Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
லதா மெளர்யா |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் வளர்க்கும் ஹாங்காங்!
2 posters
Page 1 of 1
தமிழ் வளர்க்கும் ஹாங்காங்!
ஹாங்காங்கில் வாழும் தமிழ் மக்களுக்கா 1967ல்
அப்துர் ரஹ்மான் என்பவரால், தொடங்கப்பட்டதுதான்
ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
-
மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.யாரில் தொடங்கி,
எண்ணற்ற தலைவர்கள், கலைஞர்கள், பேச்சாளர்களை
வரவழைத்து, தமிழ்ப் பண்பாட்டினை வளர்த்து வருடந்
தோறும் ஹாங்காங் தமிழர்களுக்கு இந்தியாவில் இருப்பது
போன்ற உணர்வை ஏற்படுத்தி வருகிறது ஹாங்காங்
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
-
இந்தக் கழகத்தின், 50வது பொன் விழா ஆண்டினையொட்டி,
நெய்தல் பொன் விழா நிகழ்ச்சி ஹாங்காங்கில் சென்ற
மாதம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
-
சுமார் 3000 தமிழர்கள் இருப்பதே பெரிய விஷயமாகக்
கருதப்படும் சிறிய ஊரான ஹாங்காங்கில், ஒரு தமிழ்ச்
சங்கம் தொடர்ந்து 50 ண்டுகள் நடந்து வருவது தமிழ் கூறும்
நல்லுலகில் பாராட்டப்பட வேண்டியதுதான்.
-
தமிழுக்கு தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் செய்ய வேண்டிய
கடமை இன்னும் நிறைய இருக்கு என்கிறர் ஹாங்காங்
தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் தற்போதைய தலைவர்
முஜிபுர் ரஹ்மான். அவர் பேசுகையில்...
-
'தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் 50வது தலைவராக
இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதுவரை தலைவராக
இல்லாமல் அனைத்து வருடங்களும் கழகத்தோடு
இணைந்துதான் இருந்தேன்.எனினும், இந்த ஆண்டு
கட்டாயப்படுத்தி தலைவராக இருக்கச் சொன்னார்கள்.
அந்த முடிவுக்கு இப்போது மகிழ்ச்சி.
-
மகிழ்ச்சியைக் கொடுக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
தமிழ்க் கலாசாரத்தையும் பண்பாட்டையும், மத
நல்லிணக்கத்தையும், வளர்ப்பதுடன், இங்குள்ள தமிழ்ப்
பள்ளிகளுக்கு மடிந்தவரை உதவிகளையும் தொடர்ந்து
செய்து வருகிறது ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
கழகத்தின் சாதனை என்று பார்த்தால், முக்கியமானது
தாய் நாட்டிலும் சரி, சீனாவிலும் சரி, பேரிடம் வரும்போது,
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் முடிந்த பொருளுதவிகளைப்
பெற்று வழங்குவதுதான்.
இதைச் சாதனை என்று சொல்லுவதற்கு மனம் வரவில்லை
ஒரு பண்பாட்டை வளர்க்கும், பேணிக்காக்கும் ஒர சங்கத்தின்
கடமை' என்கிறார்.
-
----------------------------------------
அப்துர் ரஹ்மான் என்பவரால், தொடங்கப்பட்டதுதான்
ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
-
மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.யாரில் தொடங்கி,
எண்ணற்ற தலைவர்கள், கலைஞர்கள், பேச்சாளர்களை
வரவழைத்து, தமிழ்ப் பண்பாட்டினை வளர்த்து வருடந்
தோறும் ஹாங்காங் தமிழர்களுக்கு இந்தியாவில் இருப்பது
போன்ற உணர்வை ஏற்படுத்தி வருகிறது ஹாங்காங்
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
-
இந்தக் கழகத்தின், 50வது பொன் விழா ஆண்டினையொட்டி,
நெய்தல் பொன் விழா நிகழ்ச்சி ஹாங்காங்கில் சென்ற
மாதம் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
-
சுமார் 3000 தமிழர்கள் இருப்பதே பெரிய விஷயமாகக்
கருதப்படும் சிறிய ஊரான ஹாங்காங்கில், ஒரு தமிழ்ச்
சங்கம் தொடர்ந்து 50 ண்டுகள் நடந்து வருவது தமிழ் கூறும்
நல்லுலகில் பாராட்டப்பட வேண்டியதுதான்.
-
தமிழுக்கு தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் செய்ய வேண்டிய
கடமை இன்னும் நிறைய இருக்கு என்கிறர் ஹாங்காங்
தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் தற்போதைய தலைவர்
முஜிபுர் ரஹ்மான். அவர் பேசுகையில்...
-
'தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் 50வது தலைவராக
இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதுவரை தலைவராக
இல்லாமல் அனைத்து வருடங்களும் கழகத்தோடு
இணைந்துதான் இருந்தேன்.எனினும், இந்த ஆண்டு
கட்டாயப்படுத்தி தலைவராக இருக்கச் சொன்னார்கள்.
அந்த முடிவுக்கு இப்போது மகிழ்ச்சி.
-
மகிழ்ச்சியைக் கொடுக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
தமிழ்க் கலாசாரத்தையும் பண்பாட்டையும், மத
நல்லிணக்கத்தையும், வளர்ப்பதுடன், இங்குள்ள தமிழ்ப்
பள்ளிகளுக்கு மடிந்தவரை உதவிகளையும் தொடர்ந்து
செய்து வருகிறது ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்.
கழகத்தின் சாதனை என்று பார்த்தால், முக்கியமானது
தாய் நாட்டிலும் சரி, சீனாவிலும் சரி, பேரிடம் வரும்போது,
தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் முடிந்த பொருளுதவிகளைப்
பெற்று வழங்குவதுதான்.
இதைச் சாதனை என்று சொல்லுவதற்கு மனம் வரவில்லை
ஒரு பண்பாட்டை வளர்க்கும், பேணிக்காக்கும் ஒர சங்கத்தின்
கடமை' என்கிறார்.
-
----------------------------------------
Re: தமிழ் வளர்க்கும் ஹாங்காங்!
சுரேஷ் கவிதா:
எங்களுக்குச் சொந்த ஊர் மும்பை. இங்கு வந்து ஆறு
வருஷமாச்சு. இங்க தமிழ்க் குடும்பங்கள் நிறைய இருப்பதால்
இந்தியாவில் இருப்பதுபோல்தான் தோன்றுகிறது.
இந்த ஊர் கல்வி, கலாசாரம் எங்களை இங்கேயே தங்க
வைக்கிறது. 'ஹாங்காங் இஸ் ஆல்வேஸ் ஆர்கனைஸ்டு சிட்டி'.
இங்கு போக்குவரத்து ரொம்ப சுலபம். அடிக்கடி சந்திக்கிற
நிறைய நண்பர்கள். தீபாவளி, தசரா பண்டிகைகளையும்
பாரம்பரியம் மாறாமல் கொண்டாடிக்கி்டிருக்கிறோம்.
இந்து கோயில்களில், சஷ்டி பூஜை, ஐயப்பன் பூஜை எல்லாம்
விமர்சையாக நடக்கும். பண்டிகைகள் நேரத்தில்தான்
குடும்பத்தை மிஸ் பண்றோம்.
ஆனால், இங்கு இருக்கும் தமிழ் மக்கள் எல்லோருமே
ஒரே குடும்பம் என்ற உணர்வோடு இருப்பது தான் மகிழ்ச்சி.
-
---------------------
ரவி-சுதா:
எங்களுக்கப் பூர்வீகம் மாயவரம், 23 வருஜமா இங்கு
இருக்கோம், நான் ஒரு சிபிஓ-வா இருக்கேன். இங்கு,
நட்புக்கு தோள் கொடுக்கிற நண்பர்கள் மற்றும்
குடும்பத்தோடு ஒன்றிப் போகிற தமிழர்களை, நம்ம
ஊர்ல பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
அப்படியொரு அஃபெக்ஷன்.
வயதானவர்களுக்கு முக்கியத்துவம் இங்கு அதிகம்.
எங்களுக்கு குருவா இங்க அபிராமி ஆன்டி இருக்காங்க.
அமைதியான வாழ்க்கை. முக்கியமான லஞ்சமும், ஊழலும்
துளியும் கிடையாது. மக்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி
வசதி எல்லாமே சுலபமா இருக்கு. அப்பப்ப தாயகத்தின்
நினைவு வரும் போதெல்லாம் இங்கு இருக்கிற தமிழ்
நண்பர்கள் அதை மறக்கடிச்சிடறாங்க.
-
-----------------------------
ராஜேஷ்- பவித்ரா:
நாங்க இரண்டு பேருமே சென்னைதான். மூன்றரை வருஷமா
இங்கு இருக்கோம்.Hong kong as East meets weat.
இங்குள்ள நிறைய மக்கள் பழைமையான கலாசாரத்தோடே
செட்டில் ஆயிருக்காங்க.
அவங்க எல்லோரும் அவங்களுக்கு உரித்தான வாழ்க்கை
முறையில் வாழறாங்க. முழு சுதந்திரத்தோட இங்கு வாழ
முடியுது. ஒரிரு வார்த்தையில் சொல்லணும்னா,
'It is fast based amd vibrant, for eg:
city like Mumbai in India.'
இந்தியாவில் இருக்கும்போது இல்லாத ஃபிட்னஸ் ஆக்டிவிட்டி
இங்கு இருக்கு. வந்து முழுசா இன்வால்வு பண்ணி,
Trecking of Fitness Centres போய் அவங்க லைஃப்
ஸ்டைல்ல வாழறாங்க.
இங்கும், இந்திய கம்யூனிட்டி ஆக்டிவ் இருக்கு. எல்லாப்
பண்டிகைகளையும் நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து
கொண்டாடுவோம்.
எல்லாம் இருந்தாலும், அந்த மார்கழி மாதப் பனிக் குளிரில்
எழுந்து வாசலில் கோலம் போடறது; கோயிலுக்குப் போயிட்டு
ஷாப்பிங் பண்றது; சத்யம் தியேட்டர் போய், பாப்கார்ன்
சாப்பிட்டுக்கிட்டே சினிமா பார்க்கறது
; நம் ஊர் உறவினர்களோடு கொண்டாடி மகிழறது என்பதே
தனி சுகம்தான்.
இந்தியாவை அதுவும் சென்னையை ரொம்பவே மிஸ் பண்றோம்.
ரஜினிகாந்த் -
அனுராதா: நான் மதுரை, என் மனைவி கோலாலம்பூர்.
8 வருஷம் ஆயிடுச்சு இங்கவந்து, எங்க ரெண்டு பேருக்குமே
மொபைல் போன் டிரேடிங் பிசினஸ். ஹாங்காங் ஒரு ஃபாஸ்ட்
உலகம். மெக்கானிக்கல் லைஃப். அதே சமயம் ரொம்பப்
பாதுகாப்பான மற்றும் நவீனமான வாழ்க்கைமுறை இங்கு
இருக்க. பண்டிகை, விழானா எந்தக் காரணத்தைக் கொண்டும்
மிஸ் பண்ணாம,
எல்லோரும் ஒண்ணா கூடிடுவோம். இது தான், நம் நாட்டைப்
பற்றி அப்பப்ப ஏங்கித் தவிக்கும் நினைப்பை மறக்கச்
செய்கிறது.
-
------------------------------------
ராதா மணி
நன்றி - கல்கி
எங்களுக்குச் சொந்த ஊர் மும்பை. இங்கு வந்து ஆறு
வருஷமாச்சு. இங்க தமிழ்க் குடும்பங்கள் நிறைய இருப்பதால்
இந்தியாவில் இருப்பதுபோல்தான் தோன்றுகிறது.
இந்த ஊர் கல்வி, கலாசாரம் எங்களை இங்கேயே தங்க
வைக்கிறது. 'ஹாங்காங் இஸ் ஆல்வேஸ் ஆர்கனைஸ்டு சிட்டி'.
இங்கு போக்குவரத்து ரொம்ப சுலபம். அடிக்கடி சந்திக்கிற
நிறைய நண்பர்கள். தீபாவளி, தசரா பண்டிகைகளையும்
பாரம்பரியம் மாறாமல் கொண்டாடிக்கி்டிருக்கிறோம்.
இந்து கோயில்களில், சஷ்டி பூஜை, ஐயப்பன் பூஜை எல்லாம்
விமர்சையாக நடக்கும். பண்டிகைகள் நேரத்தில்தான்
குடும்பத்தை மிஸ் பண்றோம்.
ஆனால், இங்கு இருக்கும் தமிழ் மக்கள் எல்லோருமே
ஒரே குடும்பம் என்ற உணர்வோடு இருப்பது தான் மகிழ்ச்சி.
-
---------------------
ரவி-சுதா:
எங்களுக்கப் பூர்வீகம் மாயவரம், 23 வருஜமா இங்கு
இருக்கோம், நான் ஒரு சிபிஓ-வா இருக்கேன். இங்கு,
நட்புக்கு தோள் கொடுக்கிற நண்பர்கள் மற்றும்
குடும்பத்தோடு ஒன்றிப் போகிற தமிழர்களை, நம்ம
ஊர்ல பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
அப்படியொரு அஃபெக்ஷன்.
வயதானவர்களுக்கு முக்கியத்துவம் இங்கு அதிகம்.
எங்களுக்கு குருவா இங்க அபிராமி ஆன்டி இருக்காங்க.
அமைதியான வாழ்க்கை. முக்கியமான லஞ்சமும், ஊழலும்
துளியும் கிடையாது. மக்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி
வசதி எல்லாமே சுலபமா இருக்கு. அப்பப்ப தாயகத்தின்
நினைவு வரும் போதெல்லாம் இங்கு இருக்கிற தமிழ்
நண்பர்கள் அதை மறக்கடிச்சிடறாங்க.
-
-----------------------------
ராஜேஷ்- பவித்ரா:
நாங்க இரண்டு பேருமே சென்னைதான். மூன்றரை வருஷமா
இங்கு இருக்கோம்.Hong kong as East meets weat.
இங்குள்ள நிறைய மக்கள் பழைமையான கலாசாரத்தோடே
செட்டில் ஆயிருக்காங்க.
அவங்க எல்லோரும் அவங்களுக்கு உரித்தான வாழ்க்கை
முறையில் வாழறாங்க. முழு சுதந்திரத்தோட இங்கு வாழ
முடியுது. ஒரிரு வார்த்தையில் சொல்லணும்னா,
'It is fast based amd vibrant, for eg:
city like Mumbai in India.'
இந்தியாவில் இருக்கும்போது இல்லாத ஃபிட்னஸ் ஆக்டிவிட்டி
இங்கு இருக்கு. வந்து முழுசா இன்வால்வு பண்ணி,
Trecking of Fitness Centres போய் அவங்க லைஃப்
ஸ்டைல்ல வாழறாங்க.
இங்கும், இந்திய கம்யூனிட்டி ஆக்டிவ் இருக்கு. எல்லாப்
பண்டிகைகளையும் நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து
கொண்டாடுவோம்.
எல்லாம் இருந்தாலும், அந்த மார்கழி மாதப் பனிக் குளிரில்
எழுந்து வாசலில் கோலம் போடறது; கோயிலுக்குப் போயிட்டு
ஷாப்பிங் பண்றது; சத்யம் தியேட்டர் போய், பாப்கார்ன்
சாப்பிட்டுக்கிட்டே சினிமா பார்க்கறது
; நம் ஊர் உறவினர்களோடு கொண்டாடி மகிழறது என்பதே
தனி சுகம்தான்.
இந்தியாவை அதுவும் சென்னையை ரொம்பவே மிஸ் பண்றோம்.
ரஜினிகாந்த் -
அனுராதா: நான் மதுரை, என் மனைவி கோலாலம்பூர்.
8 வருஷம் ஆயிடுச்சு இங்கவந்து, எங்க ரெண்டு பேருக்குமே
மொபைல் போன் டிரேடிங் பிசினஸ். ஹாங்காங் ஒரு ஃபாஸ்ட்
உலகம். மெக்கானிக்கல் லைஃப். அதே சமயம் ரொம்பப்
பாதுகாப்பான மற்றும் நவீனமான வாழ்க்கைமுறை இங்கு
இருக்க. பண்டிகை, விழானா எந்தக் காரணத்தைக் கொண்டும்
மிஸ் பண்ணாம,
எல்லோரும் ஒண்ணா கூடிடுவோம். இது தான், நம் நாட்டைப்
பற்றி அப்பப்ப ஏங்கித் தவிக்கும் நினைப்பை மறக்கச்
செய்கிறது.
-
------------------------------------
ராதா மணி
நன்றி - கல்கி
Re: தமிழ் வளர்க்கும் ஹாங்காங்!
படிப்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» காசி தமிழ் சங்கமம், தேசிய ஒற்றுமையை வளர்க்கும்
» அழகியால் தமிழ் வளர்க்கும் அழகன் - அழகி.காம் விஷி (எ)விஸ்வநாதன்
» ஹாங்காங் குடை புரட்சி..!
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» ஹாங்காங்: கடலுக்குள் மூழ்கிய மிதவை உணவகம்
» அழகியால் தமிழ் வளர்க்கும் அழகன் - அழகி.காம் விஷி (எ)விஸ்வநாதன்
» ஹாங்காங் குடை புரட்சி..!
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» ஹாங்காங்: கடலுக்குள் மூழ்கிய மிதவை உணவகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|