ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயே−கட்டுரை

4 posters

Go down

தாயே−கட்டுரை  Empty தாயே−கட்டுரை

Post by Shivasakthi Danadjeane Tue Jul 25, 2017 1:05 pm

தாயே−கட்டுரை

அன்புள்ள கருவுற்ற தாய்களுக்கு நீங்கள் சுமக்கும் குழந்தைகள் நம் எதிர்கால தலை முறைகள். நாம் கர்பகாலத்திலே வளர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த காலகட்டத்தில் மனஅழுத்தம் இல்லாத வாழ்வு, உணவுமுறை மற்றும் கல்வியில் ஆர்வம் போண்றவற்றை நீங்கள் கருவில் உள்ள குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்..
பரம்பரிய விளையாட்டான விளையாட்டுகளை படியுங்கள்
படிக்க கூடிய சுழலில் தான் அந்த விளையாட்டு உள்ளது...
கர்பத்தில் உள்ள குழந்தையின் மூளையில் நம் பாரம்பரிய வீரம்,விளையட்டு ,நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் உணவுமுறை போன்றவை முதல் பதிவாக பதியும்."சிறுவர் இலக்கியம் என்ற அருமையான கலையை ஒருதாயின் மூலமே ஊட்டப்படும் சிறுவர்களுக்கு நாம் படித்து அவர்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும்.."
சேய்களுக்கு நீங்கள் கர்பகாலத்தில் செவிகள் மூலம் நல்ல பதிவுகளை கொடுங்கள் தனாகவே குழந்தை சமுதாயத்தில் தனது பங்கை அந்த குழந்தையால் அளிக்க முடியும் இது போன்ற நிகழ்வுகள் சில சதவீதமாக இருக்கலாம்.ஆனால் சில சதவீதம் மாற்றம் உருவாக்க உங்களுக்கான வாய்ப்பு அருமையானது.

கவிதை நூல் ,சிறுகதை,தமிழ் இலக்கிய நூல் மற்றும் புராணம் போன்றவற்றை படியுங்கள் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் ..நல்ல சத்தான சரியான உணவை உண்ணுங்கள்..

அந்த காலத்தில் தன் மகனை வீரனாக கேட்ட தாய் பெருமித பட்டாள் .இந்த காலத்தில் போராளியாக இருக்க கற்று கொடுக்க வேண்டும்.நம் உரிமையை மீட்டெடுக்கவும், சமூக அவலங்களையும் தட்டி கேட்க வீரம், போராட்டாம் அவசியம்..
அதற்க்கு நாம் கண்ட ஜல்லிகட்டு போராட்டம் மிகப்பெரிய உதாரணம்..
நம் நாடு நம் கையில்
இளைஞர்களின் நம்பிக்கையில்
அதற்க்கு குழந்தை முதல் தாக்கத்தை ஏற்படுத்துவது அவசியம்.சாமானியன் வாழ சங்கடங்கள் போக்க வேண்டும் நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது ,பிறரும் வாழ நல்ல காரியங்கள் செய்ய எதிலும் பங்கேற்க்க வேண்டும்..
இவை அனைத்தையும் உங்கள் குழந்தைகள் கேட்டுக்கும் நீங்கள் படிக்கும் இந்த நேரத்தில்...
வலிமையான பாரதம்,வளமான பாரதம் உருவாக்குவோம் குழந்தைகளே வாருங்கள் பாரத மாதா காத்திருப்பேன் கருணையோடு...

அன்புடன்
சிவசக்தி
Shivasakthi Danadjeane
Shivasakthi Danadjeane
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2017

http://www.danadjeane.blogspot.com

Back to top Go down

தாயே−கட்டுரை  Empty Re: தாயே−கட்டுரை

Post by T.N.Balasubramanian Wed Jul 26, 2017 12:20 am

தண்ணீர் கவிதை பதிவில் இணைக்கப்பட்டு இருந்த "தாயே "கட்டுரை நீக்கப்படுகிறது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தாயே−கட்டுரை  Empty Re: தாயே−கட்டுரை

Post by Dr.S.Soundarapandian Wed Jul 26, 2017 7:14 pm

தாயே−கட்டுரை  3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தாயே−கட்டுரை  Empty Re: தாயே−கட்டுரை

Post by ayyasamy ram Thu Jul 27, 2017 2:16 pm

தாயே−கட்டுரை  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தாயே−கட்டுரை  Empty Re: தாயே−கட்டுரை

Post by Shivasakthi Danadjeane Thu Jul 27, 2017 5:30 pm

நன்றி ஐயா ..
Shivasakthi Danadjeane
Shivasakthi Danadjeane
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 24/07/2017

http://www.danadjeane.blogspot.com

Back to top Go down

தாயே−கட்டுரை  Empty Re: தாயே−கட்டுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum