Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்!
Page 1 of 1
பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்!
நவம்பர் 25, பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகள் ஒழிப்பு நாள். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவது அறிந்த விஷயமே. ஆனால், சில புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தாம்சன் ரெயூட்டர் நிறுவனம் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, மாநகர அளவில் டெல்லி மற்றும் பிரேசிலில் இருக்கும் சோ பாவ்லோ என்கிற நகரங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் முதல் இடத்தில் இருக்கிறது.
நன்றி
விகடன்
தாம்சன் ரெயூட்டர் நிறுவனம் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, மாநகர அளவில் டெல்லி மற்றும் பிரேசிலில் இருக்கும் சோ பாவ்லோ என்கிற நகரங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் முதல் இடத்தில் இருக்கிறது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்!
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்து, ஒரு மணி நேரத்துக்கு 26 (அதாவது ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும்) வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் 90 சதவீதத்துக்கும் அதிகமாகப் பதிவுசெய்யப்படுவதில்லை என்கிறது அரசின் ஒரு புள்ளிவிவரம்.
பதியப்படும் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் 95 சதவிகிதம் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவராகவே குற்றவாளி இருக்கிறார்.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் 90 சதவீதத்துக்கும் அதிகமாகப் பதிவுசெய்யப்படுவதில்லை என்கிறது அரசின் ஒரு புள்ளிவிவரம்.
பதியப்படும் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் 95 சதவிகிதம் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவராகவே குற்றவாளி இருக்கிறார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்!
கடைசியாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, 2015-ம் ஆண்டில் மட்டும் 34,651 பாலியல் வன்புணர்வு வழக்குகளும், 4,437 பாலியல் வன்புணர்வு முயற்சி வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
2005 முதல் 2014 வரை பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளின் சதவீதம் 34% அதிகரித்திருக்கிறது.
கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது, 2015-ம் ஆண்டு பதியப்பட்டப் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் சதவீதம், அதற்கு முந்தைய (2014) வருடத்தைவிட 3 சதவீதம் குறைந்துள்ளது.
2005 முதல் 2014 வரை பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளின் சதவீதம் 34% அதிகரித்திருக்கிறது.
கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது, 2015-ம் ஆண்டு பதியப்பட்டப் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் சதவீதம், அதற்கு முந்தைய (2014) வருடத்தைவிட 3 சதவீதம் குறைந்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்!
2015 கணக்குப்படி, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில்தான் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டில், தமிழகத்தில் 5847 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
நடைபெறும் குற்றங்களில் பெரும்பாலும் வன்முறையைச் செலுத்தும் நபர் கணவராகவோ, உறவினராகவோ இருக்கிறார்.
அந்தப் பெண்ணின் சமூக உறவைக் குலைக்கும் நோக்கத்திலே குற்றங்கள் நடைபெறுகின்றன.
நடைபெறும் குற்றங்களில் பெரும்பாலும் வன்முறையைச் செலுத்தும் நபர் கணவராகவோ, உறவினராகவோ இருக்கிறார்.
அந்தப் பெண்ணின் சமூக உறவைக் குலைக்கும் நோக்கத்திலே குற்றங்கள் நடைபெறுகின்றன.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்!
2015 கணக்குப்படி, இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டதில் 9 முதல் 11 சதவீத வழக்குகள், பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்த வழக்குகள். இதில், பெரும்பாலும் பாதிக்கப்படும் பெண்களின் சராசரி வயது 18 முதல் 30.
ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், தங்கள் குடும்பத்து பெண்கள் இரவு 9 மணிக்கு மேல் வீட்டுக்குத் திரும்பவில்லை என்றால், பதற்றம் அடைவதாக 87% டெல்லி பெற்றோர்களும், பெங்களூரு மற்றும் மும்பையில் 54% மற்றும் 30% பெற்றோர்களும் பதில் அளித்துள்ளார்கள்.
சென்னையில் 48% பெற்றோர்கள் பயப்படுவதாக சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், தங்கள் குடும்பத்து பெண்கள் இரவு 9 மணிக்கு மேல் வீட்டுக்குத் திரும்பவில்லை என்றால், பதற்றம் அடைவதாக 87% டெல்லி பெற்றோர்களும், பெங்களூரு மற்றும் மும்பையில் 54% மற்றும் 30% பெற்றோர்களும் பதில் அளித்துள்ளார்கள்.
சென்னையில் 48% பெற்றோர்கள் பயப்படுவதாக சொல்லியிருக்கிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பெண்கள் வாழ்வதற்கு மோசமான நகரங்களில் முதல் இடத்தில் இந்திய தலைநகரம்!
2016 ஆண்டு பதியப்பட்ட எந்த வழக்குகளின் எண்ணிக்கையையும் இன்னும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள்மீது செலுத்தப்படும் வன்முறைகள் ஒழிப்பு நாளை வெறுமனே பேசித்தீர்ப்பதைவிட, குற்றங்களைத் தடுப்பது எப்படி என்ற ஆலோசித்து, அதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» இந்திய முதல் பெண்கள்
» 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முதல் முறை
» பட்டினி நாடுகள் பட்டியல் – மோசமான இடத்தில் இந்தியா
» இந்திய ஊழலின் தலைநகரம் தமிழகம்!
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முதல் முறை
» பட்டினி நாடுகள் பட்டியல் – மோசமான இடத்தில் இந்தியா
» இந்திய ஊழலின் தலைநகரம் தமிழகம்!
» கல்கியின் சிவகாமியின் சபதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|