Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மழை வேண்டி விண்ணப்பம்
3 posters
Page 1 of 1
மழை வேண்டி விண்ணப்பம்
“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவன் வாக்கு
முன்பெல்லாம் அதின் அர்த்தத்தை
கண்டு கொள்ளவில்லை நான் - இன்றோ,
நீருக்காக வாடி நீருக்காக அலைந்த
நீரின்றி மரித்த செய்தியை கேள்விப்படும் போது
உணர்கிறேன் உன்னை..
ஆனால் நீயோ காணல் நீராகிவிட்டாய் (பிழை திருத்தம்)
காணல் நீராக்கி விட்டோம் உன்னை – ஏனெனில்
மரங்களை வெட்டியதும் காடுகளை அளித்ததும் நாங்கள் தானே
தாராளமாய் நீ கிடைத்த பொழுது அலட்சியமாய் இருந்ததும் நாங்களே
இன்று உனக்காக ஏங்கி நிற்கிறேன் நான்
மழையே வந்து விடு என் தேகமும் என் மனமும் குளிர
உன்னால் தான் தோகை விரித்தாடும் மயிலையும் மண்ணின்
வாசனையையும் வண்ணத்தோடு ஒளிரும் வானவில்லையும் கண்டோம்
வந்து விட மாட்டாயா விவசாயியின் வயல் நிலமெல்லாம் செழிக்க
எங்கள் கால்நடைகளும் காய்ந்து போன நிலத்தை
பார்த்து ஏங்குகிறது புல் வெளிக்காக
வந்து விட மாட்டாயா மழையே
நீ வந்தால் உன்னை இந்த மண்ணில் அல்ல
என் மடியில் ஏந்தி கொள்வேன் நான்....
வஷ்ணி....
முன்பெல்லாம் அதின் அர்த்தத்தை
கண்டு கொள்ளவில்லை நான் - இன்றோ,
நீருக்காக வாடி நீருக்காக அலைந்த
நீரின்றி மரித்த செய்தியை கேள்விப்படும் போது
உணர்கிறேன் உன்னை..
ஆனால் நீயோ காணல் நீராகிவிட்டாய் (பிழை திருத்தம்)
காணல் நீராக்கி விட்டோம் உன்னை – ஏனெனில்
மரங்களை வெட்டியதும் காடுகளை அளித்ததும் நாங்கள் தானே
தாராளமாய் நீ கிடைத்த பொழுது அலட்சியமாய் இருந்ததும் நாங்களே
இன்று உனக்காக ஏங்கி நிற்கிறேன் நான்
மழையே வந்து விடு என் தேகமும் என் மனமும் குளிர
உன்னால் தான் தோகை விரித்தாடும் மயிலையும் மண்ணின்
வாசனையையும் வண்ணத்தோடு ஒளிரும் வானவில்லையும் கண்டோம்
வந்து விட மாட்டாயா விவசாயியின் வயல் நிலமெல்லாம் செழிக்க
எங்கள் கால்நடைகளும் காய்ந்து போன நிலத்தை
பார்த்து ஏங்குகிறது புல் வெளிக்காக
வந்து விட மாட்டாயா மழையே
நீ வந்தால் உன்னை இந்த மண்ணில் அல்ல
என் மடியில் ஏந்தி கொள்வேன் நான்....
வஷ்ணி....
vashnithejas- புதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 26/09/2016
Re: மழை வேண்டி விண்ணப்பம்
Rain rain go away,
Come again another day.
Little Johnny wants to play;
Rain, rain, go to Spain,
Never show your face again!
என்று நர்சரி குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருகிறோம் . இது வருண பகவானின் காதுகளில் விழுந்துவிட்டது . எனவே அவனும் " மக்களே! நீங்கள் விரும்பாதபோது நான் ஏன் வரவேண்டும் ? " என்று சொல்லி பூமிக்கு வருவதை நிறுத்திக்கொண்டான் .
Come again another day.
Little Johnny wants to play;
Rain, rain, go to Spain,
Never show your face again!
என்று நர்சரி குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருகிறோம் . இது வருண பகவானின் காதுகளில் விழுந்துவிட்டது . எனவே அவனும் " மக்களே! நீங்கள் விரும்பாதபோது நான் ஏன் வரவேண்டும் ? " என்று சொல்லி பூமிக்கு வருவதை நிறுத்திக்கொண்டான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மழை வேண்டி விண்ணப்பம்
M.Jagadeesan wrote:Rain rain go away,
Come again another day.
Little Johnny wants to play;
Rain, rain, go to Spain,
Never show your face again!
என்று நர்சரி குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருகிறோம் . இது வருண பகவானின் காதுகளில் விழுந்துவிட்டது . எனவே அவனும் " மக்களே! நீங்கள் விரும்பாதபோது நான் ஏன் வரவேண்டும் ? " என்று சொல்லி பூமிக்கு வருவதை நிறுத்திக்கொண்டான் .
ஆமாம் ஐயா , ஆனால் ராஜஸ்தானில் (நாங்கள் 87 இல் அங்கு இருந்தோம் ) இந்தப்பாட்டு க்கு பதிலாக, ரெயின் ரெயின் கம் again என்று பாடுவார்கள்............ .இப்போது, போன வருடம் போனபோது பார்த்தோம் நல்ல சுபிக்க்ஷமாக இருக்கிறார்கள் ....தண்ணீர் கஷ்டமே இல்லை என்று வீட்டுக்கார மாமி சந்தோஷமாய் சொன்னார்கள்
Rain rain Come again,
Little Johnny wants to play;
Rain rain Come again !
என்று ஒவ்வொரு குழந்தை இன் பெயரையும் மாற்றி மாற்றி சொல்வார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மழை வேண்டி விண்ணப்பம்
மிக அருமையான கவிதை வஷ்ணி....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மழை வேண்டி விண்ணப்பம்
அமிர்தவர்ஷனி ராகம் பாடினால் மழைவரும் என்று சொல்கிறார்களே ! அது உண்மையா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மழை வேண்டி விண்ணப்பம்
மேற்கோள் செய்த பதிவு: 1240728M.Jagadeesan wrote:அமிர்தவர்ஷனி ராகம் பாடினால் மழைவரும் என்று சொல்கிறார்களே ! அது உண்மையா ?
ஆமாம் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|