Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு
3 posters
Page 1 of 1
சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு
-
உடைந்தால் கலங்குவாயென்று
இரப்பர் வளையல்கள் வாங்கினேன்!
நீயோ அளவு சரியில்லையென்று
இளைக்கத் தொடங்கிவிட்டாயே!
- யுகபாரதி
Re: சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு
--
தமிழிலுள்ள மற்ற
எழுத்துக்களெல்லாம் அழுது
புலம்புகின்றன.
உனக்கு யார் இரண்டே
எழுத்தில் பெயர்
வைத்ததென்று
-
-தபு சங்கர்
-
குறிப்பு:
அவரவர் வசதிக்கு எண்ணிக்கையை மாற்றிக் கொள்ளவும்
Re: சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு
சிங்கபூரிலிருந்து
---------------------------
-
நீர்வளம் இங்கு இல்லை
நிலவளம் சிறிதும் இல்லை
பார்தனில் போற்றும் நாடு
பலவற்றுள் எண்ணிப் பார்த்தால்
சீர்பெற்று வியக்கும் வண்ணம்
செல்வத்தால் உயந்து நின்று
மார்தட்டிக் கொள்ளும் நாடு
மாண்புள்ள சிங்கை அன்றோ!
அன்பன்
அரங்கநாதன்
---------------------------
-
நீர்வளம் இங்கு இல்லை
நிலவளம் சிறிதும் இல்லை
பார்தனில் போற்றும் நாடு
பலவற்றுள் எண்ணிப் பார்த்தால்
சீர்பெற்று வியக்கும் வண்ணம்
செல்வத்தால் உயந்து நின்று
மார்தட்டிக் கொள்ளும் நாடு
மாண்புள்ள சிங்கை அன்றோ!
அன்பன்
அரங்கநாதன்
Re: சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1239286ayyasamy ram wrote:சிங்கபூரிலிருந்து
---------------------------
-
நீர்வளம் இங்கு இல்லை
நிலவளம் சிறிதும் இல்லை
பார்தனில் போற்றும் நாடு
பலவற்றுள் எண்ணிப் பார்த்தால்
சீர்பெற்று வியக்கும் வண்ணம்
செல்வத்தால் உயந்து நின்று
மார்தட்டிக் கொள்ளும் நாடு
மாண்புள்ள சிங்கை அன்றோ!
அன்பன்
அரங்கநாதன்
கவிதை மிகவும் நன்று .
நீர்வளமும் , நிலவளமும் இல்லாமல் செல்வத்தால் மட்டும் உயர்ந்து நிற்பது நாடு ஆகாது .
நீர்வளம் , நிலவளம் , மலைகள் ,காடுகள் , ஆறுகள் ,அருவிகள், குளங்கள் ஏரிகள் , வயல்கள் என அனைத்தும் தன்னகத்தே கொண்டதே நாடு ஆகும் . வெறும் மனிதர்களின் தொகுப்பு மட்டும் நாடு ஆகுமா ?
" நாடென்ப நாடா வளத்தன " என்பார் வள்ளுவர் .
தேடி வருந்தாமல் எல்லா வளங்களையும் இயற்கையாகவே தன்னிடம் கொண்டிருப்பதுதான் நாடு என்பது இதன் பொருள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு
சிங்கப்பூரின் குடிநீர் தேவையை மலேசியாதான்
பூர்த்தி செய்து வந்தது
-
ஆனால், 2005 ஆம் ஆண்டிலிருநு
சிங்கப்பூரில் கடல்நீரை குடிநீராக்குத் திட்டம்
வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது
-
2005-ஆம் ஆண்டு, கடல்நீரைக் குடிநீராக்கும்
சிங்கப்பூரின் முதலாவது ஆலையில் உற்பத்தியான
ஒரு கனமீட்டர் தண்ணீரின் விலை, 78 காசு. தான்
-
அயல்நாட்டைச் சார்ந்திராமல், குடிநீருக்கு சுயதேவை
பூர்த்தி பெற்ற நாடாக விளங்குகிறது
-
ஊழலற்ற அரசு நிர்வாகம் என்பதால் எந்த திட்டமும்
வீண் போவதில்லை....
-
அதே போல் காடு வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி
அதிலும் தன்னிறைவடைந்துள்ளார்கள்
-
-
பூர்த்தி செய்து வந்தது
-
ஆனால், 2005 ஆம் ஆண்டிலிருநு
சிங்கப்பூரில் கடல்நீரை குடிநீராக்குத் திட்டம்
வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது
-
2005-ஆம் ஆண்டு, கடல்நீரைக் குடிநீராக்கும்
சிங்கப்பூரின் முதலாவது ஆலையில் உற்பத்தியான
ஒரு கனமீட்டர் தண்ணீரின் விலை, 78 காசு. தான்
-
அயல்நாட்டைச் சார்ந்திராமல், குடிநீருக்கு சுயதேவை
பூர்த்தி பெற்ற நாடாக விளங்குகிறது
-
ஊழலற்ற அரசு நிர்வாகம் என்பதால் எந்த திட்டமும்
வீண் போவதில்லை....
-
அதே போல் காடு வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி
அதிலும் தன்னிறைவடைந்துள்ளார்கள்
-
-
Re: சுட்ட கவிதைகள் - (இணையத்திலிருது) - தொடர் பதிவு
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» இணையத்தில் சுட்ட வை- பல்வகை (தொடர் பதிவு)
» த.கோமளீஸ்வரன் கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» இணையத்தில் சுட்ட வை- பல்வகை (தொடர் பதிவு)
» த.கோமளீஸ்வரன் கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|