Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடுப்பதால் புண்ணியம் வருமா…?
3 posters
Page 1 of 1
கொடுப்பதால் புண்ணியம் வருமா…?
பிச்சை யெடுத்தே வாழ்வ தென்றுயிர்
பேணிடு பலரைப் பார்க்கின்றோம் – அவர்
இச்சை யுடனதைச் செய்கிறா ரென்றால்
இவர்களை யந்நிலை விட்டவர்யார் ?
அமைதியை வேண்டிக் கோயிலே சென்றால்
அங்கவர் கைகளை நீட்டுகின்றார். – நாம்
அமைதி யுடனெதோ போடுகின் றோமதை
ஆங்கவர் வாங்கி அமைகின்றார்.
கொடுக்குங் கைமேல் இருப்பதும் பெறுங்கை
கீழே இருப்பதும் இயல்நிலையாம்; –இந்தக்
கொடுப்பவர் பெறுபவர் இருப்பது நலமா ?
கோவிலுள் போவோர் நினைப்பதில்லை.
கல்வியில் யாசகம் சிறந்ததொன் றெனவே
கழறுதல் கற்றோம்; அதுசரிதான்; — உண்ண
இல்லையே எனப்பலர் யாசகம் கேட்பதில்
என்னதான் நியாயம் இருக்கிறது ?
கல்வியில் யாசகம் பெற்றவ னுயர்ந்தே
கல்வியைப் பலர்க்கும் ஈகின்றான்; — இங்கே
இல்லையே என்றுகை நீட்டும் யாசகன்
என்றும் உயர்நிலை காண்பதில்லை.
கொடுப்பவர் புண்ணியம் பெறுவதா யெண்ணிக்
கொடுத்துப் பலரைக் கெடுக்கின்றோம்; — அதுதான்
கெடுப்பதே உழைப்பினைச் சோம்பலில் இன்பம்
காண்பவர் பலரைப் படைக்கின்றோம்.
யாசகம் வேண்டா வாய்ப்பினைத் தந்தே
யாரெவர் அவர்தமை உயர்த்திடுவார் ?— அந்த
வாசகம் கேட்குநல் நாள்வரு மாவென
வானையே பார்த்துக் கேட்கின்றேன்.
–
—————————
– டாக்டர். ச.சவகர்லால்
பேணிடு பலரைப் பார்க்கின்றோம் – அவர்
இச்சை யுடனதைச் செய்கிறா ரென்றால்
இவர்களை யந்நிலை விட்டவர்யார் ?
அமைதியை வேண்டிக் கோயிலே சென்றால்
அங்கவர் கைகளை நீட்டுகின்றார். – நாம்
அமைதி யுடனெதோ போடுகின் றோமதை
ஆங்கவர் வாங்கி அமைகின்றார்.
கொடுக்குங் கைமேல் இருப்பதும் பெறுங்கை
கீழே இருப்பதும் இயல்நிலையாம்; –இந்தக்
கொடுப்பவர் பெறுபவர் இருப்பது நலமா ?
கோவிலுள் போவோர் நினைப்பதில்லை.
கல்வியில் யாசகம் சிறந்ததொன் றெனவே
கழறுதல் கற்றோம்; அதுசரிதான்; — உண்ண
இல்லையே எனப்பலர் யாசகம் கேட்பதில்
என்னதான் நியாயம் இருக்கிறது ?
கல்வியில் யாசகம் பெற்றவ னுயர்ந்தே
கல்வியைப் பலர்க்கும் ஈகின்றான்; — இங்கே
இல்லையே என்றுகை நீட்டும் யாசகன்
என்றும் உயர்நிலை காண்பதில்லை.
கொடுப்பவர் புண்ணியம் பெறுவதா யெண்ணிக்
கொடுத்துப் பலரைக் கெடுக்கின்றோம்; — அதுதான்
கெடுப்பதே உழைப்பினைச் சோம்பலில் இன்பம்
காண்பவர் பலரைப் படைக்கின்றோம்.
யாசகம் வேண்டா வாய்ப்பினைத் தந்தே
யாரெவர் அவர்தமை உயர்த்திடுவார் ?— அந்த
வாசகம் கேட்குநல் நாள்வரு மாவென
வானையே பார்த்துக் கேட்கின்றேன்.
–
—————————
– டாக்டர். ச.சவகர்லால்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொடுப்பதால் புண்ணியம் வருமா…?
கொடுப்பதால் புண்ணியம் வருமா ? என்பது நமக்குத் தெரியாது ; ஆனால் மனதிலே ஒரு இன்பம் உண்டாகும் ; அதை யாரும் மறுக்க இயலாது . அதை
" ஈத்துவக்கும் இன்பம் " என்று அய்யன் வள்ளுவர் குறிப்பிடுவார் .
" ஈத்துவக்கும் இன்பம் " என்று அய்யன் வள்ளுவர் குறிப்பிடுவார் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கொடுப்பதால் புண்ணியம் வருமா…?
மேற்கோள் செய்த பதிவு: 1235298M.Jagadeesan wrote:கொடுப்பதால் புண்ணியம் வருமா ? என்பது நமக்குத் தெரியாது ; ஆனால் மனதிலே ஒரு இன்பம் உண்டாகும் ; அதை யாரும் மறுக்க இயலாது . அதை
" ஈத்துவக்கும் இன்பம் " என்று அய்யன் வள்ளுவர் குறிப்பிடுவார் .
உண்மை ஐயா, அதை கொடுத்துப் பார்த்தல் தான் அனுபவிக்க முடியும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இணையம்-பட்டால் அறிவு வருமா?படித்தால் அறிவு வருமா?துடி துடித்து இறந்த கர்ப்பிணி.
» தல போல வருமா , நம்ம ஈகரை தல போல வருமா ...............
» ஆவி வருமா?? தூது வருமா??
» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
» தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
» தல போல வருமா , நம்ம ஈகரை தல போல வருமா ...............
» ஆவி வருமா?? தூது வருமா??
» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
» தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|