Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
2 posters
Page 1 of 1
ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
உச்ச நீதிமன்ற உத்தரவால் சிறையில் அடைக்கப்பட்ட, முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் தனக்கு ஜாமீன்
அல்லது பரோல் வழங்குமாறு மேற்கு வங்க ஆளுநருக்கு மனு அனுப்பியுள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சி.எஸ்.கர்ணனுக்கு, நீதிமன்ற அவமதிப்பு
வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மே 9-ம் தேதி 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து
தலைமறைவான கர்ணன், தலைமறைவு காலத்திலேயே பணி ஓய்வு பெற்றார். அவரை மேற்கு வங்க போலீஸார்
கடந்த 20-ம் தேதி கோவை அருகே கைது செய்தனர். கர்ணனை மறுநாள் கொல்கத்தா அழைத்துச் சென்ற போலீஸார்
அவை அங்குள்ள பிரசிடென்சி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்
கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். அரசு மருத்துவமனையில் கர்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதிக்கு கர்ணன் தனது வழக்கறிஞர் மூலமாக மனு அனுப்பியுள்ளார்.
பணியில் இருக்கும் நீதிபதிக்கு சிறைத் தண்டனை விதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவு அரசியல்சாசனப்படி செல்லத்தக்கதா
என மனுவில் சி.எஸ்.கர்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு ஜாமீன் அல்லது பரோல் வழங்கி அரசியல் சாசனத்தின் மாண்பை
காக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
ஜாமீன் அல்லது பரோல் வழங்க எவ்வித நிபந்தனைக்கும் தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ள கர்ணன், ஆளுநருக்கு
வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை கொண்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
சி.எஸ்.கர்ணனின் மனு விரைவு அஞ்சல் மூலம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் மேத்யூ ஜே.நெடும்பாரா
கூறினார். மேற்கு வங்க முதல்வர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோருக்கும் இதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
உச்ச நீதிமன்ற உத்தரவால் சிறையில் அடைக்கப்பட்ட, முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் தனக்கு ஜாமீன்
அல்லது பரோல் வழங்குமாறு மேற்கு வங்க ஆளுநருக்கு மனு அனுப்பியுள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சி.எஸ்.கர்ணனுக்கு, நீதிமன்ற அவமதிப்பு
வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மே 9-ம் தேதி 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து
தலைமறைவான கர்ணன், தலைமறைவு காலத்திலேயே பணி ஓய்வு பெற்றார். அவரை மேற்கு வங்க போலீஸார்
கடந்த 20-ம் தேதி கோவை அருகே கைது செய்தனர். கர்ணனை மறுநாள் கொல்கத்தா அழைத்துச் சென்ற போலீஸார்
அவை அங்குள்ள பிரசிடென்சி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்
கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். அரசு மருத்துவமனையில் கர்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதிக்கு கர்ணன் தனது வழக்கறிஞர் மூலமாக மனு அனுப்பியுள்ளார்.
பணியில் இருக்கும் நீதிபதிக்கு சிறைத் தண்டனை விதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவு அரசியல்சாசனப்படி செல்லத்தக்கதா
என மனுவில் சி.எஸ்.கர்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு ஜாமீன் அல்லது பரோல் வழங்கி அரசியல் சாசனத்தின் மாண்பை
காக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
ஜாமீன் அல்லது பரோல் வழங்க எவ்வித நிபந்தனைக்கும் தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ள கர்ணன், ஆளுநருக்கு
வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை கொண்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
சி.எஸ்.கர்ணனின் மனு விரைவு அஞ்சல் மூலம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் மேத்யூ ஜே.நெடும்பாரா
கூறினார். மேற்கு வங்க முதல்வர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோருக்கும் இதன் நகல் அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.
நன்றி தமிழ் ஹிந்து
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Jun 26, 2017 10:38 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
1 பரோலில் வெளியில் விட்டால் இவர் , ......அப்போ உடல் நலமில்லை என்று ஆசுபத்திரியில் படுத்து இருப்பது.... என்னைய இது ஒரே குழப்பமா இருக்கு.!
2 "அரசியல் சாசனத்தின் மாண்பை காக்க வேண்டும் " .......அப்பிடின்னா....
ரமணியன்
2 "அரசியல் சாசனத்தின் மாண்பை காக்க வேண்டும் " .......அப்பிடின்னா....
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
தீர விசாரிப்பதே மெய்>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
மேற்கோள் செய்த பதிவு: 1244880சிவனாசான் wrote:தீர விசாரிப்பதே மெய்>>>>>
தீர விஜாரிக்கவில்லை என்கிறீரா? விஜாரணைக்கே போகமாட்டேன் என்று இழுக்கடித்தவர்தானே ?அப்பிடித்தான் எல்லா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன . பாரபட்ஷமாக செய்திகள் போலுள்ளது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பரோல் கோரி சசிகலா மனு: சிறை நிர்வாகம் நிராகரிப்பு இரா.வினோத்
» முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
» 8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு
» ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி
» நீதிமன்றத்தில் ஆஜரானால் எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஜாமீன் வழங்க உத்தரவு
» முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
» 8 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை: நீதிபதி கர்ணன் அடுத்த உத்தரவு
» ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுகிறார் கனிமொழி
» நீதிமன்றத்தில் ஆஜரானால் எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஜாமீன் வழங்க உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|