ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு : எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

2 posters

Go down

சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு : எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை Empty சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு : எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Post by ayyasamy ram Wed Apr 19, 2017 5:37 am

சென்னை :
சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு
எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று தள்ளிவைக்கப்பட்டு
இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ஜெஜெ டிவிக்கு அப்லிங்க் வசதிகளை ஏற்படுத்தியதிலும்,
கருவிகளை வாடகைக்கு எடுத்ததிலும் அன்னிய செலாவணி
விதிகளை மீறியதாக அதிமுக பொதுச் செயலாளராக உள்ள
வி.கே.சசிகலா மீது 1996ம் ஆண்டு அமலாக்கப் பிரிவு வழக்கு
பதிவு செய்தது.

இதற்காக அயல்நாட்டு நிறுவனங்களான ரிம்சாட் மற்றும்
சுபிக்பே ஆகியவற்றுக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்களை
மாற்றியதாகவும், அப்பூப்ஸ் என்ற நிறுவனத்துக்கு,
10.45 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை மாற்றியதாகவும்,
அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்த சென்னை எழும்பூர்
நீதிமன்றத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய
ஆதாரம் இல்லை என்றும், இதனால் தங்களை வழக்கில்
இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் சசிகலா மனு தாக்கல்
செய்திருந்தார்.

மனுவை விசாரித்த எழும்பூர் பொருளாதார குற்றவியல்
நீதிமன்ற நீதிபதி தட்சணாமூர்த்தி, அன்னிய செலாவணி மோசடி
வழக்கிலிருந்து சசிகலாவை விடுவித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமலாக்கப் பிரிவு உதவி
இயக்குனர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட
மேல்முறையீட்டை நீதிபதி ஜி.சொக்கலிங்கம் விசாரித்தார்.
அவர் பிறப்பித்த உத்தரவில், பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக
கூறப்படும் நிறுவனங்களின் அன்றாட நிர்வாகத்தில் சசிகலா
உள்ளிட்டோர் பங்கெடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறி
சசிகலாவை விடுவித்த எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து
செய்து, அன்னிய செலாவணி வழக்கை எதிர்கொள்ள வேண்டும்
என பிப்ரவரி 17ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை தற்போது எழும்பூர் நீதிமன்றத்தில்
நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு பரப்பனா
அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா எழும்பூர் நீதிமன்றத்தில்
மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் தனது உடல் நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்களை
கருத்தில் கொண்டு குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடை
முறையில் காணொலி காட்சி மூலம் பங்குபெற அனுமதிக்க
வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,
மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை
ஒத்திவைக்க வேண்டுமென நீதிபதி முன்னிலையில் கோரிக்கை
வைக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி வழக்கை நாளைக்கு
(ஏப்ரல் 19) அதாவது இன்று தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
-
----------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு : எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை Empty Re: சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு : எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Post by M.Jagadeesan Wed Apr 19, 2017 6:16 am

இந்த வழக்கிலும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் , ஆயுள் முழுவதும் களிதான் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி
» ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி கோ.சி.மணி மகன் சென்னையில் கைது
» அன்னிய செலாவணி மோசடியில் ரூ.25 கோடி அபராதம்: டிடிவி. தினகரன் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
» அன்னியச் செலாவணி மோசடி வழக்கு: வாசன் கண் மருத்துவமனையுடன் தொடர்புடைய நிறுவனத்தில் சோதனை
» சொத்து வழக்கு-ஜெ மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum