Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா !
Page 1 of 1
லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா !
லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா !
![லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா ! GEJeFqgTR6W43gmbeYDb+Tamil_News_large_172568420170307232155_318_219](https://www.filepicker.io/api/file/gEJeFqgTR6W43gmbeYDb+Tamil_News_large_172568420170307232155_318_219.jpg)
புதுடில்லி:ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அதிகமாக லஞ்சம் புழங்கும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த லஞ்சத்துக்கு எதிரான உரிமைகள் அமைப்பான, 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசு சாரா அமைப்பு, ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில், லஞ்சம் குறித்த ஆய்வை மேற்கொள்கிறது. கடந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ஆசியா - பசிபிக்கில் உள்ள, 16 நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில், லஞ்சம் கொடுத்ததாக, 69 சதவீத இந்தியர்கள் கூறியுள்ளனர்; இது, இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அதிகமாகும்; அதாவது, இந்திய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
வியட்நாம், 65 சதவீதத்துடன் இரண்டாம் இடத் தில் உள்ளது. சீனாவில், இது, 26 சதவீதமாக வும், பாகிஸ்தானில், 40 சதவீதமாகவும் உள்ளது. ஜப்பானில் தான் மிகவும் குறைந்த அளவான, 0.2 சதவீதம் பேரே லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர். தென்கொரியா வில், 3 சதவீதம் பேர் மட்டுமே லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகை யில், லஞ்சம் கொடுப்பது அதிகரித்துள்ள நாடு களில், சீனா முதலிடத்தில் உள்ளது. 73 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்க நேர்ந்ததாக கூறியுள்ளனர். இந்தப் பட்டியலில், 41 சதவீதத்துடன், இந்தியா, ஏழாவதுஇடத்தில் உள்ளது.
எந்தத் துறைக்கு அதிகம் லஞ்சம் தர வேண்டியுள்ள பட்டியலில், போலீஸ் முதலிடத்தில் உள்ளது. போலீசுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளதாக கூறியுள் ளவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய மக்களே.இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறியதாவது:
லஞ்சத்துக்கு எதிரான சட்டங்கள் வலுவில்லாமல் இருப்பதும், அவை முறையாகவும், கடுமையாகவும் பயன்படுத்தப்படாததுமே, லஞ்சம் பரவியுள்ளதற்கு முக்கிய காரணம். லஞ்சம் என்பது ஒரு சாதாரண குற்றமல்ல. அது ஒருவரது உணவை பறிக்கிறது; கல்வியை பறிக்கிறது; சுகாதாரத்தை பறிக்கிறது. இறுதியில் உயிரையே பறிக்கிறது. நாடு முன்னேற் றம் அடைய, லஞ்சம் இல்லாத நிலையை உரு வாக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடரும்....
![லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா ! GEJeFqgTR6W43gmbeYDb+Tamil_News_large_172568420170307232155_318_219](https://www.filepicker.io/api/file/gEJeFqgTR6W43gmbeYDb+Tamil_News_large_172568420170307232155_318_219.jpg)
புதுடில்லி:ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அதிகமாக லஞ்சம் புழங்கும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த லஞ்சத்துக்கு எதிரான உரிமைகள் அமைப்பான, 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசு சாரா அமைப்பு, ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில், லஞ்சம் குறித்த ஆய்வை மேற்கொள்கிறது. கடந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ஆசியா - பசிபிக்கில் உள்ள, 16 நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில், லஞ்சம் கொடுத்ததாக, 69 சதவீத இந்தியர்கள் கூறியுள்ளனர்; இது, இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அதிகமாகும்; அதாவது, இந்திய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
வியட்நாம், 65 சதவீதத்துடன் இரண்டாம் இடத் தில் உள்ளது. சீனாவில், இது, 26 சதவீதமாக வும், பாகிஸ்தானில், 40 சதவீதமாகவும் உள்ளது. ஜப்பானில் தான் மிகவும் குறைந்த அளவான, 0.2 சதவீதம் பேரே லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர். தென்கொரியா வில், 3 சதவீதம் பேர் மட்டுமே லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகை யில், லஞ்சம் கொடுப்பது அதிகரித்துள்ள நாடு களில், சீனா முதலிடத்தில் உள்ளது. 73 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்க நேர்ந்ததாக கூறியுள்ளனர். இந்தப் பட்டியலில், 41 சதவீதத்துடன், இந்தியா, ஏழாவதுஇடத்தில் உள்ளது.
எந்தத் துறைக்கு அதிகம் லஞ்சம் தர வேண்டியுள்ள பட்டியலில், போலீஸ் முதலிடத்தில் உள்ளது. போலீசுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளதாக கூறியுள் ளவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய மக்களே.இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறியதாவது:
லஞ்சத்துக்கு எதிரான சட்டங்கள் வலுவில்லாமல் இருப்பதும், அவை முறையாகவும், கடுமையாகவும் பயன்படுத்தப்படாததுமே, லஞ்சம் பரவியுள்ளதற்கு முக்கிய காரணம். லஞ்சம் என்பது ஒரு சாதாரண குற்றமல்ல. அது ஒருவரது உணவை பறிக்கிறது; கல்வியை பறிக்கிறது; சுகாதாரத்தை பறிக்கிறது. இறுதியில் உயிரையே பறிக்கிறது. நாடு முன்னேற் றம் அடைய, லஞ்சம் இல்லாத நிலையை உரு வாக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடரும்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா !
போலீஸ் லஞ்சவாதிகள்;சாமியார்களும் சரியில்லை!
இந்தியாவில் லஞ்சம் அதிகம் வாங்குபவர்கள் யார் என்ற பட்டியலில், போலீஸ் முதலிடத்தில் உள்ளது. லஞ்சவாதிகள்பட்டியலில், சாமியார்களும் இடம் பெற்றுள்ளனர்.'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:
இந்தியாவை பொறுத்தவரை, லஞ்சவாதிகள் பட்டிய லில், 85 சதவீதத்துடன் போலீஸ் முதலிடத்தில் உள்ளது. அரசு அதிகாரிகள், 84 சதவீதம்; நிறுவன அதிகாரிகள், 79 சதவீதம்; உள்ளாட்சி கவுன்சிலர்கள், 78 சதவீதம்; பார்லிமென்ட் உறுப்பினர்கள், 76 சதவீதத்துடன் அடுத்த இடங்களில் உள்ளனர். இந்தப் பட்டியலில், 74 சதவீதத்துடன் வரித் துறை அதிகாரிகளும், 71 சதவீதத்துடன் சாமியார்களும் உள்ளனர்.
அதே நேரத்தில், பிராந்தியத்தின் மற்ற நாடுகளில், சாமியார்கள், லஞ்சவாதிகள் பட்டியலில் கீழ் நிலையில் உள்ளனர். போலீஸ், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். கல்வி, சுகாதார துறைகளில், மற்ற நாடுகளை விட, இந்தியா வில் தான் அதிக அளவுக்கு லஞ்சம் புழங்கு கிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில், பொது சேவையில் லஞ்சம் அதிகமாக இருப்பதாக மக்கள் கூறுவதில், கல்வி, மருத்துவம், அடையாள அட்டை மற்றும் சான்றுகள் ஆகியவை முக்கியமான தாக கூறப்படுகின்றன.இவ்வளவு இருந்த போதும், லஞ்சத்தை ஒழிக்க, அரசு மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை உள்ளதாகவும் மக்கள் நம்பிக்கை அதிகம் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு ஆய்வறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர்
இந்தியாவில் லஞ்சம் அதிகம் வாங்குபவர்கள் யார் என்ற பட்டியலில், போலீஸ் முதலிடத்தில் உள்ளது. லஞ்சவாதிகள்பட்டியலில், சாமியார்களும் இடம் பெற்றுள்ளனர்.'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:
இந்தியாவை பொறுத்தவரை, லஞ்சவாதிகள் பட்டிய லில், 85 சதவீதத்துடன் போலீஸ் முதலிடத்தில் உள்ளது. அரசு அதிகாரிகள், 84 சதவீதம்; நிறுவன அதிகாரிகள், 79 சதவீதம்; உள்ளாட்சி கவுன்சிலர்கள், 78 சதவீதம்; பார்லிமென்ட் உறுப்பினர்கள், 76 சதவீதத்துடன் அடுத்த இடங்களில் உள்ளனர். இந்தப் பட்டியலில், 74 சதவீதத்துடன் வரித் துறை அதிகாரிகளும், 71 சதவீதத்துடன் சாமியார்களும் உள்ளனர்.
அதே நேரத்தில், பிராந்தியத்தின் மற்ற நாடுகளில், சாமியார்கள், லஞ்சவாதிகள் பட்டியலில் கீழ் நிலையில் உள்ளனர். போலீஸ், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். கல்வி, சுகாதார துறைகளில், மற்ற நாடுகளை விட, இந்தியா வில் தான் அதிக அளவுக்கு லஞ்சம் புழங்கு கிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில், பொது சேவையில் லஞ்சம் அதிகமாக இருப்பதாக மக்கள் கூறுவதில், கல்வி, மருத்துவம், அடையாள அட்டை மற்றும் சான்றுகள் ஆகியவை முக்கியமான தாக கூறப்படுகின்றன.இவ்வளவு இருந்த போதும், லஞ்சத்தை ஒழிக்க, அரசு மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை உள்ளதாகவும் மக்கள் நம்பிக்கை அதிகம் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு ஆய்வறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா !
முதலிடத்தில் சோமாலியா அதிக லஞ்ச, ஊழல் நாடுகள் இந்தியாவுக்கு 84வது இடம் நியூசிலாந்தில் லஞ்சம் மிகக் குறைவு !......இது 31 /12 /2009 இல் ..............
உலகில் அதிகளவு லஞ்ச, ஊழல் நடைபெறும் நாடுகள் பட்டியலில் சோமாலியா
முதலிடம் பிடித்தது. இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில்
லஞ்ச, ஊழல் குறித்து கண்காணித்து வரும் அமைப்பு, டிரான்ஸ்பரன்சி
இன்டர்நேஷனல். அதன் சார்பில் ஆண்டுதோறும் லஞ்சம் நிறைந்த நாடுகள்
பட்டியல் வெளியிடப்படுகிறது. 10 புள்ளிகள் அடிப்படையில் இது
கணக்கிடப்படுகிறது.அதிக லஞ்ச, ஊழல் கொண்ட நாடுகள் குறைந்த புள்ளிகளைப்
பெறும். அதிக புள்ளி பெறும் நாடுகளில் லஞ்சம் குறைவு. அதன்படி, இந்த
ஆண்டு பட்டியலில் 3.4 புள்ளிகளுடன் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது.
கடந்த ஆண்டு அது 85 வது இடத்தில் இருந்தது. லஞ்சத்தை ஒழிப்பதில் கடந்த 5
ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால்
இப்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் 1.1 புள்ளிகளுடன் அதிக லஞ்சம் தாண்டவமாடும் நாடாக
சோமாலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த 4 இடங்களை முறையே ஆப்கானிஸ்தான்,
மியான்மர், சூடான், ஈராக் பிடித்தன. 9.4 புள்ளிகளைப் பெற்று குறைந்த அளவு
லஞ்சம் நிலவும் நாடாக நியூசிலாந்து தேர்வானது.
கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த டென்மார்க்கை அது 2ம் இடத்துக்கு தள்ளியது. டென்மார்க் பெற்ற
புள்ளிகள் 9.3. சிங்கப்பூர், சுவீடன் 9.2, சுவிட்சர்லாந்து 9 புள்ளிகளுடன் முறையே அடுத்த 2 இடங்களைப் பிடித்தன. தவிர, பின்லாந்து, ஹாலந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து ஆகியவை லஞ்சம் குறைவான 10நாடுகளில் இடம்பெற்றுள்ளன. நமது அண்டை நாடுகளில் மிகச் சிறியதான பூடான்,
5 புள்ளிகளுடன் 49வது இடத்தில் உள்ளது.
அங்கு இந்தியாவை விட லஞ்சம் குறைவு. 2004ம் ஆண்டு பட்டியலில் 2.8
புள்ளிகளுடன் இந்தியா 90வது இடத்தில் இருந்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப்
பிறகு இப்போது 0.6 புள்ளி உயர்ந்து 6 இடங்கள் முன்னேறியுள்ளது.
இந்த அறிக்கை பற்றி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் தாகிலியானி
கூறுகையில், லஞ்ச, ஊழல் மற்றும் ஏழ்மை இடையே உறுதியான இணைப்பு
நீடிக்கிறது. அதனால்தான் ஏழை மற்றும் வளரும் நாடுகள் தொடர்ந்து குறைந்த
புள்ளிகளைப் பெறுகின்றன. ஏழ்மைக்கு எதிரான தீவிர நடவடிக்கை மூலம்
லஞ்சத்தை குறைக்க முடியும் என்றார்.
நன்றி கூகிள் செய்திகள் !
(https://groups.google.com/forum/#!topic/24hrs-mails/iL-5HAOFLnA )
உலகில் அதிகளவு லஞ்ச, ஊழல் நடைபெறும் நாடுகள் பட்டியலில் சோமாலியா
முதலிடம் பிடித்தது. இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில்
லஞ்ச, ஊழல் குறித்து கண்காணித்து வரும் அமைப்பு, டிரான்ஸ்பரன்சி
இன்டர்நேஷனல். அதன் சார்பில் ஆண்டுதோறும் லஞ்சம் நிறைந்த நாடுகள்
பட்டியல் வெளியிடப்படுகிறது. 10 புள்ளிகள் அடிப்படையில் இது
கணக்கிடப்படுகிறது.அதிக லஞ்ச, ஊழல் கொண்ட நாடுகள் குறைந்த புள்ளிகளைப்
பெறும். அதிக புள்ளி பெறும் நாடுகளில் லஞ்சம் குறைவு. அதன்படி, இந்த
ஆண்டு பட்டியலில் 3.4 புள்ளிகளுடன் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது.
கடந்த ஆண்டு அது 85 வது இடத்தில் இருந்தது. லஞ்சத்தை ஒழிப்பதில் கடந்த 5
ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால்
இப்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் 1.1 புள்ளிகளுடன் அதிக லஞ்சம் தாண்டவமாடும் நாடாக
சோமாலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த 4 இடங்களை முறையே ஆப்கானிஸ்தான்,
மியான்மர், சூடான், ஈராக் பிடித்தன. 9.4 புள்ளிகளைப் பெற்று குறைந்த அளவு
லஞ்சம் நிலவும் நாடாக நியூசிலாந்து தேர்வானது.
கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த டென்மார்க்கை அது 2ம் இடத்துக்கு தள்ளியது. டென்மார்க் பெற்ற
புள்ளிகள் 9.3. சிங்கப்பூர், சுவீடன் 9.2, சுவிட்சர்லாந்து 9 புள்ளிகளுடன் முறையே அடுத்த 2 இடங்களைப் பிடித்தன. தவிர, பின்லாந்து, ஹாலந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து ஆகியவை லஞ்சம் குறைவான 10நாடுகளில் இடம்பெற்றுள்ளன. நமது அண்டை நாடுகளில் மிகச் சிறியதான பூடான்,
5 புள்ளிகளுடன் 49வது இடத்தில் உள்ளது.
அங்கு இந்தியாவை விட லஞ்சம் குறைவு. 2004ம் ஆண்டு பட்டியலில் 2.8
புள்ளிகளுடன் இந்தியா 90வது இடத்தில் இருந்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப்
பிறகு இப்போது 0.6 புள்ளி உயர்ந்து 6 இடங்கள் முன்னேறியுள்ளது.
இந்த அறிக்கை பற்றி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் தாகிலியானி
கூறுகையில், லஞ்ச, ஊழல் மற்றும் ஏழ்மை இடையே உறுதியான இணைப்பு
நீடிக்கிறது. அதனால்தான் ஏழை மற்றும் வளரும் நாடுகள் தொடர்ந்து குறைந்த
புள்ளிகளைப் பெறுகின்றன. ஏழ்மைக்கு எதிரான தீவிர நடவடிக்கை மூலம்
லஞ்சத்தை குறைக்க முடியும் என்றார்.
நன்றி கூகிள் செய்திகள் !
(https://groups.google.com/forum/#!topic/24hrs-mails/iL-5HAOFLnA )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லஞ்சப் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா !
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முதலிடத்தில் நீடிக்குமா இந்தியா?
» யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா
» உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா
» ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா!
» 5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்
» யுத்த விமானக் கொள்வனவு! உலகின் முதலிடத்தில் இந்தியா
» உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா
» ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா!
» 5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|