ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
ayyasamy ram
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 
mini
காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_m10காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை!

Go down

காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை! Empty காரியம் கைக் கூட தெய்வ பக்தி தேவை!

Post by ayyasamy ram Mon Aug 07, 2017 7:44 pm


ஆரோக்கியம் வேண்டினால் ஆதித்தனை வழிபடு என்பர்
பெரியோர். அதைப் பின்பற்றி, ஆரோக்கியத்தையும்,
நீண்ட ஆயுளையும் பெற்ற வரலாறு இது:
-
சேர மன்னர்களுள் ஒருவர், ராஜவர்மன். குடிமக்களை
எல்லாம் தன் குழந்தைகள் போன்று கவனித்து, ராஜ
பரிபாலனம் செய்து வந்தார். அரசரின் மனைவி மானினியோ,
அழகும், நற்குணமும் கொண்டவள்.
-
வாசம் மிகுந்த மலரை நாடி, வண்டுகள் வருவதை போல,
ராஜவர்மனுடைய சுற்றத்தார் பலர், ராஜவர்மனை சுற்றி
சூழ்ந்திருந்தனர். அவர்களை அரசரும், அரசியும் அன்போடு
பாதுகாத்து வந்தனர்.
-
ஒருநாள், தன் கணவரின் தலைக்கு, எண்ணெய் தேய்த்து
விட்டாள், மானினி. அப்போது, அரசரின் தலையில், நரைமுடி
ஒன்று தெரிய, 'அடடே... நம் கணவருக்கு வயதாகி விட்டதே...'
என்று எண்ணி, வருந்தி, கண் கலங்கினாள். அவளின்
கண்ணீர் துளி, அரசரின் மேனி மீது படவே, 'எதற்காக கண்
கலங்குகிறாய்?' என்று கேட்டார், மன்னர்.
-
அவள் விஷயத்தை சொன்னதும்,'தேவி... இதுவரை நாம்
துய்த்து வந்த ஆசைகளை துறக்க வேண்டிய காலம்
நெருங்கி விட்டதை, நமக்கு உணர்த்தும் தூதன் தான்,
நரை முடி. அதனால், நம் மகனுக்கு முடி சூட்டி, தவம் செய்து,
இறைவனை அடைய கானகத்திற்கு செல்வோம்...' என்றார்
மன்னர்.
-
விஷயத்தை கேள்விப்பட்ட மன்னரின் சுற்றத்தார்
மன வேதனையடைந்து, காட்டிற்கு சென்று, கதிரவனை
குறித்து, கடுந்தவம் மேற்கொண்டனர்; அவர்கள் தவத்தில்
மகிழ்ந்த ஆதவன், அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.
-
அவர்கள், அவரை வணங்கி, 'பகலவனே... எங்கள் ராஜவர்மன்,
பதினாயிரம் ஆண்டுகள் இளமை கெடாமல் வாழ வேண்டும்...'
என்று வரம்கேட்டனர்.
-
அவர்களின் நல்ல எண்ணம் புரிந்து, 'உங்கள் விருப்பப்
படியே ஆகட்டும்...' என, வரம் தந்தார், சூரிய பகவான்.
-
தாங்கள் வரம் பெற்ற விஷயத்தை மானினியிடம் கூறினர்.
அதை அவள் ராஜவர்மனிடம் கூறியதும், 'என்ன
பைத்தியக்காரத்தனம் இது... என்னை சுற்றியிருப்போர்
அனைவரும் இறக்க, நான் மட்டும் பதினாயிரம் ஆண்டுகள்
உயிரோடு வாழ்ந்து என்ன பயன்...' என்றவர்,
-
'நாம் வனத்திற்கு சென்று தவம் செய்து, வேறு விதமாக வரம்
பெற்று வரலாம்...' என்று கூறி, மானினியுடன் கானகம்
சென்றார், மன்னர்.
-
இருவரும் கதிரவனை நோக்கி கடுந்தவம் செய்தனர்.
சூரிய பகவான் தரிசனம் தந்தார். அவர் திருவடிகளில்
விழுந்து வணங்கிய அரசர், தான் வாழும் காலம் வரை,
தன் குடிமக்களும், சுற்றமும் வாழ வேண்டும் என்பதை,
வரமாக பெற்று திரும்பினார்.
-
மன்னர், அவர் மனைவி, உறவினர் மற்றும் குடிமக்கள்
போன்றோரின் தெய்வபக்தி, எப்படி காரியம் சாதித்து
கொடுத்தது பார்த்தீர்களா?
-
நல்ல எண்ணமும், தெய்வ பக்தியும் இருந்தால், எதையும்
சாதிக்கலாம்!
-
-------------------------
- பி.என்.பரசுராமன்
நன்றி-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum