Latest topics
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்.... by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
3 posters
Page 1 of 1
இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:
மாட்டிறைச்சி குறித்தான பொதுநல வழக்கு நேற்று
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர்
தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில்
கோரிக்கை வைக்கப்பட்டது.
அதில், “மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை
தளர்த்துவது குறித்து பல்வேறு தரப்பினருடன் சட்ட ரீதியான
முறையில் பரிசீலனை நடந்து வருகிறது. மக்களின்
கருத்துகளை கேட்டு தடையில் புதிய சீர்த்திருத்தங்கள்
கொண்டு வரப்படும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதி வெளியிட்ட உத்தரவில்,
‘‘இறைச்சிக்காக மாடுகளை விற்கும் விவகாரத்தில்
பிறப்பிக்கப்பட்ட ஆணையில் மக்களின் கருத்துக்களுக்கு
மதிப்பளித்து, புதிய சீர்த்திருத்தங்கள் கொண்டு வருவதாகவும்,
மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கைகள்
மேற்கொள்வதாகவும் மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்
பட்டுள்ளது.
மேலும், இது குறித்தான அறிக்கையை வரும் ஆகஸ்ட் மாத
இறுதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறைச்சிகளுக்காக
மாடுகளை விற்பனை செய்வதற்கு இருந்து வந்த தடை
நீக்கப்படுகிறது.
மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்ற
கிளை பிறப்பித்த மாட்டிறைச்சியை விற்கலாம் என்ற
உத்தரவு நாடு முழுமைக்கும் பொருந்தும்’’ என்றார்.
இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இருந்து
வந்த மாட்டிறைச்சி தடை முடிவுக்கு தற்போது வந்துள்ளது.
-
--------------------------------------
தினத்தந்தி
மாட்டிறைச்சி குறித்தான பொதுநல வழக்கு நேற்று
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர்
தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில்
கோரிக்கை வைக்கப்பட்டது.
அதில், “மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை
தளர்த்துவது குறித்து பல்வேறு தரப்பினருடன் சட்ட ரீதியான
முறையில் பரிசீலனை நடந்து வருகிறது. மக்களின்
கருத்துகளை கேட்டு தடையில் புதிய சீர்த்திருத்தங்கள்
கொண்டு வரப்படும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதி வெளியிட்ட உத்தரவில்,
‘‘இறைச்சிக்காக மாடுகளை விற்கும் விவகாரத்தில்
பிறப்பிக்கப்பட்ட ஆணையில் மக்களின் கருத்துக்களுக்கு
மதிப்பளித்து, புதிய சீர்த்திருத்தங்கள் கொண்டு வருவதாகவும்,
மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கைகள்
மேற்கொள்வதாகவும் மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்
பட்டுள்ளது.
மேலும், இது குறித்தான அறிக்கையை வரும் ஆகஸ்ட் மாத
இறுதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இறைச்சிகளுக்காக
மாடுகளை விற்பனை செய்வதற்கு இருந்து வந்த தடை
நீக்கப்படுகிறது.
மேலும், இதுதொடர்பாக ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்ற
கிளை பிறப்பித்த மாட்டிறைச்சியை விற்கலாம் என்ற
உத்தரவு நாடு முழுமைக்கும் பொருந்தும்’’ என்றார்.
இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இருந்து
வந்த மாட்டிறைச்சி தடை முடிவுக்கு தற்போது வந்துள்ளது.
-
--------------------------------------
தினத்தந்தி
Re: இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மோடிக்கு சரியான மூக்குடைப்பு !
இதனால்தான் , " எண்ணித் துணிக கருமம் " என்று ஐயன் வள்ளுவன் அன்றே சொன்னார் .
இதனால்தான் , " எண்ணித் துணிக கருமம் " என்று ஐயன் வள்ளுவன் அன்றே சொன்னார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நல்லது சொன்னார் எடுத்துக்கிரவர் எடுத்துக்கட்டும் வேண்டாம் என்போர்
விட்டு விடட்டும். எல்லாம் இறைவன் படைப்பே. மாடு ஆடுகளை இறைவன்
உணவுக்காக படைக்கவில்லை. அவைகள் பேசும் ஆற்றலை இறைவன்அளிக்
வில்லையே என்பதுதான் அவைகள் பெற்ற வரம்>>> என்ன செய்யும். பாவம்>>>
விட்டு விடட்டும். எல்லாம் இறைவன் படைப்பே. மாடு ஆடுகளை இறைவன்
உணவுக்காக படைக்கவில்லை. அவைகள் பேசும் ஆற்றலை இறைவன்அளிக்
வில்லையே என்பதுதான் அவைகள் பெற்ற வரம்>>> என்ன செய்யும். பாவம்>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் - உச்ச நீதிமன்றம் அதிரடி
» ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
» உச்ச நீதிமன்றம் எல்லை மீறுகிறது - கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
» ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
» உச்ச நீதிமன்றம் எல்லை மீறுகிறது - கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: கேரள அரசு சட்டத்திற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|