Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:55
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய அரசிடம் கேட்க வேண்டிய கோரிக்கையை மாநிலத்தில் கேட்டால் சரியாக இருக்குமா? விவசாயிகள் கேள்வி!
2 posters
Page 1 of 1
மத்திய அரசிடம் கேட்க வேண்டிய கோரிக்கையை மாநிலத்தில் கேட்டால் சரியாக இருக்குமா? விவசாயிகள் கேள்வி!
டெல்லியில் போராடும் விவாசாயிகள் வைத்திருக்கும் முக்கியமான கோரிக்கைகள் என்ன என்பதையே மறைத்து, வெறுமனே கடன் தள்ளுபடி கேட்கும் பிச்சைக்காரர்களா சித்தரிக்க மத்திய அரசும், தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களும் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சரி, விவசாயிகளின் கோரிக்கைகள்தான் என்ன?
1. விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வதில் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்…
2. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு அமைக்க மறுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்…
3. அனைத்து நதிகளையும் நீர்வழிப் பயணத்திட்டத்தின் மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…
4. விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துதான் விவசாயிகள் போராடி வருகிறார்கள்…
ஆனால், அவர்கள் வெறுமனே கடன் தள்ளுபடி கேட்கும் பிச்சைக்காரர்கள் போல மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் சித்தரிக்கிறார்கள்…
விவசாயிகள் தங்களை பிச்சைக்காரர்களாக்குவதை விட்டுவிட்டு, நாட்டிற்கு உணவிடும் உழவர்களாக மதித்து நடத்த வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
சரி, விவசாயிகளின் கோரிக்கைகள்தான் என்ன?
1. விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வதில் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்…
2. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு அமைக்க மறுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்…
3. அனைத்து நதிகளையும் நீர்வழிப் பயணத்திட்டத்தின் மூலம் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…
4. விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துதான் விவசாயிகள் போராடி வருகிறார்கள்…
ஆனால், அவர்கள் வெறுமனே கடன் தள்ளுபடி கேட்கும் பிச்சைக்காரர்கள் போல மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் சித்தரிக்கிறார்கள்…
விவசாயிகள் தங்களை பிச்சைக்காரர்களாக்குவதை விட்டுவிட்டு, நாட்டிற்கு உணவிடும் உழவர்களாக மதித்து நடத்த வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வெல்க தமிழ் !
இரா.மூர்த்தி- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
Re: மத்திய அரசிடம் கேட்க வேண்டிய கோரிக்கையை மாநிலத்தில் கேட்டால் சரியாக இருக்குமா? விவசாயிகள் கேள்வி!
நன்றி தகவலுக்கு மூர்த்தி அவர்களே.
மேலும் ,
மற்ற ஊடகங்களில் இருந்து எடுத்து பதிவிடும் போது,
ஆதாரம் /மூலம் எந்த ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டது
என்பதை தெரிவிப்பதுடன் , அவர்களுக்கு நன்றி சொல்லுவது
ஈகரையின் விதிமுறைகளில் ஒன்று.
இனி ஆதாரங்களையும் நன்றியுடன் பதிவிடவும் மூர்த்தி அவர்களே..
ரமணியன்
மேலும் ,
மற்ற ஊடகங்களில் இருந்து எடுத்து பதிவிடும் போது,
ஆதாரம் /மூலம் எந்த ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டது
என்பதை தெரிவிப்பதுடன் , அவர்களுக்கு நன்றி சொல்லுவது
ஈகரையின் விதிமுறைகளில் ஒன்று.
இனி ஆதாரங்களையும் நன்றியுடன் பதிவிடவும் மூர்த்தி அவர்களே..
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 3 ஆண்டு நிறைவு கொண்டாட்டம் எதற்கு?- மத்திய அரசிடம் ராகுல் காந்தி கேள்வி
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
» மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
» இப்படி இங்கிளிபீச்சில் கேள்வி கேட்டால் எப்படி? :-)
» ஏன் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது ?- ஜார்கண்ட் மாநில அரசிடம் கேள்வி எழுப்பிய தோனியின் மனைவி
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
» மன்னிப்பு கேட்க முடியாது: கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா
» இப்படி இங்கிளிபீச்சில் கேள்வி கேட்டால் எப்படி? :-)
» ஏன் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது ?- ஜார்கண்ட் மாநில அரசிடம் கேள்வி எழுப்பிய தோனியின் மனைவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|