Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வளம்மிக்க தனியார் காடுகள்.
Page 1 of 1
வளம்மிக்க தனியார் காடுகள்.
விளம்பரத்திற்காக பணம் வாங்கிக் கொண்டு படம்,காணொளி எடுத்து வெளியிடும் நடிகர் நடிகைகளைத் தெரிந்திருக்கும் நாம், இவர்களையும் தெரிந்து கொள்ளலாமே.
அனில்-பமேலா மல்கோத்திரா 1991 இல் வாங்கிய 55 ஏக்கர் பாவிக்கப்படாமல் கவனிப்பாரற்றுக் கிடந்த வயல் நிலம்,26 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று வனவிலங்கு சரணாயமாக பறவைகள் விலங்குகள் உள்ள காடாக காட்சி தருகிறது.
அனில்-பமேலா இருவரும் 1960 இல் அமெரிக்கா-நியு ஜேர்சியில் சந்தித்தனர்.ஒரே ஆர்வம் கொண்ட அவர்கள் திருமணம் செய்து ஹவாய் தீவிற்கு தேன் நிலவைக் கழிக்க சென்றனர். அழகாக காட்சி தரும் ஹவாய் தீவுகள் அவர்களைக் கவரவே, அங்கே நிலத்தை வாங்கி இயற்கை அழகுடன் மாற்றி வாழந்தனர். 1986 இல் அனிலின் தந்தை மரணத்திற்காக இந்தியா வந்த அவர்கள்,கர்நாடக மாநிலம் கொடகு பகுதியில் நிலத்தை வாங்கி காடாக-வனவிலங்கு சரணாலயமாக மாற்றினர்.ஹவாய் நிலத்தை விற்று இந்தியாவிலேயே வாழ முடிவு செய்தனர்.இப்போது SAI Sanctuary Trust -Save Animals Initiative (SAI) Sanctuary -என்ற பெயரில் இயற்கை எழில் பொங்க காட்சி தருகிறது.
இதேபோல் அசாமில் 1980 இல் இருந்து தனியார் காட்டை Mulai Kathoni என்ற பெயரில் அமைத்து இன்று 550 ஏக்கர் காடாக மாற்றி இருக்கிறார் ஜாடவ் பாயெங்க். பிரபுத்திரா நதி மணல்படுகையில் உள்ள இந்தக் காடு ஆரம்பத்தில் தரிசு நிலமாக எதுவும் இல்லாமல் மணற் காடாக இருந்ததாக சொல்கிறார் ஜாதவ்.
இதுபோல் தண்ணீர் இல்லாத் தமிழ் நாட்டில் ஒரு காட்டை உருவாக்கி உள்ளார் பியுஷ் மனுஷ்.ராஜஸ்தானை சேர்ந்த அவரின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு கொடுத்த பரிசை அனைவரும் அறிவோம். புற்று நோயாளியான அவரை சிறை பிடித்து செய்த சித்திரவதையை மறக்க முடியவில்லை.
(காட்டை அழிக்கும் ஈசா யோகா நிலையம் ஜக்கி வாசுதேவ் அவர்கள் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு)
அனில்-பமேலா மல்கோத்திரா 1991 இல் வாங்கிய 55 ஏக்கர் பாவிக்கப்படாமல் கவனிப்பாரற்றுக் கிடந்த வயல் நிலம்,26 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று வனவிலங்கு சரணாயமாக பறவைகள் விலங்குகள் உள்ள காடாக காட்சி தருகிறது.
அனில்-பமேலா இருவரும் 1960 இல் அமெரிக்கா-நியு ஜேர்சியில் சந்தித்தனர்.ஒரே ஆர்வம் கொண்ட அவர்கள் திருமணம் செய்து ஹவாய் தீவிற்கு தேன் நிலவைக் கழிக்க சென்றனர். அழகாக காட்சி தரும் ஹவாய் தீவுகள் அவர்களைக் கவரவே, அங்கே நிலத்தை வாங்கி இயற்கை அழகுடன் மாற்றி வாழந்தனர். 1986 இல் அனிலின் தந்தை மரணத்திற்காக இந்தியா வந்த அவர்கள்,கர்நாடக மாநிலம் கொடகு பகுதியில் நிலத்தை வாங்கி காடாக-வனவிலங்கு சரணாலயமாக மாற்றினர்.ஹவாய் நிலத்தை விற்று இந்தியாவிலேயே வாழ முடிவு செய்தனர்.இப்போது SAI Sanctuary Trust -Save Animals Initiative (SAI) Sanctuary -என்ற பெயரில் இயற்கை எழில் பொங்க காட்சி தருகிறது.
இதேபோல் அசாமில் 1980 இல் இருந்து தனியார் காட்டை Mulai Kathoni என்ற பெயரில் அமைத்து இன்று 550 ஏக்கர் காடாக மாற்றி இருக்கிறார் ஜாடவ் பாயெங்க். பிரபுத்திரா நதி மணல்படுகையில் உள்ள இந்தக் காடு ஆரம்பத்தில் தரிசு நிலமாக எதுவும் இல்லாமல் மணற் காடாக இருந்ததாக சொல்கிறார் ஜாதவ்.
இதுபோல் தண்ணீர் இல்லாத் தமிழ் நாட்டில் ஒரு காட்டை உருவாக்கி உள்ளார் பியுஷ் மனுஷ்.ராஜஸ்தானை சேர்ந்த அவரின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு கொடுத்த பரிசை அனைவரும் அறிவோம். புற்று நோயாளியான அவரை சிறை பிடித்து செய்த சித்திரவதையை மறக்க முடியவில்லை.
(காட்டை அழிக்கும் ஈசா யோகா நிலையம் ஜக்கி வாசுதேவ் அவர்கள் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு)
Guest- Guest
Re: வளம்மிக்க தனியார் காடுகள்.
![வளம்மிக்க தனியார் காடுகள். 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![வளம்மிக்க தனியார் காடுகள். 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பறக்கும் காடுகள்
» காடுகள் புகைப்படங்கள்
» இயற்கையைப் போற்றிய கோயில் காடுகள்
» இணைய விரும்பும் இரு காடுகள்! - கவிதை
» அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு
» காடுகள் புகைப்படங்கள்
» இயற்கையைப் போற்றிய கோயில் காடுகள்
» இணைய விரும்பும் இரு காடுகள்! - கவிதை
» அழிகிறது அமேசான் காடுகள் ; ஆர்வலர்கள் கொதிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|