Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)
Page 1 of 1
கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)
கெடுத்தாளே! என்னைக் கெடுத்தாளே! (இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடல்)
மாலுமிகளே ! காதை இப்படிக்கொடுங்கள்!
நான் பாடுவதைக் கொஞ்சம் கேளுங்கள்!
சீக்கிரம் என் பாட்டை முடித்துக்கொள்வேன் !
நான் கடலிலிருந்து ஊருக்குள் சென்றேன்!
அப்போது இளம் பெண் ஒருத்தியைச் சந்தித்தேன் !
ஓ! நண்பர்களே! அவள்-
என்னைப் பேரக் தெருவுக்கு அழைத்தாள்!
அங்கு நடனமாடலாம் என்றாள்!
எனக்கு நடனம் வராது என்றேன்!
நான் விண்ட்சோர் நகருக்குப் போகவேண்டும் என்றேன் !
விண்ட்சோரில் நண்பர்களைப் பார்க்கணும் என்றேன் !
இரண்டு ஆண்டுகள் கடலில் இருந்துவிட்டு
இப்போதுதான் ஊருக்குள் வந்துள்ளேன் என்றேன் !
என் கையில் முப்பது பௌண்டுகள் இருப்பதையும் சொன்னேன் !
விண்ட்சோரில் நண்பர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள் என்றும் சொன்னேன் !
‘நீ நடனமாடவேண்டாம்; ஒரு விருந்து மட்டும் உண்க!
ஒரு கிளாஸ் பிராந்தி மட்டும் குடி!
கொறிக்க ஏதாவது உண்!
மாலை ஆறுமணிக்கெல்லாம் –
நானே உன்னை விண்ட்சோருக்கு ரயில் ஏற்றிவிடுகிறேன் !
மறுமுறை இங்கே வந்தால்-
எனக்குச் செய்தியை அனுப்புக’ என்றாள்!
அன்றிரவு எட்டு மணிக்கெல்லாம்-
‘குடி’ தொடங்கியது !
பின்னர் நடனமும் தொடங்கியது !
அவளும் நானும் இரவு முழுவதும் நடனமாடினோம் !
பிறகு சொன்னாள் –
‘நாம் தனி அறைக்குப் போகலாம்’
தனியறையில் நான்-
உண்மையைச் சொல்கிறேன்-
நன்றாகத் தூங்கிவிட்டேன் !
காலையில் பார்த்தால் –
அந்த வடிவழகி-
எனது முப்பது பவுண்ட்,தங்கக் கடிகாரம்,
தங்கச் சங்கிலி எல்லாம் எடுத்துக்கொண்டு,
கம்பி நீட்டியிருந்தாள்!-
என்னை முழு நிர்வாணமாகப் போட்டுவிட்டு !
நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் !
அவள் கழற்றிப்போட்ட ஒரு சட்டை, மேலங்கி!
இவை மட்டும் கட்டிலில் கிடந்தது !
நான் தலையைப் பிய்த்துக்கொண்டு கத்தினேன் ! _-
’நான் என்ன செய்வேன் !
விண்ட்சோர் நகரே – உன்னை
எப்போதும் நான் பார்க்கமுடியாது !
பன்னிரண்டு மணி இருக்கும் – நான் துறைமுகம் திரும்பினேன் !-
அவள் விட்டிருந்த சட்டை மேலங்கி அணிந்தபடி !
எனது கேப்டன்– “என்ன ஜாக்!
நீ விண்ட்சோர் போகிறேன் என்றாய்; அங்கே-
முப்பது பவுண்டுக்கு இன்னும்
நல்ல ஆடை வாங்கியிருக்கலாமே?” என்றார்.
‘நான் அங்கே போயிருந்தால் வாங்கியிருக்கலாம்தான் !
நான் பேரக் தெருவில் ஒருத்தியைச் சந்தித்தேன்!
அவள் என்னை நடனமாடக் கூப்பிட்டாள்!
என் அழிவை நானே தேடிக்கொண்டேன் !-
நான் அவளோடு நடன மாடினேன் !
தலையிலிருந்து கால்வரை எல்லாமும் உருவப்பட்டேன்!
இனிமேல் நான் பேரக் தெருப் பக்கமே போகமாட்டேன் !’
இளம் மாலுமிகளே !-
எனது சொல்லைக் கேளுங்கள்!-
வெளியே நீங்கள் போகும்போது-
பேரக் தெருவுக்கு மட்டும் போகாதீர்!
அங்கே உங்கள் ஆடை முழுதும் உருவப்படும்!-
பெண்ணின் சட்டையும் மேலங்கியும்தான் கிடைக்கும்!
அப்படியே கடலுக்கு அனுப்பப் படுவீர் !
(‘Barrack street’ என்ற இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - www.acousticmusicarchive.com
மாலுமிகளே ! காதை இப்படிக்கொடுங்கள்!
நான் பாடுவதைக் கொஞ்சம் கேளுங்கள்!
சீக்கிரம் என் பாட்டை முடித்துக்கொள்வேன் !
