Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை)
Page 1 of 1
இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை)
இந்த முறை நட்பு வென்றது ! (ஒருபக்கக் கதை)
பசுபதி அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.அப்போது அவருக்கு ஒரு போன் !
“நான் அக்காதாண்டா பேசறேன்! ஒங்கிட்டே சொல்லவேணாம்னு இவ்வளவு நாள் இருந்தேன்; இன்றைக்கு வேற வழியில்லை…” என்று அவரின் அக்காள் காஞ்சிபுரத்திலிருந்து பேசினாள். பசுபதி , “சொல்லுக்கா! என்ன விஷயம்?” என்றார் . “எனக்கு கேன்சர்டா! இங்கேயே சரிப்படுத்திடலாம்னு பார்த்தேன்; வலி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு; மார்பகப் புர்றுநோய் முத்திடுச்சு, உடனடியாச் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்கிரியில் சேர்ந்துடுங்கோன்னு சொல்லிட்டாங்க; நாளை காலை உங்க வீட்டுக்கு வர்றோம்; வரலாமில்ல? ”. பசுபதி , வருத்தம் மேலிட , “சரிக்கா! வாங்க; நான் அலுவலகத்திற்கு லீவு போட்டுட்டு வீட்டில் இருக்கேன்”என்றான்.
அக்காள் போனை வைத்ததும் , உடனே தன் மனைவிக்குப் போன் செய்து , விஷயத்தைச்சொன்னார் பசுபதி.
மனைவி கோமளா பொரிந்தாள்- “ஏங்க! என்னக் கேக்காம ஏன் வரச்சொன்னீங்க? யார் இங்கே அவங்களைச் சீராட்டறது?நம்மலால எல்லாம் ஒண்ணும் முடியாது! இங்கே ஒத்தப் புள்ளையை வைத்துக்கொண்டு நான் சீப்படுவது எனக்குத் தெரியும்! இவங்களுக்கு என்ன? கண்டதைத் தின்னுட்டு , இப்ப அந்த நோய் இந்த நோய்ன்னா அதுக்கு நாந்தானா கெடச்சேன் ?அதெல்லாம் இங்கே வரக்கூடாது!”.பசுபதி , “அதெப்படி? வரவேண்டாம்ணு சொல்லமுடியுமா, அக்கா இல்லையா?”என்றான் பதிலுக்கு. “அவங்க இங்க வரக்கூடாது! ஒங்களால சொல்ல முடியலைனா நான் சொல்றேன் அவங்க கிட்ட!” – மனைவியின் குரல் இன்னும் வேகமானது !
“ஏய் ! நீ என்ன மிருகமா? மனுஷியா? கொஞ்கங்கூட இரக்கம் இல்லாமப் பேசறியே?” – பசுபதி கோபத்தின் உச்சத்திற்கே போய்விட்டார் !
மனைவி மசியவில்லை! பசுபதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது !
வீடு வந்து சேர்ந்தான் பசுபதி. வந்து நுழைந்ததும் மனைவி , “என்ன சொன்னீங்க அக்கா கிட்ட?” என்று துளைத்தாள் !
ஒன்றும் பேசவில்லை பசுபதி! செய்வதறியாது திகைத்தார்!
போனை எடுத்தார்; அவரோடு முன்பு ஒன்றாக ரூமில் தங்கியிருந்த நண்பர்களுக்குப் போன் செய்து நிலையைச் சொல்லி , “ நான் வருகிற எங்க அக்காவுக்குத் தனிக்கட்டில் வாங்கி உங்க ரூமில் போடறேன்; கொஞ்ச நாளைக்கு உங்க ரூமில் இடம் கொடுங்க!” என்று கேட்டுக்கொண்டார் !
அவர் குரலில் இருந்த துயரத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் - “அதுக்கென்ன? ஆபத்தில் உதவாமல் நண்பர்கள்னு எதுக்கு இருக்கோம்? எங்க ரூம்ல கட்டில் போடஇடம்கூட இருக்கே?நாங்க இரண்டு பேருக்குச் சமைத்துக்கொள்கிறோம் இப்போ; உங்க அக்கா வந்தா கூட ஒரு ஆளுக்குச் சமைப்பதில் எங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லைப்பா! நீ ஒண்ணும் கவலைப்படாதே!”- பசுபதியின் மனக் கலக்கத்தைப் போக்கினார்கள் .
திருமணப் பந்தம் எனும் சங்கிலிக்கும் பாசத்திற்கும் இடையே நடந்த போராட்டம் , நட்பால் தீர்த்துவைக்கப்பட்டது!
இந்த முறை நட்பு வென்றது !
***
பசுபதி அலுவலகத்திலிருந்து பேருந்தில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.அப்போது அவருக்கு ஒரு போன் !
“நான் அக்காதாண்டா பேசறேன்! ஒங்கிட்டே சொல்லவேணாம்னு இவ்வளவு நாள் இருந்தேன்; இன்றைக்கு வேற வழியில்லை…” என்று அவரின் அக்காள் காஞ்சிபுரத்திலிருந்து பேசினாள். பசுபதி , “சொல்லுக்கா! என்ன விஷயம்?” என்றார் . “எனக்கு கேன்சர்டா! இங்கேயே சரிப்படுத்திடலாம்னு பார்த்தேன்; வலி எடுக்க ஆரம்பிச்சுடுச்சு; மார்பகப் புர்றுநோய் முத்திடுச்சு, உடனடியாச் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆஸ்பத்கிரியில் சேர்ந்துடுங்கோன்னு சொல்லிட்டாங்க; நாளை காலை உங்க வீட்டுக்கு வர்றோம்; வரலாமில்ல? ”. பசுபதி , வருத்தம் மேலிட , “சரிக்கா! வாங்க; நான் அலுவலகத்திற்கு லீவு போட்டுட்டு வீட்டில் இருக்கேன்”என்றான்.
அக்காள் போனை வைத்ததும் , உடனே தன் மனைவிக்குப் போன் செய்து , விஷயத்தைச்சொன்னார் பசுபதி.
மனைவி கோமளா பொரிந்தாள்- “ஏங்க! என்னக் கேக்காம ஏன் வரச்சொன்னீங்க? யார் இங்கே அவங்களைச் சீராட்டறது?நம்மலால எல்லாம் ஒண்ணும் முடியாது! இங்கே ஒத்தப் புள்ளையை வைத்துக்கொண்டு நான் சீப்படுவது எனக்குத் தெரியும்! இவங்களுக்கு என்ன? கண்டதைத் தின்னுட்டு , இப்ப அந்த நோய் இந்த நோய்ன்னா அதுக்கு நாந்தானா கெடச்சேன் ?அதெல்லாம் இங்கே வரக்கூடாது!”.பசுபதி , “அதெப்படி? வரவேண்டாம்ணு சொல்லமுடியுமா, அக்கா இல்லையா?”என்றான் பதிலுக்கு. “அவங்க இங்க வரக்கூடாது! ஒங்களால சொல்ல முடியலைனா நான் சொல்றேன் அவங்க கிட்ட!” – மனைவியின் குரல் இன்னும் வேகமானது !
“ஏய் ! நீ என்ன மிருகமா? மனுஷியா? கொஞ்கங்கூட இரக்கம் இல்லாமப் பேசறியே?” – பசுபதி கோபத்தின் உச்சத்திற்கே போய்விட்டார் !
மனைவி மசியவில்லை! பசுபதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது !
வீடு வந்து சேர்ந்தான் பசுபதி. வந்து நுழைந்ததும் மனைவி , “என்ன சொன்னீங்க அக்கா கிட்ட?” என்று துளைத்தாள் !
ஒன்றும் பேசவில்லை பசுபதி! செய்வதறியாது திகைத்தார்!
போனை எடுத்தார்; அவரோடு முன்பு ஒன்றாக ரூமில் தங்கியிருந்த நண்பர்களுக்குப் போன் செய்து நிலையைச் சொல்லி , “ நான் வருகிற எங்க அக்காவுக்குத் தனிக்கட்டில் வாங்கி உங்க ரூமில் போடறேன்; கொஞ்ச நாளைக்கு உங்க ரூமில் இடம் கொடுங்க!” என்று கேட்டுக்கொண்டார் !
அவர் குரலில் இருந்த துயரத்தைப் புரிந்துகொண்ட நண்பர்கள் - “அதுக்கென்ன? ஆபத்தில் உதவாமல் நண்பர்கள்னு எதுக்கு இருக்கோம்? எங்க ரூம்ல கட்டில் போடஇடம்கூட இருக்கே?நாங்க இரண்டு பேருக்குச் சமைத்துக்கொள்கிறோம் இப்போ; உங்க அக்கா வந்தா கூட ஒரு ஆளுக்குச் சமைப்பதில் எங்களுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லைப்பா! நீ ஒண்ணும் கவலைப்படாதே!”- பசுபதியின் மனக் கலக்கத்தைப் போக்கினார்கள் .
திருமணப் பந்தம் எனும் சங்கிலிக்கும் பாசத்திற்கும் இடையே நடந்த போராட்டம் , நட்பால் தீர்த்துவைக்கப்பட்டது!
இந்த முறை நட்பு வென்றது !
***
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்த நட்பு வேண்டாம் ....
» இந்த முறை தியேட்டரில்தான்…!
» ஒருபக்கக் கதை - நீயுமா?
» கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)
» ஒருபக்கக் கதை - தண்ணீர்
» இந்த முறை தியேட்டரில்தான்…!
» ஒருபக்கக் கதை - நீயுமா?
» கெடுதலைக்காரர்கள்……..! (ஒருபக்கக் கதை)
» ஒருபக்கக் கதை - தண்ணீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|