Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமக்கெலாம் காப்பு!
2 posters
Page 1 of 1
நமக்கெலாம் காப்பு!
-
(ஆச்சார்யர் ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு- 2016-17)
--------------------
திருப்பெரும்புதூரில் அவதரித்த
திருமாலின் இளையவன்.
திருக்கச்சியுறை வரதராசனின்
ஆணைவழி நடந்த அடியவன்.
திருவரங்கம் கோயில் புதுமை செய்த
கைங்கர்ய வல்லுநன்.
திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய
திண்மை மிக்க மன்னவன். 1
.
சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து
சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.
தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து
சாதனை செய்த புரட்சியாளன்.
திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த
தெய்வம் அருளிய தமிழ் முனி.
வடமொழியில் கரைகண்ட வேதவித்து.
ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2
.
உலகில் பிறந்த அனைவரும் அடியார்.
உடையவன் முன்னால் அனைவரும் சமமே.
மானுட வேற்றுமை மாதவன் அறியான்.
மாய இருளை நீக்கும் கதிரோன்
அனைவருக்கும் பொது உடைமையென
திண்ணமாய் உரைத்த மனிதன்.
திருக்குலத்தோரை அரவணைத்து
சமுதாய ஒருமைப்பாடு கண்ட இனியன். 3
.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,
தீண்டாமைக்கு கொள்ளி வைத்தவன்.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்
பக்திக்கு இல்லையென புள்ளி வைத்தவன்.
திருக்கோயில்கள் திறம்பட இயங்க
வழிமுறைகளைச் சொல்லி வைத்தவன்.
அகங்காரம் என்னும் மாயப்பேயை
தன்னிடமிருந்து தள்ளி வைத்தவன். 4
.
இல்லறம் தன்னில் சிறுமை கண்டதும்
துறவு பூண்ட தூயவன்.
இல்லறத்தாரை மடாதிபதியாக்கி
இயக்கம் வளர்த்த மாயவன்.
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை
விளக்க வந்த வேதியன்.
ஜீயர் படையுடன் திக்கெலாம் வென்ற
திருவருள் பெற்ற சோதியன். 5
.
திருவாய்மொழியைப் பரவலாக்கிய
நம்மாழ்வாரின் ஓதுவன்.
பாவை பாடிய கோதையின் ஆசையை
நிறைவேற்றிய சோதரன்.
அருகில் வருவோர் அனைவரும் உயர
நல்வழி காட்டும் சாதகன்.
சரணாகதியை முதன்மைப்படுத்தி
துறவுக்கு இலக்கணமான யதிராஜன். 6
.
பலரிடம் கற்ற அந்தப் பரமன்,
குருவை விஞ்சிய சிஷ்யன்.
குருநாதர்களையே சீடனாகப் பெற்ற
அரிதினும் அரிய அவதார புருஷன்.
ஆளவந்தாரின் ஆசைகளை
பூர்த்தி செய்த புன்ணியன்.
ஆச்சார்ய பரம்பரையில் அவரது அடியொற்றி
ஆன்மிகம் புதுப்பித்த சூரியன். 7
.
அந்த இளைஞன் கோயில் மதிலேறி நின்றபோது
வைணவம் திருப்புமுனை கண்டது.
இறைவனை அடையும் ரகசிய வழியை
உணர்ந்தவுடனே உத்வேகம் பிறந்தது.
குருநாதர் சொல்லை மீறி அவன்
எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தபோது
அங்கு ஒரு திருக்கோஷ்டி உருவானது.
இறைவனின் அடியார் படைக்குக் கருவானது. 8
.
தானொருவன் நரகம் புக்கினும்
மானுடர் அனைவரும் வைகுந்தம் ஏக
தன்னை அளித்த தயாபரனை
அப்போது உலகம் கண்டது.
எம்பெருமானாரின் கருணை மழை
எல்லோரையும் நனைத்தது.
சௌமிய நாராயணர் திருத்தலம்
ராமானுஜனால் பேறு பெற்றது! 9
.
ராமானுஜன் நாமம் நல்லவை அருளும்.
ராமானுஜன் நினைவு நற்கதி அளிக்கும்.
ராமானுஜன் வழியே நாட்டைக் காக்கும்.
ராமானுஜன் வாழ்வே நமக்கெலாம் காப்பு. 10
--------------
குறிப்பு:
கவிஞர் குழலேந்தி
தேசிய சிந்தனைக் கழகத்தின்
மாநில பொதுச்செயலாளர்.
Re: நமக்கெலாம் காப்பு!
இராமானுஜன் திருவடிகளே சரணம் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சீமந்தம் வலை காப்பு எதுக்காக பண்ணுகிறார்கள் ?
» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
» தப்புவோரை கண்டுபிடிக்க கையில் மின்னணு காப்பு
» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
» தப்புவோரை கண்டுபிடிக்க கையில் மின்னணு காப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|