Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோய்களை விரட்டும் காய்கள்!
2 posters
Page 1 of 1
நோய்களை விரட்டும் காய்கள்!
உணவே மருந்தாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை
உருவாகும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர்
சாந்தி விஜய்பால்.
நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் நோயை முற்றிலும்
விரட்ட வேண்டுமானால் சில காய்கறி, பழங்கள்
உட்கொண்டாலே போதும். அவை அருமருந்தாகச்
செயல்பட்டு நோயின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.
சரியான உணவுப் பழக்க வழக்கத்தை நாம் பின்பற்றினால்
மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்றவர் எந்த
நோய்க்கு என்ன மாதிரியான காய்கறி பழங்களை உட்கொள்ள
வேண்டும் என்று பட்டியலிட்டார்
-
அதிகம் வெளியே சாப்பிடுபவர்கள் ரோட்டோரக் கடைகளில்
சாப்பிடுபவர்கள் தவறான உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு
அமீபியாஸ் என்ற நோய் தொற்றிக் கொள்ளும். சிலருக்கு இது
மரபு வழி நோயாகக்கூட வரலாம்.
இதற்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு சரியான மருந்து.
வேகவைத்த கிழங்கை மோருடன் இரண்டு சிட்டிகை சீரகம்
சேர்த்து சாப்பிடலாம். வயிற்றுப் பகுதியில் எரிச்சல் ஏற்பட்டால்
மாதுளம் பழச்சாறு குடிக்கலாம்.
-
----------------------
-
* எப்போது மனது சரியில்லையோ அது உடலை பாதிக்கும்.
உடல்நிலை சரியில்லை என்றால் மனதை பாதிக்கும். இவை
இரண்டையும் சரி செய்யும் தன்மை கொண்டது ஆப்பிள்,
மாம்பழம், அதிகம் மனக்கவலை உள்ளவர்களுக்கு நாள்தோறும்
ஒரு ஆப்பிள் அருமருந்து. இது கவலைகளைப் போக்கும்.
அடிக்கடி மாம்பழம் சாப்பிடுவது நல்லது. மேலும் இதுபோன்ற
பிரச்னை உள்ளவர்கள் இரவு உணவை 7.30 மணிக்குள் முடித்துவிட
வேண்டும். உறங்குவதற்கு முன் பாலில் கசகசா சேர்த்துப்
பருகலாம்.
-
-------------------------------
-
* உஙகளுக்கு சர்க்கரை நோய் வரலாம்.
ஹெல்த் செக்அப்னு செய்யச் சொல்லி பயமுறுத்தி விடுகிறார்கள்.
சிலருக்குச் சர்க்கரை நோய் என்பது பரம்பரையாக உள்ளது.
இதற்குச் சரியான தீர்வு நாவல் பழம். இது ரத்தத்தில் சர்க்கரை
அளவு கூடாமலும், குறையாமலும் பார்த்துக் கொள்ளும்.
-
இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை
உருவாகும் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர்
சாந்தி விஜய்பால்.
நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் நோயை முற்றிலும்
விரட்ட வேண்டுமானால் சில காய்கறி, பழங்கள்
உட்கொண்டாலே போதும். அவை அருமருந்தாகச்
செயல்பட்டு நோயின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.
சரியான உணவுப் பழக்க வழக்கத்தை நாம் பின்பற்றினால்
மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்றவர் எந்த
நோய்க்கு என்ன மாதிரியான காய்கறி பழங்களை உட்கொள்ள
வேண்டும் என்று பட்டியலிட்டார்
-
அதிகம் வெளியே சாப்பிடுபவர்கள் ரோட்டோரக் கடைகளில்
சாப்பிடுபவர்கள் தவறான உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு
அமீபியாஸ் என்ற நோய் தொற்றிக் கொள்ளும். சிலருக்கு இது
மரபு வழி நோயாகக்கூட வரலாம்.
இதற்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு சரியான மருந்து.
வேகவைத்த கிழங்கை மோருடன் இரண்டு சிட்டிகை சீரகம்
சேர்த்து சாப்பிடலாம். வயிற்றுப் பகுதியில் எரிச்சல் ஏற்பட்டால்
மாதுளம் பழச்சாறு குடிக்கலாம்.
-
----------------------
-
* எப்போது மனது சரியில்லையோ அது உடலை பாதிக்கும்.
உடல்நிலை சரியில்லை என்றால் மனதை பாதிக்கும். இவை
இரண்டையும் சரி செய்யும் தன்மை கொண்டது ஆப்பிள்,
மாம்பழம், அதிகம் மனக்கவலை உள்ளவர்களுக்கு நாள்தோறும்
ஒரு ஆப்பிள் அருமருந்து. இது கவலைகளைப் போக்கும்.
அடிக்கடி மாம்பழம் சாப்பிடுவது நல்லது. மேலும் இதுபோன்ற
பிரச்னை உள்ளவர்கள் இரவு உணவை 7.30 மணிக்குள் முடித்துவிட
வேண்டும். உறங்குவதற்கு முன் பாலில் கசகசா சேர்த்துப்
பருகலாம்.
-
-------------------------------
-
* உஙகளுக்கு சர்க்கரை நோய் வரலாம்.
ஹெல்த் செக்அப்னு செய்யச் சொல்லி பயமுறுத்தி விடுகிறார்கள்.
சிலருக்குச் சர்க்கரை நோய் என்பது பரம்பரையாக உள்ளது.
இதற்குச் சரியான தீர்வு நாவல் பழம். இது ரத்தத்தில் சர்க்கரை
அளவு கூடாமலும், குறையாமலும் பார்த்துக் கொள்ளும்.
-
Re: நோய்களை விரட்டும் காய்கள்!
* அசிடிட்டி இன்று அனைவரும் எதிர் கொள்ளும் பிரச்னை.
இதற்குக் காரணம் காரமான பொருட்கள், கூல் டிரிங்ஸ், காபி, டீ
அதிகம் குடிப்பதால் கூட ஏற்படலாம். சர்க்கரை நோய்
இல்லாதவர்கள் மலை வாழைப்பழத்தை வெற்றி அதில் தேன் கலந்து
சாப்பிட்டால் உணவுக் குழாயிலுள்ள புண்ணை சரியாக்கிவிடும்.
-
* நாம் குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் செயற்கைப் பழங்கள்,
உடல்நலம் பாதிக்கும்போது எடுத்துக் கொள்ளும் ஆங்கில
மருந்துகள் உடலில் உள்ள ரத்தத்தில் மாசு ஏற்படுத்துகின்றன.
இதனை மெட்டல் கன்டாமினேஷன் என்று சொல்வார்கள்.
இது ரத்தத்தில் அதிக மாசு ஏற்படுத்தும் போது ரத்த அழுத்தம்
ஏற்படலாம்.
-
* மாதத்திற்கு ஒர வாரம் கொத்தமல்லியைச் சாறாக எடுத்துக்
குடித்துவர உடலில் உள்ள தேவையில்லாத மெட்டல்
கண்டாமினேஷனை நீக்கிவிடும் சக்தி கொத்தமல்லிக்கு உண்டு.
ரத்த அழுத்தம், டென்ஷன், அதிகம் ஆண்டிபயாடிக் மாத்திரை
எடுத்துக் கொள்பவர்கள் இதனைச் செய்ய அற்புதமான பலன்
கிடைக்கும்.
-
* தக்காளியை வெட்டினாலே நான்கு அறைகள் இருக்கும்.
தக்காளி இதயத்திற்கு நல்லது. ஒருநாள் விட்டு ஒருநாள்
தக்காளிசாறு குடித்துவர இதயக் கோளாறுகள் வராது.
இதயத்தை வலுவாக்கும். குறிப்பாக நாட்டுத் தக்காளி சாறு
குடிக்கலாம். செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட
தக்காளிகளை பயன்படுத்துவது பலனைத் தராது.
-
* உங்கள் குழந்தைகள் காலையில் எழுந்தவுடன் அடிக்கடி
தும்முகிறார்களா? அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கிறதா?
புளிப்பு இல்லாத கமலா ஆரஞ்சப் புழங்களைச் சாறு எடுத்துக்
கொடுத்து வர தும்மல், ஜலதோஷம் அண்டாது.
-
* பருவ வயதை அடைபவர்களுக்குப் பெரும் பிரச்னை தருவது
முகப்பரு. இவர்களுக்கு ரத்தத்தில் அசிடிட்டி அதிகமாக
இருக்கும்.நன்னாரிச் சாறு அருந்தலாம். கொடுக்கலாம்.
சர்பத் செய்து குடிக்கலாம்.
-
* பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை பி.சி.ஓ.டி.
அதாவது மாதவிடாய்க் கோளாறுகள் இதற்கு மருத்துவரிடம்
சென்றால் ஈஸ்ட்ரோஜனை மருந்தாக கொடுப்பார்கள்.
இந்த முருந்தைச் சாப்பிடும்நேரங்களில் மட்டுமே சரியாகும்.
நிரந்தர தீர்வு வேண்டுமானால் வாழைப்பூவை வாரத்திற்கு
மூன்று நாட்கள் சாறாக எடுத்துச் சாப்பிடலாம். அதைச்
சாப்பிடப் பிடிக்காதவர்கள் வாழைப்பூச் சாறுடன் மோர்
கலந்து சீரகப் பொடி சேர்த்துச் சாப்பிடலாம்.
கர்ப்ப பை மற்றும் சினைப்பை கோளாறுகளைச் சரி
செய்வதுடன்
நீர்க்கட்டிகள் உருவாவதைத் தடுக்கும்.
* பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளுக்கு
பேரிக்காய் அருமருந்து. வாரத்தில் மூன்று நாட்கள்
சாப்பிடலாம்.
* பெண்கள், ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை
மூலம் இந்த மூல நோய்க்கு கருணைக் கிழங்கு சரியான மருந்து,
மூன்று நாட்களுக்கு ஒருதடவை வௌ்ளை வெங்காயத்துடன்
மசியலாகச் செய்து சாப்பிடலாம். பொதுவாகவே கருணைக்
கிழங்கை அன்றாட உணவில் சாப்பிட்டுவர மலச்சிக்கல்
ஏற்படாது.
- வனராஜன்
-கல்கி
------------------------------------
Re: நோய்களை விரட்டும் காய்கள்!
அவசியமான பதிவு அண்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நோய்களை விரட்டும் விளக்கு பூஜை !
» ஈரல் நோய்களை தூர விரட்டும் முள்ளங்கி
» நாலு டம்ளர் தண்ணீர் நோய்களை விரட்டும்!
» காய்கள்- வெண்டைகாய்.
» காய்கள் – அவரைக்காய்
» ஈரல் நோய்களை தூர விரட்டும் முள்ளங்கி
» நாலு டம்ளர் தண்ணீர் நோய்களை விரட்டும்!
» காய்கள்- வெண்டைகாய்.
» காய்கள் – அவரைக்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|