ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

’நேரம் காலம்’ என்பது இதுதானோ? (ஒருபக்கக் கதை)

4 posters

Go down

’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Empty ’நேரம் காலம்’ என்பது இதுதானோ? (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian Sun Sep 03, 2017 4:30 pm

’நேரம் காலம்’ என்பது இதுதானோ? (ஒருபக்கக் கதை)

அது செம்பரம்பாக்கத் தண்ணீரால் தி.நகர், மேற்கு மாம்பலம் உட்பட்ட பல பகுதிகள் நீரில் மிதந்த நேரம் !

மேற்கு மாம்பலத்தில் ஓர் அடுக்ககம்; ”இங்கெல்லாம் தண்ணி வராது” என்றவர்கள் மனம் கலங்குமாறு தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது; நீர் மட்டம் ஏறியது; கீழ்த் தளத்தில் உள்ளோர் மேல் தளத்திற்குத் தஞ்சமானார்கள்! எங்கும் இருட்டு!மெழுகுவர்த்தி கிடைக்கவில்லை! பால் கிடைக்கவில்லை! தண்ணீர் கிடைக்கவில்லை! யாரும் சமைக்கமுடியவில்லை!

அப்போது ஒருவர் – அவர் பெயர் சந்தானம் – வீட்டுக்குவீடு வந்து ‘என்ன வேணும்?’ என்று கேட்டு, எங்கிருந்தோ பொருள்களை வாங்கிவந்து கொடுத்தார்! பால் எங்கும் கிடைக்கவில்லை ! எங்கோ லிட்டர் நூறு ரூபாய்க்குக் கிடைக்கிறது என்றார்கள்! ஆனால் எங்கே கிடைக்கிறது என்று யாரும் சொல்லவில்லை! ஆனால் சந்தானம் மட்டும் எங்கிருந்தோ வாங்கிவந்து கொடுத்தார்!

பொருள்கள் மட்டுமல்ல! பக்கத்தில் கொடுத்த தயிர்ச்சாதம் , புளியோதரை , லெமன் சாதம் போன்றவற்றை வாங்கிவந்து அந்த அடுக்ககத்தில் இருந்தவர்களுக்குக் கொடுத்தார்! அவற்றை வாங்கிச் சாப்பிட்ட வாளிப்பான இளம் வயதுப் பெண்கள் ‘தேங்க்ஸ் அங்கிள்!’ என்று சொல்லிவிட்டுப் பொட்டலத்தைப் பிரிப்பதில் வேகம் காட்டினார்கள்!

இப்படியெல்லாம் , முழங்கால் தண்ணீரில் நனைந்தபடியே சேவை செய்பவர் யார் என்று கவனிக்க அப்போது யாருக்கும் நேரமில்லை!

ஒரு மாததிற்கு முன்பு இதே சந்தானத்தைத்தான் அந்த அடுக்ககத்தில் இரவு வந்து படுக்கக்கூடாது என்று மாமிகள் மல்லுக்கு நின்றார்கள்! ”மாரியப்பன்தான் நமக்கு வாட்ச்மேன்; அதற்காக அவர் தம்பி சந்தானம் ஏன் வந்து இரவில் வாட்ச்மேனோடு படுத்துக்கொள்ளவேண்டும் ?’’என்று சந்தானத்தைப் பிச்சைக்காரனைப் போல விரட்டினார்கள்!அதே சந்தானம்தான் இன்று அனைவருக்கும் உதவுகிறார்! இப்போது அவரைப்பற்றியெல்லாம் சிந்திக்க அங்குள்ளோருக்கு நேரமில்லை!

ஆயிற்று! வீடுபுகுந்த நீர் வடிய அரம்பித்தது! நனைந்த மெத்தைகள் எல்லாம் வெளியேறின! நீர் புகுந்த பழைய மர பீரோக்களும் தூக்கி வீசப்பட்டன!

எல்லாம் முடிந்து இருபது நாட்கள் ஆனபின், ஒருநாள் ! “ஏன் மாமி நான் சந்தானத்திடம் 200 ரூபாய் கொடுத்துச் சில சாமான்கள் வாங்கச்சொன்னேனே தண்ணிவந்தபோது, அவன் மீதியே கொடுக்கவில்லையே?” – ஒரு மாமி மெல்லக் கிசுகிசுத்தாள் பக்கத்து வீட்டு மாமியிடம் ! “ஆமாமாம்! நான்கூட 150ரூபாய் கொடுத்தேன்; ஒண்ணும் திருப்பியே தரல்லியே?” இன்னொரு மாமி அடுக்கினாள்! அப்படி ஆளுக்கு ஆள் ‘நான் கொடுத்தேன் , நீ கொடுத்தேன்’ என்று குற்றப்பட்டியல் வாசித்தார்கள்! ‘வரட்டும் சந்தானம்! விடக்கூடாது! பாக்கியை வாங்கணும் !அவன் சரி கிடையாது!’ என்று ஆளுக்கு ஆள் முறுக்கினார்கள்!

அன்றைக்கு அவர் , தன்னைப்பற்றிக் கவலைப்படாமல் உதவும்போது , ஒருவரும் மூச்சு விடவில்லை ! அப்போது அவர்களுக்கு உதவியை மறுப்பேதும் சொல்லாமல் பெற்றுக்கொள்ளத்தான் நேரம் இருந்தது! இப்போது அவர் மீது குறைகண்டுபிடிக்க நேரம் கிடைத்துள்ளது!

இதைத்தான் ‘நேரம் காலம்’ என்று சொல்கிறார்களோ?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Empty Re: ’நேரம் காலம்’ என்பது இதுதானோ? (ஒருபக்கக் கதை)

Post by T.N.Balasubramanian Mon Sep 04, 2017 12:52 am

இதைத்தான் ‘நேரம் காலம்’ என்று சொல்கிறார்களோ?

இல்லை, நாங்கள் நன்றி கெட்ட ஜென்மங்கள் என்போம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Empty Re: ’நேரம் காலம்’ என்பது இதுதானோ? (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian Mon Sep 04, 2017 9:37 pm

’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Empty Re: ’நேரம் காலம்’ என்பது இதுதானோ? (ஒருபக்கக் கதை)

Post by ayyasamy ram Thu Sep 07, 2017 7:14 am

’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) 3838410834 ’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Empty Re: ’நேரம் காலம்’ என்பது இதுதானோ? (ஒருபக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian Thu Sep 07, 2017 9:13 pm

நன்றி ஐயாசாமி அவர்களே!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Empty Re: ’நேரம் காலம்’ என்பது இதுதானோ? (ஒருபக்கக் கதை)

Post by ஜாஹீதாபானு Fri Sep 08, 2017 4:40 pm

அருமை

செய் நன்றி மறந்தவர்கள்

பதிவு உங்களோடதா ஐயா . பதிவின் கீழ் பெயர் போடவில்லையே ????????


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

’நேரம் காலம்’ என்பது இதுதானோ?  (ஒருபக்கக் கதை) Empty Re: ’நேரம் காலம்’ என்பது இதுதானோ? (ஒருபக்கக் கதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum