Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!
திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!
வருஷத்துக்கு ஒருமுறைதான் திருப்பதிக்கு போகமுடியுது…அதுலயும், அங்க இருக்குற கூட்டத்துல பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னாலதான் சாமிய பாக்கவே முடியுது.
அதுக்குள்ள அங்க இருக்கறவங்க நம்மள ஜருகண்டி, ஜருகண்டின்னு புடிச்சு தள்ளிவிட்டுடறாங்க..
கூட்ட நெரிசல்ல கோயில விட்டு வெளிய வந்த பின்னாலதான் “அடடா..இதையெல்லாம் சாமிகிட்ட வேண்டலாம்னு இருந்தோமோ, எல்லாத்தையும் மறந்துட்டோமே..
ஆமா, சாமி என்ன அலங்காரத்துல இருந்தாரு..சே..சரியாவே தரிசனம் செய்ய விடலயே..” இப்படின்னெல்லாம் எல்லாருமே அங்கலாய்ச்சிருப்போம்..,
கூட்ட நெரிசலாலதான் சாமிய சரியா பார்க்க முடியல..சாமிகிட்ட நம்ம பிரார்த்தனைய சொல்லமுடியல..அப்படின்னெல்லாம் நினைச்சிருப்போம்..ஆனா, அதெல்லாம் உண்மையில்லீங்க..
சாமிய நாம தரிசனம் பண்ற இடத்துல இருக்குற ஒரு விசேஷ சக்திதான் இப்படி நம்ம ஞாபக சக்தியோட விளையாடுதுன்னு சொல்றாரு..டாக்டர் ரமண தீட்சிதர்..
இத கேக்கும்போதே எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.
சிலநொடிகள்கூட நம்மள சாமிய பார்க்க விடறதில்ல..
ஆனா, இவங்கெல்லாம்(கோயில் அர்ச்சகர்கள்,தேவஸ்தான அதிகாரிகள்) மட்டும் உள்ளேவே இருந்து மணிக்கணக்குல சாமியோட இருக்காங்களேன்னு பொறாமைப்பட்டேன்..ஆனா, அவங்களுக்கும் இப்படித்தான் நினைவுகள் அழிக்கப்படுவதா ரமண தீட்சிதர் குறிப்பிட்டாரு..
இதுல சாமிய பார்க்க வருகிற சுயநலமில்லாத யோகிகள், வாழும் மகான்களுக்கு மட்டும்தான் இதுல விதிவிலக்காம்..
கருவறைக்குள் நம் வேண்டுதல்கள் மறந்து போவது ஏன்..? ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்
“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும், சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.
அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.
கருடாழ்வார் சன்னதியில் இருந்து கர்ப்பாலயம் வரையிலும் இருக்கும் ஒரு இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு எனர்ஜி பீல்ட் என்று சொல்லப்படும் விஷயமாக இருக்கும்.
இந்த எனர்ஜி பீல்டு என்பது ஆகமத்தில் சொல்லியிருக்கும் வகையில், நித்தியமும் சுவாமியை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கிண்ணரா, கிம்புருஷா,கருடா, கந்தர்வா, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசா முதலிய இனங்களைச்சேர்ந்த தேவதைகள் எல்லாரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருப்பார்கள் என்றும்,
சுவாமி அஷ்டோத்ரத்தில் வரும் நாமப்படி ஸ்வேத்ததீபம் எனும் ஒரு முக்தி அடைந்த சித்தர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சித்தர்கள் நித்தியமும் சுவாமியை தரிசித்துக்கொண்டிருப்பார்கள் என்றும்,
குமாரதாரா என்ற தீர்த்தத்தில் எப்பவும் தவத்தில் இருக்கும் ஸ்கந்தன் எனும் முருகப்பெருமான் தினமும் சுவாமியை தரிசிப்பார் என்றும்,
பல தேவதைகளும் கர்ப்பகிரகத்தில் சுவாமியை வணங்க வருவார்கள் என்றும்,
அப்படி வருகின்ற தேவதைகளுக்கு பௌதீகமான சொரூபம் (கண்ணுக்கு புலனாகும் உருவம் ) இல்லை என்றும்,
அவர்கள் சக்தி சொரூபமாகவே சூட்சும ரூபத்தில் வந்து அங்கு கர்ப்பாலயத்தில் இருப்பார்கள் என்றும்,
அவர்களுடைய வருகையினால், அவர்களுடைய இருக்கையினால்,சக்தி வளையங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.
இப்படிப்பட்ட தேவதைகள் இருக்கும் சக்திவளையங்களுக்குள் மனிதர்கள் செல்லும்போது மனிதர்களின் அறிவு அலைகள் ஆல்பா வேவ்ஸ் இந்த சக்தி வளையத்தின் தாக்குதலால் ஸ்தம்பித்து போய்விடுகிறது.அதாவது, இட்ஸ் கோயிங் பிளாங்..,
அதனால், அவர்கள் சுவாமியிடம் என்ன வேண்டும் என்று கேட்க வந்தார்களோ,அந்த விஷயங்களை மறந்து விடுவார்கள்…எ லாஸ் ஆப் மெமரி ஹேப்பன்ஸ்..,
அதேசமயத்தில் கருவறையில் சாமியை தரிசித்த ஞாபகங்கள் மூளையில் தங்காமல் துடைத்து விடப்படுகிறது…டெலிட்டிங் தி மெமரி…,
இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சக்தி வளையத்தின் மிகத்தீவிரமான தாக்குதலால் ஏற்படும் மாற்றங்கள்.
இது திருமலை ஸ்ரீ வேங்கடமுடையான் கோயில் கருவறைக்குள் நடக்கும் அதிசயங்களில் ஒன்று.
ஓம் நமோ வெங்கடேசாய !
வருஷத்துக்கு ஒருமுறைதான் திருப்பதிக்கு போகமுடியுது…அதுலயும், அங்க இருக்குற கூட்டத்துல பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னாலதான் சாமிய பாக்கவே முடியுது.
அதுக்குள்ள அங்க இருக்கறவங்க நம்மள ஜருகண்டி, ஜருகண்டின்னு புடிச்சு தள்ளிவிட்டுடறாங்க..
கூட்ட நெரிசல்ல கோயில விட்டு வெளிய வந்த பின்னாலதான் “அடடா..இதையெல்லாம் சாமிகிட்ட வேண்டலாம்னு இருந்தோமோ, எல்லாத்தையும் மறந்துட்டோமே..
ஆமா, சாமி என்ன அலங்காரத்துல இருந்தாரு..சே..சரியாவே தரிசனம் செய்ய விடலயே..” இப்படின்னெல்லாம் எல்லாருமே அங்கலாய்ச்சிருப்போம்..,
கூட்ட நெரிசலாலதான் சாமிய சரியா பார்க்க முடியல..சாமிகிட்ட நம்ம பிரார்த்தனைய சொல்லமுடியல..அப்படின்னெல்லாம் நினைச்சிருப்போம்..ஆனா, அதெல்லாம் உண்மையில்லீங்க..
சாமிய நாம தரிசனம் பண்ற இடத்துல இருக்குற ஒரு விசேஷ சக்திதான் இப்படி நம்ம ஞாபக சக்தியோட விளையாடுதுன்னு சொல்றாரு..டாக்டர் ரமண தீட்சிதர்..
இத கேக்கும்போதே எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.
சிலநொடிகள்கூட நம்மள சாமிய பார்க்க விடறதில்ல..
ஆனா, இவங்கெல்லாம்(கோயில் அர்ச்சகர்கள்,தேவஸ்தான அதிகாரிகள்) மட்டும் உள்ளேவே இருந்து மணிக்கணக்குல சாமியோட இருக்காங்களேன்னு பொறாமைப்பட்டேன்..ஆனா, அவங்களுக்கும் இப்படித்தான் நினைவுகள் அழிக்கப்படுவதா ரமண தீட்சிதர் குறிப்பிட்டாரு..
இதுல சாமிய பார்க்க வருகிற சுயநலமில்லாத யோகிகள், வாழும் மகான்களுக்கு மட்டும்தான் இதுல விதிவிலக்காம்..
கருவறைக்குள் நம் வேண்டுதல்கள் மறந்து போவது ஏன்..? ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்
“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும், சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.
அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.
கருடாழ்வார் சன்னதியில் இருந்து கர்ப்பாலயம் வரையிலும் இருக்கும் ஒரு இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு எனர்ஜி பீல்ட் என்று சொல்லப்படும் விஷயமாக இருக்கும்.
இந்த எனர்ஜி பீல்டு என்பது ஆகமத்தில் சொல்லியிருக்கும் வகையில், நித்தியமும் சுவாமியை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கிண்ணரா, கிம்புருஷா,கருடா, கந்தர்வா, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசா முதலிய இனங்களைச்சேர்ந்த தேவதைகள் எல்லாரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருப்பார்கள் என்றும்,
சுவாமி அஷ்டோத்ரத்தில் வரும் நாமப்படி ஸ்வேத்ததீபம் எனும் ஒரு முக்தி அடைந்த சித்தர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சித்தர்கள் நித்தியமும் சுவாமியை தரிசித்துக்கொண்டிருப்பார்கள் என்றும்,
குமாரதாரா என்ற தீர்த்தத்தில் எப்பவும் தவத்தில் இருக்கும் ஸ்கந்தன் எனும் முருகப்பெருமான் தினமும் சுவாமியை தரிசிப்பார் என்றும்,
பல தேவதைகளும் கர்ப்பகிரகத்தில் சுவாமியை வணங்க வருவார்கள் என்றும்,
அப்படி வருகின்ற தேவதைகளுக்கு பௌதீகமான சொரூபம் (கண்ணுக்கு புலனாகும் உருவம் ) இல்லை என்றும்,
அவர்கள் சக்தி சொரூபமாகவே சூட்சும ரூபத்தில் வந்து அங்கு கர்ப்பாலயத்தில் இருப்பார்கள் என்றும்,
அவர்களுடைய வருகையினால், அவர்களுடைய இருக்கையினால்,சக்தி வளையங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.
இப்படிப்பட்ட தேவதைகள் இருக்கும் சக்திவளையங்களுக்குள் மனிதர்கள் செல்லும்போது மனிதர்களின் அறிவு அலைகள் ஆல்பா வேவ்ஸ் இந்த சக்தி வளையத்தின் தாக்குதலால் ஸ்தம்பித்து போய்விடுகிறது.அதாவது, இட்ஸ் கோயிங் பிளாங்..,
அதனால், அவர்கள் சுவாமியிடம் என்ன வேண்டும் என்று கேட்க வந்தார்களோ,அந்த விஷயங்களை மறந்து விடுவார்கள்…எ லாஸ் ஆப் மெமரி ஹேப்பன்ஸ்..,
அதேசமயத்தில் கருவறையில் சாமியை தரிசித்த ஞாபகங்கள் மூளையில் தங்காமல் துடைத்து விடப்படுகிறது…டெலிட்டிங் தி மெமரி…,
இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சக்தி வளையத்தின் மிகத்தீவிரமான தாக்குதலால் ஏற்படும் மாற்றங்கள்.
இது திருமலை ஸ்ரீ வேங்கடமுடையான் கோயில் கருவறைக்குள் நடக்கும் அதிசயங்களில் ஒன்று.
ஓம் நமோ வெங்கடேசாய !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!
உண்மையாக இருக்க வாய்ப்புண்டு
தகவலுக்கு நன்றி !
தகவலுக்கு நன்றி !
sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!
இப்போதும் ஜருகண்டி இருக்கிறதா?
நாங்கள் ரெண்டு ஆண்டிற்கு முன் சென்றபோது, முதியோர் வரிசையில் சென்றோம்.
முற்றிலும் இலவசம்தான்
Q வில் சூடாக பாலோ காபியோ தருகிறார்கள்.
ஒரு மணி நேரத்தில் தரிசித்துவிட்டு வந்து விட்டோம். ஜருகண்டி என்று யாரும் கூறவில்லை.
நல்ல தரிசனம்.
எந்த கோயிலுக்கு சென்றாலும் கடவுளிடம் , எல்லோருக்கும் நல்லதே செய்
என்பதைதான் வேண்டிக்கொள்கிறேன்.
எனக்காகவோ மற்ற உறவினருக்காகவோ சிறப்பாக வேண்டிக்கொள்வது இல்லை.
ரமணியன்
நாங்கள் ரெண்டு ஆண்டிற்கு முன் சென்றபோது, முதியோர் வரிசையில் சென்றோம்.
முற்றிலும் இலவசம்தான்
Q வில் சூடாக பாலோ காபியோ தருகிறார்கள்.
ஒரு மணி நேரத்தில் தரிசித்துவிட்டு வந்து விட்டோம். ஜருகண்டி என்று யாரும் கூறவில்லை.
நல்ல தரிசனம்.
எந்த கோயிலுக்கு சென்றாலும் கடவுளிடம் , எல்லோருக்கும் நல்லதே செய்
என்பதைதான் வேண்டிக்கொள்கிறேன்.
எனக்காகவோ மற்ற உறவினருக்காகவோ சிறப்பாக வேண்டிக்கொள்வது இல்லை.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Tue Apr 11, 2017 7:06 pm; edited 1 time in total (Reason for editing : edited once)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!
நாம் கடவுளிடம் " எனக்கு இது வேண்டும் " என்று வேண்டுதல் வைக்க அவசியமே
இல்லை .
நமக்கு என்ன வேண்டும் என்பதை அவரே அறிவார் .
" வேண்டத் தக்கது அறிவோய் நீ "
என்பது மாணிக்கவாசகரின் வாக்கு .
நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் . அதற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் தேவைப்படும் என்று வைத்துக் கொள்வோம் . அதை அறியாமல் நாம் ரூ 50000 /= கொடு ஆண்டவனே ! என்று வேண்டிக்கொண்டால் அவ்வளவுதான் கிடைக்கும் . நாம் கடவுளை வேண்டாமலே இருந்தால் நமக்கு ஒரு கோடி கிடைக்க அவர் வழி செய்வார் .
ஆகவே கடவுளிடம் " அது வேண்டும் ; இது வேண்டும் " என்று வேண்டுவது தவறு . பொதுவாக அவன் அழகைப் பார்த்துவிட்டு , கும்பிட்டுவிட்டு வருவதே நல்லது .
இல்லை .
நமக்கு என்ன வேண்டும் என்பதை அவரே அறிவார் .
" வேண்டத் தக்கது அறிவோய் நீ "
என்பது மாணிக்கவாசகரின் வாக்கு .
நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் . அதற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் தேவைப்படும் என்று வைத்துக் கொள்வோம் . அதை அறியாமல் நாம் ரூ 50000 /= கொடு ஆண்டவனே ! என்று வேண்டிக்கொண்டால் அவ்வளவுதான் கிடைக்கும் . நாம் கடவுளை வேண்டாமலே இருந்தால் நமக்கு ஒரு கோடி கிடைக்க அவர் வழி செய்வார் .
ஆகவே கடவுளிடம் " அது வேண்டும் ; இது வேண்டும் " என்று வேண்டுவது தவறு . பொதுவாக அவன் அழகைப் பார்த்துவிட்டு , கும்பிட்டுவிட்டு வருவதே நல்லது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!
திருப்பதி ஒருமுறை வந்துள்ளேன் , சுவாமியை தரிசிக்கும் போது மன அமைதியை விட "ஜருகண்டி" தான் எரிச்சலடைய வைத்தது.
நீங்கள் சொல்வது போல எனக்கு எங்கள் ஊர் பகுதிகளில் உள்ள மிக பழைமையான சிவன் கோவில்களில் நடக்கும். அதே போல வடபழனி சிவன் கோயிலில் கர்ப்பகிரகத்தின் முன் உள்ள கோபுரத்தின் கீழ் நிற்கும் போது உடல் முழுவதும் vibrate ஆகிக்கொண்டிருந்தது ( சரியாக சொல்லனும்னா போனை vibrate mode ல வச்சு பாக்கெட்ல வச்சிருந்த எப்படி உணருவோம் அதே போல, இது போல அனுபவம் எனக்கு எந்த கோவிலிலும் ஏற்பட்டதில்லை )
Re: திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!
sugumaran wrote:உண்மையாக இருக்க வாய்ப்புண்டு
தகவலுக்கு நன்றி !
நன்றி ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!
T.N.Balasubramanian wrote:இப்போதும் ஜருகண்டி இருக்கிறதா?
நாங்கள் ரெண்டு ஆண்டிற்கு முன் சென்றபோது, முதியோர் வரிசையில் சென்றோம்.
முற்றிலும் இலவசம்தான்
Q வில் சூடாக பாலோ காபியோ தருகிறார்கள்.
ஒரு மணி நேரத்தில் தரிசித்துவிட்டு வந்து விட்டோம். ஜருகண்டி என்று யாரும் கூறவில்லை.
நல்ல தரிசனம்.
எந்த கோயிலுக்கு சென்றாலும் கடவுளிடம் , எல்லோருக்கும் நல்லதே செய்
என்பதைதான் வேண்டிக்கொள்கிறேன்.
எனக்காகவோ மற்ற உறவினருக்காகவோ சிறப்பாக வேண்டிக்கொள்வது இல்லை.
ரமணியன்
எத்தனை முறை போனாலும் எத்தனை முறை சேவித்தாலும் எனக்கு 'திருப்தி' வரவே வராது ஐயா.......
.
.
.
ஜருகண்டி இல்லாத திருப்பதி எது?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!
M.Jagadeesan wrote:நாம் கடவுளிடம் " எனக்கு இது வேண்டும் " என்று வேண்டுதல் வைக்க அவசியமே
இல்லை .
நமக்கு என்ன வேண்டும் என்பதை அவரே அறிவார் .
" வேண்டத் தக்கது அறிவோய் நீ "
என்பது மாணிக்கவாசகரின் வாக்கு .
நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் . அதற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் தேவைப்படும் என்று வைத்துக் கொள்வோம் . அதை அறியாமல் நாம் ரூ 50000 /= கொடு ஆண்டவனே ! என்று வேண்டிக்கொண்டால் அவ்வளவுதான் கிடைக்கும் . நாம் கடவுளை வேண்டாமலே இருந்தால் நமக்கு ஒரு கோடி கிடைக்க அவர் வழி செய்வார் .
ஆகவே கடவுளிடம் " அது வேண்டும் ; இது வேண்டும் " என்று வேண்டுவது தவறு . பொதுவாக அவன் அழகைப் பார்த்துவிட்டு , கும்பிட்டுவிட்டு வருவதே நல்லது .
நீங்கள் சொல்வதும் பாயிண்ட் தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!
மேற்கோள் செய்த பதிவு: 1238492ராஜா wrote:
திருப்பதி ஒருமுறை வந்துள்ளேன் , சுவாமியை தரிசிக்கும் போது மன அமைதியை விட "ஜருகண்டி" தான் எரிச்சலடைய வைத்தது.
நீங்கள் சொல்வது போல எனக்கு எங்கள் ஊர் பகுதிகளில் உள்ள மிக பழைமையான சிவன் கோவில்களில் நடக்கும். அதே போல வடபழனி சிவன் கோயிலில் கர்ப்பகிரகத்தின் முன் உள்ள கோபுரத்தின் கீழ் நிற்கும் போது உடல் முழுவதும் vibrate ஆகிக்கொண்டிருந்தது ( சரியாக சொல்லனும்னா போனை vibrate mode ல வச்சு பாக்கெட்ல வச்சிருந்த எப்படி உணருவோம் அதே போல, இது போல அனுபவம் எனக்கு எந்த கோவிலிலும் ஏற்பட்டதில்லை )
எனக்கும் ஜருகண்டி என்றால் மிகவும் கோபம் வரும்.............பெருமாள் சேவித்துவிட்டு, அவருடன் மானசீகமாக சண்டை போட்டுவிட்டு, அழுத கண்ணுடன் தான் வருவேன் ............
.
.
உங்கள் அனுபவம் அருமையானது ராஜா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!
மேற்கோள் செய்த பதிவு: 1238557krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:இப்போதும் ஜருகண்டி இருக்கிறதா?
நாங்கள் ரெண்டு ஆண்டிற்கு முன் சென்றபோது, முதியோர் வரிசையில் சென்றோம்.
முற்றிலும் இலவசம்தான்
Q வில் சூடாக பாலோ காபியோ தருகிறார்கள்.
ஒரு மணி நேரத்தில் தரிசித்துவிட்டு வந்து விட்டோம். ஜருகண்டி என்று யாரும் கூறவில்லை.
நல்ல தரிசனம்.
எந்த கோயிலுக்கு சென்றாலும் கடவுளிடம் , எல்லோருக்கும் நல்லதே செய்
என்பதைதான் வேண்டிக்கொள்கிறேன்.
எனக்காகவோ மற்ற உறவினருக்காகவோ சிறப்பாக வேண்டிக்கொள்வது இல்லை.
ரமணியன்
எத்தனை முறை போனாலும் எத்தனை முறை சேவித்தாலும் எனக்கு 'திருப்தி' வரவே வராது ஐயா.......
.
.
.
ஜருகண்டி இல்லாத திருப்பதி எது?
சென்னையில் இருந்து வாலன்டியர்களை அனுப்புகிறார்கள். ஒரு வாரம் தங்கவேண்டும் இடவசதி உணவு தேவஸ்தானம் கவனித்துக்கொள்ளும் விசேட தரிசனம் செய்ய அனுமதி உண்டு.
உங்கள் பெயரை கொடுத்துவிடலாமா? ஆசை தீர தரிசிக்கலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருமலை திருப்பதி உலக சாதனை
» திருமலை திருப்பதி செல்ல விருப்பமா?
» திருமலை திருப்பதி தேவஸ்தான காலண்டரிலிருந்து தெய்வீக புகைப்படங்கள்
» திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?
» திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் !
» திருமலை திருப்பதி செல்ல விருப்பமா?
» திருமலை திருப்பதி தேவஸ்தான காலண்டரிலிருந்து தெய்வீக புகைப்படங்கள்
» திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?
» திருமலை திருப்பதி ஏழுமலையான் பற்றிய வியப்பூட்டும் விந்தைச் செய்திகள் !
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|