Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்!
Page 1 of 1
மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்!
‘‘நீண்ட நேரம் கால்களை மடக்கியவாறு உட்காரும் போதும்
கால்களை தொங்கவிட்ட நிலையில் அதிக நேரம் பயணம்
மேற்கொள்ளும் போதும் கை, கால்கள் மரத்துப் போவதை
உணர்வோம்.
தொடர்ந்து ஒரே நிலையில் கை, கால்களை வைத்திருந்தால்
மட்டுமல்ல... வேறு பல காரணங்களாலும் மரத்துப்போதல்
பிரச்னை வரலாம்’’ என்கிறார் நரம்பியல் மருத்துவர்
அருள் செல்வம்.
-
![மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்! E5kf30AfS4WPRBVJPfJw+unnamed(2)](https://www.filepicker.io/api/file/E5kf30AfS4WPRBVJPfJw+unnamed(2).jpg)
-
‘‘ரத்த ஓட்டம் தடைபடும் காரணத்தால் கை, கால்கள்
மரத்துப் போகும். குறிப்பாக, ஆன்டிபயாடிக் மற்றும்
கேன்சர் மாத்திரைகளாலும் கை, கால்கள் மரத்துப் போகும்.
உடலில் எந்த இடங்கள் அடிக்கடி மரத்துப் போகின்றன
என்பதை வைத்து, அதன் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம்.
உடலின் ஏதாவது ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனால்,
மூளை மற்றும் முதுகுத் தண்டுவடம் போன்றவற்றில்
ஏதாவது பிரச்னை இருக்கலாம். இரு பக்கமும் உடல்
மரத்துப்போவதற்கு நீரிழிவு ஒரு முக்கியமான காரணம்.
பல வருடங்களாக மரத்துப் போதல் பிரச்னை இருந்தால்,
அதற்கு மரபணுக் கோளாறு காரணமாக இருக்கலாம்.
கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகள் அடிக்கடி
மரத்துப்போய் அவதிப்படுகிறவர்கள் ஒரே இடத்தில்,
ஒரே மாதிரியான நிலையில் பல மணிநேரம் வேலை
செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
உடல் உறுப்புகள் மரத்துப்போவதென்பது நோய் கிடையாது.
ஆனால், நீரிழிவு, தைராய்டு, வைட்டமின் குறைபாடு
போன்ற பலவித நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஒருவருக்கு கை, கால்கள் மரத்துப் போவதற்கான
காரணங்களை அறிந்து, அதற்கு ஏற்றவாறு நரம்பியல்
மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.
தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால் மரத்துப்போதல்
ஏற்படலாம். அதிக கொழுப்பு, மதுப்பழக்கம், வைட்டமின் பி12
குறைபாடு காரணமாகவும் மரத்துப்போதல் உண்டாகலாம்.
ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, சரியான சிகிச்சைகள்
அளித்தால் முழுமையாக குணப்படுத்தி விடலாம்.
வைட்டமின் பி12 குறைபாட்டால் நரம்பு மண்டலம்
முழுவதுமாக பாதிப்பு அடைந்து காணப்பட்டால், உடல்
உறுப்புகள் மரத்துப்போவதை குணப்படுத்த முடியாது...
கட்டுப்படுத்த முடியும்.
-
---------------------
கால்களை தொங்கவிட்ட நிலையில் அதிக நேரம் பயணம்
மேற்கொள்ளும் போதும் கை, கால்கள் மரத்துப் போவதை
உணர்வோம்.
தொடர்ந்து ஒரே நிலையில் கை, கால்களை வைத்திருந்தால்
மட்டுமல்ல... வேறு பல காரணங்களாலும் மரத்துப்போதல்
பிரச்னை வரலாம்’’ என்கிறார் நரம்பியல் மருத்துவர்
அருள் செல்வம்.
-
![மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்! E5kf30AfS4WPRBVJPfJw+unnamed(2)](https://www.filepicker.io/api/file/E5kf30AfS4WPRBVJPfJw+unnamed(2).jpg)
-
‘‘ரத்த ஓட்டம் தடைபடும் காரணத்தால் கை, கால்கள்
மரத்துப் போகும். குறிப்பாக, ஆன்டிபயாடிக் மற்றும்
கேன்சர் மாத்திரைகளாலும் கை, கால்கள் மரத்துப் போகும்.
உடலில் எந்த இடங்கள் அடிக்கடி மரத்துப் போகின்றன
என்பதை வைத்து, அதன் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம்.
உடலின் ஏதாவது ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனால்,
மூளை மற்றும் முதுகுத் தண்டுவடம் போன்றவற்றில்
ஏதாவது பிரச்னை இருக்கலாம். இரு பக்கமும் உடல்
மரத்துப்போவதற்கு நீரிழிவு ஒரு முக்கியமான காரணம்.
பல வருடங்களாக மரத்துப் போதல் பிரச்னை இருந்தால்,
அதற்கு மரபணுக் கோளாறு காரணமாக இருக்கலாம்.
கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகள் அடிக்கடி
மரத்துப்போய் அவதிப்படுகிறவர்கள் ஒரே இடத்தில்,
ஒரே மாதிரியான நிலையில் பல மணிநேரம் வேலை
செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
உடல் உறுப்புகள் மரத்துப்போவதென்பது நோய் கிடையாது.
ஆனால், நீரிழிவு, தைராய்டு, வைட்டமின் குறைபாடு
போன்ற பலவித நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஒருவருக்கு கை, கால்கள் மரத்துப் போவதற்கான
காரணங்களை அறிந்து, அதற்கு ஏற்றவாறு நரம்பியல்
மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.
தைராய்டு ஹார்மோன் குறைபாட்டால் மரத்துப்போதல்
ஏற்படலாம். அதிக கொழுப்பு, மதுப்பழக்கம், வைட்டமின் பி12
குறைபாடு காரணமாகவும் மரத்துப்போதல் உண்டாகலாம்.
ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து, சரியான சிகிச்சைகள்
அளித்தால் முழுமையாக குணப்படுத்தி விடலாம்.
வைட்டமின் பி12 குறைபாட்டால் நரம்பு மண்டலம்
முழுவதுமாக பாதிப்பு அடைந்து காணப்பட்டால், உடல்
உறுப்புகள் மரத்துப்போவதை குணப்படுத்த முடியாது...
கட்டுப்படுத்த முடியும்.
-
---------------------
Last edited by ayyasamy ram on Tue Apr 18, 2017 9:50 am; edited 2 times in total
Re: மரத்துப்போதல் ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம்!
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கை, கால்கள்
மரத்துப்போகும். கொதிக்கும் சுடுதண்ணீரை இவர்கள்
மீது ஊற்றினாலும் கூட தெரியாது.
இவர்களுடைய சருமத்தை முதலில் பரிசோதனை செய்து,
அதற்கு ஏற்றவாறு சிகிச்சை கொடுக்க வேண்டும்.
இதற்கு காலவரையறை கிடையாது.
நீரிழிவுக்காரர்களும் கை, கால்கள் மரத்துப்போகாமல் இருக்க,
ஆயுள் காலம் முழுவதும் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு
வர வேண்டும். இவர்களுக்கு காலில் ஏதேனும் தொற்று
ஏற்பட்டால், அதன் பாதிப்பு எலும்பு வரை பரவும்.
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை மற்றும் கால்கள் மரத்துப்போ
னால் கல்லீரலில் பாதிப்பு உண்டாகும்.
கை, கால்கள் மரத்துப்போவதை குணப்படுத்துவதற்கு தனியே உ
டற்பயிற்சிகள் எதுவும் கிடையாது.
மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், கம்ப்யூட்டரில் நீண்ட
நேரம் வேலை செய்பவர்கள், மணிக்கட்டுக்கு அதிக வேலை
கொடுக்கும் விதமாக, பாத்திரங்களை சுத்தம் செய்பவர்கள்,
டர்னர், ஃபிட்டர் போன்ற தொழில் செய்பவர்களுக்கும் அதிக
எடை கொண்டவர்களுக்கும் கை, கால்கள் மரத்துப்போகும்
வாய்ப்புகள் அதிகம்.
பச்சிளம் குழந்தை, சிறுவர், சிறுமியருக்கும் மரபணு காரணமாக
இந்த நரம்புக் கோளாறு வரலாம். இதில் 15 விதமான கோளாறுகள்
இருக்கின்றன. இந்த நரம்புக் கோளாறுகளுக்கு சிகிச்சை கிடையாது.
காலில் இருந்து நரம்பை எடுத்து பையாப்சி செய்து அதனை உறுதி
செய்ய வேண்டும். இவர்களுக்கு உணர்ச்சி தெரியாது.
புண் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. செப்டிக் பிரச்னையும் வரலாம்.
எதிர்பாராத நேரத்தில் திடீரென உடலின் ஒரு பக்கம் மரத்துப்போ
வது பக்கவாதத்தின் அறிகுறி. அவர்கள் உடனடியாக நரம்பியல்
மருத்துவரை அணுக வேண்டும். கை, கால் மரத்துப்போகும்
பிரச்னை உடையவர்கள் காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட
வேண்டும்.
வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் மீன், கறி போன்ற
அசைவ உணவு வகைகளை நிறைய சாப்பிட வேண்டும்.
மருத்துவரை ஆலோசித்து வைட்டமின் பி12 மாத்திரைகள்
சாப்பிட வேண்டும்...’’ என்கிறார் டாக்டர் அருள் செல்வம்.
மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், கம்ப்யூட்டரில் நீண்ட
நேரம் வேலை செய்பவர்கள், மணிக்கட்டுக்கு அதிக வேலை
கொடுக்கும் விதமான வேலை செய்பவர்களுக்கும் அதிக எடை
கொண்டவர்களுக்கும் கை, கால்கள் மரத்துப்போகும் வாய்ப்புகள்
அதிகம்.
-பாலு விஜயன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்
குங்குமம்
மரத்துப்போகும். கொதிக்கும் சுடுதண்ணீரை இவர்கள்
மீது ஊற்றினாலும் கூட தெரியாது.
இவர்களுடைய சருமத்தை முதலில் பரிசோதனை செய்து,
அதற்கு ஏற்றவாறு சிகிச்சை கொடுக்க வேண்டும்.
இதற்கு காலவரையறை கிடையாது.
நீரிழிவுக்காரர்களும் கை, கால்கள் மரத்துப்போகாமல் இருக்க,
ஆயுள் காலம் முழுவதும் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு
வர வேண்டும். இவர்களுக்கு காலில் ஏதேனும் தொற்று
ஏற்பட்டால், அதன் பாதிப்பு எலும்பு வரை பரவும்.
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை மற்றும் கால்கள் மரத்துப்போ
னால் கல்லீரலில் பாதிப்பு உண்டாகும்.
கை, கால்கள் மரத்துப்போவதை குணப்படுத்துவதற்கு தனியே உ
டற்பயிற்சிகள் எதுவும் கிடையாது.
மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், கம்ப்யூட்டரில் நீண்ட
நேரம் வேலை செய்பவர்கள், மணிக்கட்டுக்கு அதிக வேலை
கொடுக்கும் விதமாக, பாத்திரங்களை சுத்தம் செய்பவர்கள்,
டர்னர், ஃபிட்டர் போன்ற தொழில் செய்பவர்களுக்கும் அதிக
எடை கொண்டவர்களுக்கும் கை, கால்கள் மரத்துப்போகும்
வாய்ப்புகள் அதிகம்.
பச்சிளம் குழந்தை, சிறுவர், சிறுமியருக்கும் மரபணு காரணமாக
இந்த நரம்புக் கோளாறு வரலாம். இதில் 15 விதமான கோளாறுகள்
இருக்கின்றன. இந்த நரம்புக் கோளாறுகளுக்கு சிகிச்சை கிடையாது.
காலில் இருந்து நரம்பை எடுத்து பையாப்சி செய்து அதனை உறுதி
செய்ய வேண்டும். இவர்களுக்கு உணர்ச்சி தெரியாது.
புண் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. செப்டிக் பிரச்னையும் வரலாம்.
எதிர்பாராத நேரத்தில் திடீரென உடலின் ஒரு பக்கம் மரத்துப்போ
வது பக்கவாதத்தின் அறிகுறி. அவர்கள் உடனடியாக நரம்பியல்
மருத்துவரை அணுக வேண்டும். கை, கால் மரத்துப்போகும்
பிரச்னை உடையவர்கள் காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிட
வேண்டும்.
வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்கள் மீன், கறி போன்ற
அசைவ உணவு வகைகளை நிறைய சாப்பிட வேண்டும்.
மருத்துவரை ஆலோசித்து வைட்டமின் பி12 மாத்திரைகள்
சாப்பிட வேண்டும்...’’ என்கிறார் டாக்டர் அருள் செல்வம்.
மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், கம்ப்யூட்டரில் நீண்ட
நேரம் வேலை செய்பவர்கள், மணிக்கட்டுக்கு அதிக வேலை
கொடுக்கும் விதமான வேலை செய்பவர்களுக்கும் அதிக எடை
கொண்டவர்களுக்கும் கை, கால்கள் மரத்துப்போகும் வாய்ப்புகள்
அதிகம்.
-பாலு விஜயன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்
குங்குமம்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கண்களை சுற்றி மஞ்சள் வளையமா? இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்
» காலில் வலி, எரிச்சலா: ரத்தக்கொதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்
» இருமலின்போது இரத்தம் வருகிறதா? அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!
» சாபிட்ட பிறகு வாந்தி வருவது சில தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
» புற்று நோயின் தீவிரத்தை தவிர்க்க
» காலில் வலி, எரிச்சலா: ரத்தக்கொதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்
» இருமலின்போது இரத்தம் வருகிறதா? அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!
» சாபிட்ட பிறகு வாந்தி வருவது சில தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
» புற்று நோயின் தீவிரத்தை தவிர்க்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|