நான் கடலிலிருந்து ஊருக்குள் சென்றேன்!
அப்போது இளம் பெண் ஒருத்தியைச் சந்தித்தேன் !
ஓ! நண்பர்களே! அவள்-
என்னைப் பேரக் தெருவுக்கு அழைத்தாள்!
அங்கு நடனமாடலாம் என்றாள்!
எனக்கு நடனம் வராது என்றேன்!
நான் விண்ட்சோர் நகருக்குப் போகவேண்டும் என்றேன் !
விண்ட்சோரில் நண்பர்களைப் பார்க்கணும் என்றேன் !
இரண்டு ஆண்டுகள் கடலில் இருந்துவிட்டு
இப்போதுதான் ஊருக்குள் வந்துள்ளேன் என்றேன் !
என் கையில் முப்பது பௌண்டுகள் இருப்பதையும் சொன்னேன் !
விண்ட்சோரில் நண்பர்கள் என்னை எதிர்பார்ப்பார்கள் என்றும் சொன்னேன் !
‘நீ நடனமாடவேண்டாம்; ஒரு விருந்து மட்டும் உண்க!
ஒரு கிளாஸ் பிராந்தி மட்டும் குடி!
கொறிக்க ஏதாவது உண்!
மாலை ஆறுமணிக்கெல்லாம் –
நானே உன்னை விண்ட்சோருக்கு ரயில் ஏற்றிவிடுகிறேன் !
மறுமுறை இங்கே வந்தால்-
எனக்குச் செய்தியை அனுப்புக’ என்றாள்!
அன்றிரவு எட்டு மணிக்கெல்லாம்-
‘குடி’ தொடங்கியது !
பின்னர் நடனமும் தொடங்கியது !
அவளும் நானும் இரவு முழுவதும் நடனமாடினோம் !
பிறகு சொன்னாள் –
‘நாம் தனி அறைக்குப் போகலாம்’
தனியறையில் நான்-
உண்மையைச் சொல்கிறேன்-
நன்றாகத் தூங்கிவிட்டேன் !
காலையில் பார்த்தால் –
அந்த வடிவழகி-
எனது முப்பது பவுண்ட்,தங்கக் கடிகாரம்,
தங்கச் சங்கிலி எல்லாம் எடுத்துக்கொண்டு,
கம்பி நீட்டியிருந்தாள்!-
என்னை முழு நிர்வாணமாகப் போட்டுவிட்டு !
நான் சுற்றுமுற்றும் பார்த்தேன் !
அவள் கழற்றிப்போட்ட ஒரு சட்டை, மேலங்கி!
இவை மட்டும் கட்டிலில் கிடந்தது !
நான் தலையைப் பிய்த்துக்கொண்டு கத்தினேன் ! _-
’நான் என்ன செய்வேன் !
விண்ட்சோர் நகரே – உன்னை
எப்போதும் நான் பார்க்கமுடியாது !
பன்னிரண்டு மணி இருக்கும் – நான் துறைமுகம் திரும்பினேன் !-
அவள் விட்டிருந்த சட்டை மேலங்கி அணிந்தபடி !
எனது கேப்டன்– “என்ன ஜாக்!
நீ விண்ட்சோர் போகிறேன் என்றாய்; அங்கே-
முப்பது பவுண்டுக்கு இன்னும்
நல்ல ஆடை வாங்கியிருக்கலாமே?” என்றார்.
‘நான் அங்கே போயிருந்தால் வாங்கியிருக்கலாம்தான் !
நான் பேரக் தெருவில் ஒருத்தியைச் சந்தித்தேன்!
அவள் என்னை நடனமாடக் கூப்பிட்டாள்!
என் அழிவை நானே தேடிக்கொண்டேன் !-
நான் அவளோடு நடன மாடினேன் !
தலையிலிருந்து கால்வரை எல்லாமும் உருவப்பட்டேன்!
இனிமேல் நான் பேரக் தெருப் பக்கமே போகமாட்டேன் !’
இளம் மாலுமிகளே !-
எனது சொல்லைக் கேளுங்கள்!-
வெளியே நீங்கள் போகும்போது-
பேரக் தெருவுக்கு மட்டும் போகாதீர்!
அங்கே உங்கள் ஆடை முழுதும் உருவப்படும்!-
பெண்ணின் சட்டையும் மேலங்கியும்தான் கிடைக்கும்!
அப்படியே கடலுக்கு அனுப்பப் படுவீர் !
(‘Barrack street’ என்ற இங்கிலாந்து நாட்டுப்புறப் பாடலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - www.acousticmusicarchive.com
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என்னைக் கெடுத்தது வயல்வெளிதான் ! (இத்தாலிய நாட்டுப்புறப் பாடல்)
» அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
» ரஷ்ய நாட்டுப்புறப் பாடல்!
» இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
» உன்னைப் பறிக்கவிடு ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
» அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
» ரஷ்ய நாட்டுப்புறப் பாடல்!
» இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
» உன்னைப் பறிக்கவிடு ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|