Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!
Page 1 of 1
விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!
டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாகப் போராடிவரும்
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை கத்திப்பாரா
பாலத்தில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இயக்குநர் கௌதமன் தலைமையிலான இந்தப் போராட்டத்தால்,
போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அலுவலகம், கல்லூரி, பள்ளி செல்லும் நேரம் என்பதால்
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தேங்கி
நிற்கின்றன!
-
இயக்குநர் கௌதமன் தலைமையிலான போராட்டக்
குழுவினர், கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலையை சங்கிலியால்
மறித்துப் பூட்டி வைத்துவிட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தைத் தடுக்க காவல்துறை முயற்சி
செய்துவருகிறது
---
விகடன்
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை கத்திப்பாரா
பாலத்தில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இயக்குநர் கௌதமன் தலைமையிலான இந்தப் போராட்டத்தால்,
போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அலுவலகம், கல்லூரி, பள்ளி செல்லும் நேரம் என்பதால்
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தேங்கி
நிற்கின்றன!
-
இயக்குநர் கௌதமன் தலைமையிலான போராட்டக்
குழுவினர், கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலையை சங்கிலியால்
மறித்துப் பூட்டி வைத்துவிட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தைத் தடுக்க காவல்துறை முயற்சி
செய்துவருகிறது
---
விகடன்
Re: விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!
சென்னை ஸ்தம்பிப்பு.. உளவுத்துறை கண்ணில் மண்ணை தூவி,
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போல நடந்த போராட்டம்!
--
தமிழ ஒன் இந்தியா செய்தி
-----------------
வெற்றிகரமான போராட்டம்
ஆனால் சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் கூட,
உளவுத்துறையால் மாணவர்கள் திரள், கவுதமனின் நடவடிக்கைகளை
கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே கேலிக்கூத்துதான்.
ஜல்லிக்கட்டு பிரச்சினையின்போது கவுதமன் முன்னின்று
போராடியவர். வழக்கமாக இதுபோன்ற போராட்டக்காரர்களை
உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வரும்.
இது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்ற கோஷங்களும்
எழும். ஆனால் கவுதமன் இதையெல்லாம் தாண்டி போராட்டம்
நடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்
மின்னல் வேகத்தில் நடந்த இந்த போராட்டம், ஏறத்தாழ, ராணுவ
வீரர்கள் நடத்தும், சர்ஜிகல் ஸ்டிரைக் போல இருந்தது.
அரசு நிர்வாகங்களால் இதை ஊகிக்கவே முடியவில்லை.
டிராபிக் நெரிசலில் சென்னை விழிபிதுங்கிய பிறகுதான் ஓரளவுக்கு
நடப்பது என்ன என்பதை காவல்துறை, உளவுத்துறை அறிந்து
கொள்ள முடிந்தது.
போராட்ட களம்
மேலும், போராட்டக்காரர்கள், சென்னையின், முக்கியமான இடத்தை
போராட்ட களமாகக தேர்வு செய்துள்ளனர். விமான நிலையத்திலிருந்து
வரும் வாகனங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.
போராட்ட களமாக சென்னை நகரின் நுழைப் பகுதியைத் தேர்வு
செய்துள்ளனர்.
பலமுனை நெரிசல்
இந்த போராட்டம் காரணமாக, வெளியூர்களுக்குப் போகும் முக்கிய
சாலையான பூந்தமல்லி நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது. அண்ணா
சாலையை நோக்கிய போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பலமுனைகளிலும் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
மக்களின் கருத்து
அதேநேரம், போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்தாலும் கூட
பலர் போராட்டம் நியாயமானதே என்றனர்.
சிலர் நியாயமானது என்றாலும் வேறு இடத்தில் செய்திருக்கலாம்
என்றனர்.
மக்களிடம் ஒரேடியாக வெறுப்பை சம்பாதிக்கவில்லை என்ற
போதிலும், சிலர் அசவுகரியத்தை உணர்ந்ததாக வேதனைப்பட்டனர்.
எப்படியோ மாநில காவல்துறை, உளவுத்துறை, மாணவர்கள்
போராட்டத்தின் முன்பு தோற்றுவிட்டதாகவே தெரிகிறது.
விவசாயிகளுக்கு வலுக்கிறது ஆதரவு...
-
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போல நடந்த போராட்டம்!
--
தமிழ ஒன் இந்தியா செய்தி
-----------------
வெற்றிகரமான போராட்டம்
ஆனால் சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் கூட,
உளவுத்துறையால் மாணவர்கள் திரள், கவுதமனின் நடவடிக்கைகளை
கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே கேலிக்கூத்துதான்.
ஜல்லிக்கட்டு பிரச்சினையின்போது கவுதமன் முன்னின்று
போராடியவர். வழக்கமாக இதுபோன்ற போராட்டக்காரர்களை
உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வரும்.
இது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்ற கோஷங்களும்
எழும். ஆனால் கவுதமன் இதையெல்லாம் தாண்டி போராட்டம்
நடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்
மின்னல் வேகத்தில் நடந்த இந்த போராட்டம், ஏறத்தாழ, ராணுவ
வீரர்கள் நடத்தும், சர்ஜிகல் ஸ்டிரைக் போல இருந்தது.
அரசு நிர்வாகங்களால் இதை ஊகிக்கவே முடியவில்லை.
டிராபிக் நெரிசலில் சென்னை விழிபிதுங்கிய பிறகுதான் ஓரளவுக்கு
நடப்பது என்ன என்பதை காவல்துறை, உளவுத்துறை அறிந்து
கொள்ள முடிந்தது.
போராட்ட களம்
மேலும், போராட்டக்காரர்கள், சென்னையின், முக்கியமான இடத்தை
போராட்ட களமாகக தேர்வு செய்துள்ளனர். விமான நிலையத்திலிருந்து
வரும் வாகனங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.
போராட்ட களமாக சென்னை நகரின் நுழைப் பகுதியைத் தேர்வு
செய்துள்ளனர்.
பலமுனை நெரிசல்
இந்த போராட்டம் காரணமாக, வெளியூர்களுக்குப் போகும் முக்கிய
சாலையான பூந்தமல்லி நெடுஞ்சாலை ஸ்தம்பித்தது. அண்ணா
சாலையை நோக்கிய போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பலமுனைகளிலும் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
மக்களின் கருத்து
அதேநேரம், போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்தாலும் கூட
பலர் போராட்டம் நியாயமானதே என்றனர்.
சிலர் நியாயமானது என்றாலும் வேறு இடத்தில் செய்திருக்கலாம்
என்றனர்.
மக்களிடம் ஒரேடியாக வெறுப்பை சம்பாதிக்கவில்லை என்ற
போதிலும், சிலர் அசவுகரியத்தை உணர்ந்ததாக வேதனைப்பட்டனர்.
எப்படியோ மாநில காவல்துறை, உளவுத்துறை, மாணவர்கள்
போராட்டத்தின் முன்பு தோற்றுவிட்டதாகவே தெரிகிறது.
விவசாயிகளுக்கு வலுக்கிறது ஆதரவு...
-
Re: விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாராவில் போராட்டம் : ஸ்தம்பித்தது சென்னை!
சாலையை மறித்து சங்கிலியால் பூட்டுப் போட்டு நடத்தப்பட்ட
இந்தப் போராட்டத்தால் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து
பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தினர்.
பின்னர் இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட போராட்டக்காரர்கள்
கைது செய்யப்பட்டனர்.
-
புதிய தலைமுறை
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
» விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சீமான்!!
» உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது
» லண்டனில் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம்!
» அபுதாபியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கங்காதரனுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம்
» விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சீமான்!!
» உ.பி. விவசாயிகளுக்கு ஆதரவாக தர்னா: ராகுல் காந்தி திடீர் கைது
» லண்டனில் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம்!
» அபுதாபியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கங்காதரனுக்கு ஆதரவாக லண்டனில் போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|