முன்னோட்டம்தான் 2018-ல் மலேசியாவில் நடக்க இருக்கும் ஜல்லிக்கட்டு.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
» இந்தியாவில் இந்த ஆண்டு முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியது
» தமிழனின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு
» தமிழனின் பெருமை
» மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை
» இந்தியாவில் இந்த ஆண்டு முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியது
» தமிழனின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு
» தமிழனின் பெருமை
» மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|