Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
3 posters
Page 1 of 1
விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
கும்பாபிஷேகத்தின்போது விக்ரக பிரதிஷ்டையில்
மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
–
* அனுக்ஞை (அனுமதி வாங்குதல்) –
-
செயல்களைச் செய்யும் ஆற்றல்மிக்க ஓர் ஆசாரியனைத்
தேர்ந்தெடுத்து இச்செயலை செய்வதற்கு இறைவனிடம்
அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
–
* சங்கல்பம் –
-
இளைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக
வைத்தல்.
–
* பாத்திர பூஜை –
-
இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை
பாத்திரஙகளை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த
பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.
–
* கணபதி பூஜை –
-
செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
–
* வருண பூஜை –
-
அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண
பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
–
* பஞ்ச கவ்யம் –
-
ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாகக் கிடைக்கும்
பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவற்றை வைத்து
செய்யப்படும் கிரியை.
–
* வாஸ்து சாந்தி –
-
தேவர்களை வழிபட்டு கும்பாபிஷேகம் எவ்வித இடையூறும்
இன்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்களுக்கும்
இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
–
* பிரவேச பலி –
-
எட்டுத் திக்கிலும் உள்ள திக்பாலர்களுக்கு உரிய பிரீதி செய்து
அவர்களை அந்தந்த இடத்தில் இருக்கச் செய்தல்
(துர்தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு)
–
* மிருத்சங்கிரஹணம் (மண் எடுத்தல்) –
--
அஷ்ட திக்பாலரிடம் அனுமதி பெற்று சுத்தமான
இடத்திலிருந்து
மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.
(ஆலயம் நிர்மாணம் செய்ய பூமித் தாயான பூமாதேவியை
கஷ்டப்படுத்தினதன் காரணமாக பூமாதேவியை மகிழ்விக்கச்
செய்யப்படும் கிரியை)
–
மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
–
* அனுக்ஞை (அனுமதி வாங்குதல்) –
-
செயல்களைச் செய்யும் ஆற்றல்மிக்க ஓர் ஆசாரியனைத்
தேர்ந்தெடுத்து இச்செயலை செய்வதற்கு இறைவனிடம்
அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
–
* சங்கல்பம் –
-
இளைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக
வைத்தல்.
–
* பாத்திர பூஜை –
-
இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை
பாத்திரஙகளை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த
பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.
–
* கணபதி பூஜை –
-
செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
–
* வருண பூஜை –
-
அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண
பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
–
* பஞ்ச கவ்யம் –
-
ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாகக் கிடைக்கும்
பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவற்றை வைத்து
செய்யப்படும் கிரியை.
–
* வாஸ்து சாந்தி –
-
தேவர்களை வழிபட்டு கும்பாபிஷேகம் எவ்வித இடையூறும்
இன்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்களுக்கும்
இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
–
* பிரவேச பலி –
-
எட்டுத் திக்கிலும் உள்ள திக்பாலர்களுக்கு உரிய பிரீதி செய்து
அவர்களை அந்தந்த இடத்தில் இருக்கச் செய்தல்
(துர்தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு)
–
* மிருத்சங்கிரஹணம் (மண் எடுத்தல்) –
--
அஷ்ட திக்பாலரிடம் அனுமதி பெற்று சுத்தமான
இடத்திலிருந்து
மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.
(ஆலயம் நிர்மாணம் செய்ய பூமித் தாயான பூமாதேவியை
கஷ்டப்படுத்தினதன் காரணமாக பூமாதேவியை மகிழ்விக்கச்
செய்யப்படும் கிரியை)
–
Re: விக்ரக பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
* அங்குரார்ப்பணம் (முளையிடுதல்) –
-
எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை
வளரச் செய்தல். இதில் பன்னிரு சூர்யர்களான வைகர்த்தன்,
விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன்,
லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி,
திவாகரன் போனறவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.
–
* ரக்ஷாபந்தனம் (காப்புக்கட்டுதல்) –
-
கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும், செய்யும்
கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறும் வராதபடி காத்தற்
பொருட்டு
அவன் கையில் மந்திரப் பூர்வமாகக் காப்பு (கயிறு) கட்டுதல்.
–
* கும்பலங்காரம் –
-
கும்பங்களை (கலசம்) இறைவன் உடம்பாக பாவித்து
அலங்காரம் செய்தல்.
–
* கலசாக்ர்ஷ்ணம் – (சக்தி அழைத்தல்)
-
விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்கு
மந்திரபூர்வமாக அழைத்தல்.
–
* யாகசாலை பிரவேசம் –
-
கலசங்களை யாகசாலைக்கு எடுத்து வருதல்.
–
* சூரிய, சோம பூஜை –
-
யாகசாலையில் சூரியன், சந்திரனை வழிபடுதல்.
–
* மண்டல பூஜை –
-
அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.
–
* பிம்ப சுத்தி –
-
விக்ரகங்களை மந்திரபூர்வமாக சுத்தம் செய்தல்.
–
* நாடி சந்தானம் –
-
யாகசாலை இடத்திற்கும் மூலத் திருமேனிக்கும் தர்ப்பைக்
கயிறு, தங்கக்கம்பி, வௌ்ளிக் கம்பி அல்லது பட்டுக் கயிறு
இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல்,
(இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இநத இணைப்பு
மூலமாக விக்ரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்)
–
* விசேஷ சாந்தி –
-
முப்பத்தாறு தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது.
உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ரு்களுக்கு அர்க்யம்
தருவது.
–
* பூத சுத்தி –
-
இந்த பூத (மனித) உடம்பை தெய்வ உடம்பாக
மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.
–
* ஸ்பர்ஸ ஆஹூதி –
-
முப்பத்தாறு தத்துவங்களை யாகத்திலிருந்து மூல
விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.
–
* அஷ்டபந்தனம் –
-
எட்டு மருந்துப் பொருள்களால் ஆன மருந்து சாந்தினால்
மூர்த்தியையும் பீடத்தையும் ஒன்று சேர்த்தல், இதை மருந்து
சாத்துதல் என்பர்.
–
* பூர்ணாஹூதி –
யாகத்தைப் பூர்த்தி செய்தல்.
–
————————————–
– பொரு. பாலாஜி கணேஷ், சிதம்பரம்
நன்றி- குமுதம் பக்தி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண்களுக்கு பிடித்த சில முக்கியமான விஷயங்கள்.
» 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கியமான விஷயங்கள்
» இதயத்தில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சை
» விநாயகருக்காக மேற்கொள்ளப்படும் சஷ்டி விரதம்...
» உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை
» 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கியமான விஷயங்கள்
» இதயத்தில் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சை
» விநாயகருக்காக மேற்கொள்ளப்படும் சஷ்டி விரதம்...
» உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|