ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல்

Go down

கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல்  Empty கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல்

Post by ayyasamy ram Sun Jul 16, 2017 3:11 pm

சென்னை
கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் ஓட்டல் ஒன்றில்
நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் ஊழியர்கள்
கடையை பூட்டி விட்டு சென்றனர்.

இரவு 10 மணியளவில் பூட்டிய கடையில் இருந்து புகை
வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி
மக்கள், உடனே கொடுங்கையூர் போலீஸ் நிலையத்திற்கும்,
தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனே 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை
அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன்,
ராஜதுரை, ஜெயபாலன் ஆகிய 4 பேரும் தீயை அணைக்கும்
பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். தண்ணீரை பீய்ச்சி
அடித்து அவர்கள் தீயை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.

கடையின் முன்பகுதியில் எரிந்த தீயை அணைத்து விட்டு
முன்னேறிச் சென்ற அவர்கள் கடையின் ஷட்டரை திறந்தனர்.
அப்போது பயங்கர சத்தத்துடன் கடையில் இருந்த சிலிண்டர்
வெடித்து சிதறியது.

இதில் தீயணைப்பு வீரர்கள் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
சிலிண்டர் வெடித்ததில் நாலாபுறமும் தீப்பிழம்புகள் பறந்து
சென்றன. 

செல்போனில் படம் பிடித்தபடியே வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்த பொதுமக்களும், பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்த போலீசாரும் சிக்கினர். 

தீவிபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்து கீழே சாய்ந்து
கிடந்தனர். இதனால் தீவிபத்து நடந்த இடத்தில் பெரும்
பரபரப்பும் பதட்டமும் காணப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள்,
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 10-க்கும் பேற்பட்ட
ஆம்புலன்ஸ் வாகனங்கள் வர வழைக்கப்பட்டன.

தீவிபத்தில் முதலில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த
தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், பூபாலன், லட்சுமணன், ஜெயபாலன்,
ராஜதுரை ஆகிய 4 பேரும் அவசரம் அவசரமாக கீழ்ப்பாக்கம்
அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  

இவர்களில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஏகராஜ் இன்று
அதிகாலை 3.30 மணிக்கு பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த விபத்தில் போலீசார், ஊர்க்காவல் படையினர்,
பொது மக்கள் உள்ளிட்ட 48 பேர் காயம் அடைந்தனர்.
இவர்களில் 32 பேர் கீழ்ப்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்ட
நிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 11 பேர் சேர்க்கப்பட்டனர்.
அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும், தனியார் மருத்துவமனையில்
ஒருவரும் சேர்க்கப்பட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும், பொது மக்களில் 2 பேரும் லேசான
காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள தனியார்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

தீவிபத்து சம்பவம் பற்றி கொடுங்கையூர் போலீசார் விசாரணை
நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் காரணமாக கொடுங்கையூர்
பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கொடுங்கையூர் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை
செயலாளர் கூறினார்.

தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து
முதல்-அமைச்சர் பழனிசாமி ஆறுதல் கூறினார். பின்னர்
செய்தியாளர்களிடம் பேசுகையில், தீ விபத்தில் உயிரிழந்த
தீயணைப்பு வீரரின் குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை -
நிவாரணம் வழங்கப்படும் என்றார்

முதல்-அமைச்சர் பழனிசாமி. தீ விபத்தில் காயம்
அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காயம் அடைந்தவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம்
வழங்கப்படும். தீயணைப்பு உபகரணங்கள் இல்லாததால்
உயிரிழப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என
குறிப்பிட்டு உள்ளார். 
-
-----------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அரசு ஊழியர்களுக்வு - முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்புகு 2 சதவீத அகவிலைப்படி உயர்
» தமிழ்நாட்டில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள்: நாளை மறுநாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
» விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய எஸ்.பி., : மாண்டு போகாது மனித நேயம்
» நித்தியானந்தாவுக்கு ரஞ்சிதா முழு ஆதரவு-நேரில் சந்தித்து தெரிவித்தார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum