ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Poll_c10மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Poll_m10மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Poll_c10 
ayyasamy ram
மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Poll_c10மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Poll_m10மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Poll_c10 
mini
மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Poll_c10மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Poll_m10மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Poll_c10 
mohamed nizamudeen
மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Poll_c10மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Poll_m10மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?

Go down

மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது? Empty மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?

Post by ayyasamy ram Sat May 27, 2017 5:55 am

தமிழக வனத்துறை சார்பில், மாபெரும் மரங்கள் வளர்ப்பு
திட்டம், ஜெ., மறைவுக்கு பின், அடியோடு முடக்கப்பட்டு
விட்டது.

தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில்,
வனத்துறை சார்பில், மாபெரும் மரக்கன்று நடும் திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.

முதல்வராக, ஜெ., இருந்த போது, வனத்துறை பண்ணைகளில்,
நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டு, மரக்கன்றுகள் தயார்
செய்யப்பட்டு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வந்தன.

தமிழகத்திலுள்ள, 32 மாவட்டங்களில், சென்னை நீங்கலாக,
மற்ற மாவட்டங்களுக்கு, மரக்கன்று வளர்ப்பு மற்றும்
நடவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.

ஆறு மாதத்துக்கு முன்னரே, இதற்கான திட்டமிடல்,
நிதி ஒதுக்கீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வனத்துறை
சார்பில் நாற்றுப்பண்ணை அமைக்கப்படும்.

அதன்பின், ஜெ., பிறந்த நாளான, பிப்.,24 முதல்,
மாவட்டங்களில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கும்.
இத்திட்டத்தில், விவசாயிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை
சார்பில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மரக்கன்றுகள்
நடுதல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மேற்கொள்ளுதல்
என, பல துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, மரம் வளர்க்கும்
திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை காலங்களில்,
மரம் நடவு பணிகள் தீவிரமடையும்.
ஆனால், ஜெ., மறைவை தொடர்ந்து, மரம் வளர்க்கும் திட்டத்தை,
தற்போதைய தமிழக அரசு கைவிட்டுள்ளது.
இதனால், வனத்துறை சார்பிலான மாபெரும் மரம் வளர்ப்பு
திட்டம் முடங்கியுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநில அளவில்,
மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயித்து, மாவட்டத்திற்கு ஏற்ப,
மரக்கன்று வளர்ப்பு, நடவுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு,
அதற்கான நிதி ஒதுக்கப்படும்.

இதற்காக, வனத்துறை, சமூக காடுகள் வளர்ப்பு திட்டம் மூலம்,
நீர், மண் வசதி உள்ள பகுதிகளில் நாற்றுப்பண்ணைகள்
அமைத்து, மரங்களின் நாற்றுக்கள் தயார் செய்யப்படும்.

இந்தாண்டு, நிதி ஒதுக்கவில்லை; நாற்றுப்பண்ணைகளும்
அமைக்கவில்லை. சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தில் மட்டும்
ஒதுக்கப்பட்டு, ஒரு சில பகுதிகளில் குறைந்தளவு நாற்றுகள்
தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
-----------------------------

- நமது நிருபர் -
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டம்
» பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டம்?
» குமரி, நெல்லை, தூத்துக்குடியில் 'ஒக்கி' புயலால் விழுந்த 329 மரங்கள் அகற்றம்; மின் கம்பங்கள் சீரமைப்புப் பணிகளில் 2000 ஊழியர்கள்: தமிழக அரசு
» சென்னையில் ரூ.6,402 கோடி செலவில் மோனோ ரெயில் திட்டம்: தமிழக அரசு
» தமிழக எல்லை அருகே ஏழு புதிய அணைகள் கட்ட கேரள அரசு திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum