ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல?

Go down

மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Empty மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல?

Post by ayyasamy ram Wed Mar 08, 2017 8:09 pm

மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Coi4HUhLTLy5i9sVRB9t+bayam3_18153
-

மார்ச் மாதத்துக்கு பல ஆண்டுகளாக மகளிர் வண்ணம்
பூசப்படுகிறது. மார்ச் 8 உலக மகளிர் தினம் பல தளங்களிலும்
கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மார்ச் 8ம் தேதியை
பல வித வேதனைகளோடும், அவமானங்களோடும்
பெண்ணினம் வரவேற்க காத்திருக்கிறது.

ஹாசினி, நந்தினி, ரித்திகா ஆகியோரின் வன்புணர்வுக் கதறல்
செவிகளில் அடங்கவில்லை. இன்னும் காதுக்கு வராத கயமைகள்
எத்தனையோ….

பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஆதாரவாக செயல்பட
வேண்டிய அமைப்புகள் தமிழகத்தில் இயங்காமல் ஸ்தம்பித்துப்
போயுள்ளது.

பெண்கள் பிரச்னைகள் குறித்து வரும் புகார்களைக் கேட்டு
அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க, பரிந்துரை செய்ய மாநில
மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் தலைவராக 90 வயதை எட்டிய விசாலாட்சி
நெடுஞ்செழியன் மகளிர் ஆணைய தலைவர் பொறுப்பில்
இருந்தார். அவரை அடுத்து அந்த நாற்காலி இன்று வரை
காலியாகவே உள்ளது.

இந்த அமைப்பின் வேலை என்ன தெரியுமா?

தமிழ்நாடு மகளிர் ஆணையம் 1993ம் ஆண்டு அமைக்கப்பட்டு
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றம் தொடர்பாக விசாரிப்பது
இதன் தலையாய வேலை. இதற்காக மகளிர் ஆணையத் தலைவர்
மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களின் உரிமை பாதுகாப்போடு பெண்களுக்கு சமத்துவம்
பெற்றுத் தருவதும் இதன் முக்கிய நோக்கம். குடும்பத்திலும்,
சமுதாயத்திலும் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இருந்து
பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப்
பெற்ற சட்ட ரீதியான அமைப்பாகும்.

பெண்களின் தனிப்பட்ட பிரச்னைகளைக் கண்டறிந்து அது
தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள்
சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி மக்களிடம் விழப்புணர்வை
ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
தலையே இல்லாத அமைப்பில்
இதுவெல்லாம் நடக்கிறதா என்று கேட்காதீர்கள்? எப்படி நடக்கும்.

இந்த ஆணையத்தின் இணையதளத்தில் பெண்கள் தங்களது
பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு அருகில்
இருக்கும் மகளிர் காவல் நிலையத்தை அணுகி உதவி பெறவும்
என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த கலைச்செல்வி
இவ்வாறு பதிவிட்டுள்ளார், ‘‘எத்தனை ஆணையம் இருந்தாலும்
இதுவரை பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த
முடியவில்லையே. பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கு
உடனடி தீர்வு காண வழியில்லையே. என்று தணியும் பெண் சு
தந்திர தாகம்’’ என்று தனது ஏமாற்றத்தை பதிவு செய்துள்ளார்.

இதற்கு மகளிர் ஆணையத்திடம் பதில் எதுவும் இல்லையோ?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல? Empty Re: மகளிர் ஆணையத்தில் யாருமில்ல: பிரச்னைய யார் கிட்ட சொல்ல?

Post by ayyasamy ram Wed Mar 08, 2017 8:09 pm

புரட்சிகர விடியல் பெண்கள் மையத்தின் மாநில
ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் தமயந்தியிடம் இது
குறித்து பேசினோம், ‘‘மாநில மகளிர் மகளிர் தமயந்திஆணையம்,
மனித உரிமை ஆணையம் இவை புகார்கள் வந்தால்
பரிந்துரைக்கும் பணியை மட்டுமே செய்கின்றன. இவை
சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு அந்தந்த ஊரில் உள்ள மகளிர் காவல்
நிலையங்களை அணுகச் செய்கின்றன.

அங்கு ஒரு எப்.ஐ.ஆர் கூடப் போட முடியாது. இரண்டு பக்கமும்
கட்டப்பஞ்சாயத்து பேசி அனுப்பி விடுகின்றனர். பெண்களுக்காக
என்று அரசு ஏற்படுத்தியுள்ள அமைப்புகள் எல்லாமே இப்படித்தான்
உள்ளது. பெண்களுக்கு நம்பிக்கை அளிக்காத, பெண்கள்
பிரச்னைகளுக்கு தீர்வு காணாத மகளிர் ஆணையமோ, மகளிர்
காவல் நிலையமோ இங்கு எதற்கு?

அப்படியான அமைப்புகளுக்கு செயல்படாதவர்கள் தலைவர்களாக
நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் மகளிர் ஆணையத்தின்
தலைவர் நாற்காலி காலியாக உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு
எதிரான பிரச்னைகளோ நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

பெண்கள் தங்களது பிரச்னைகளுக்காக தாங்களே போராட
வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வாடி
வாசலுக்காகவும், நெடுவாசலுக்காகவும் இளைஞர்கள் களத்தில்
இறங்கி போராடுகின்றனர். பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.

ஆனால் அவர்களின் சக மனுஷிகளான பெண்கள் பாலியல்
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்படுகின்றனர்.
தமிழகத்தில் பெண்கள் எந்த உரிமையோ, பாதுகாப்போ இல்லாமல்
உள்ளனர். இது தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையாக இவர்களுக்கு
தெரியவில்லையா?

பெண்ணை எப்போதும் போகப் பொருளாகவும், உடமையாகவும்
பயன்படுத்திக் கொண்டே இருக்கப் போகிறார்களா? பெண்களுக்கு
எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பப்
போவதில்லையா?

போராட ஆளே இல்லையா? அப்புறம் எதற்கு மகளிர் தினம்.
மார்ச் 8ம் தேதி கணவரிடம் அனுமதி பெற்று மகளிர் தின விழாவுக்கு
சென்று கோலப்போட்டியிலும், சமையல் போட்டியிலும் கலந்து
கொண்டு ஒரு சோப்பு டப்பாவை பரிசாக வாங்கி வருவதற்குத் தானா
மகளிர் தினம்?’’ என்று கேள்விகளால் துளைக்கிறார் தமயந்தி.

—————————————
யாழ் ஸ்ரீதேவி
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum