Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
4 posters
Page 1 of 1
தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !
விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
வணிகம் செய்ய வந்தவன் வெள்ளையன் நம் நாட்டை
வசப்படுத்தி அடிமையாக்கிக் கொள்ளை அடித்தான் !
இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்
என்று மக்களைக் கொடுமைப் படுத்தினான் !
விடுதலை வேண்டிப் போராடினார்கள் அன்று
வியர்வையும் ரத்தமும் சிந்திப் போராடினார்கள்!
வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைக்காக
வீரத்துடன் போராடி வீர மரணம் அடைந்தான் !
வேலுமங்கை வீர நாச்சியார் வெள்ளையரோடு
வேங்கையென பாய்ந்து வீரப் போர் புரிந்தார் !
குயிலி வெடிமருந்துக் கிடங்கில் தீயுடன் குதித்து
குவலயத்தின் முதல் தற்கொலைப் படையானாள் !
தடியடி பெற்றனர் சிறைக்குச் சென்றனர்
தள்ளாத வயதிலும் போராட்டம் நடத்தினர் !
கடலில் கிடைக்கும் உப்புக்கு வரி விதித்தான்
காந்தியடிகள் தண்டி யாத்திரை நடத்தினார் !
அயல்நாட்டுத் துணிகளை மக்கள் புறக்கணிக்க
அண்ணல் காந்தியடிகள் மக்களிடம் வேண்டினார் !
பொது இடத்தில் குவித்து வைத்து தீ இட்டனர்
பொது மக்களும் வேண்டுகோளை நிறைவேற்றினர் !
கொடியைக் காத்து உயிரை விட்ட திருப்பூர்
குமரன் மக்கள் மனதில் இடம் பிடித்தான் !
செக்கை இழுத்து சிறையில் வாடி வதங்கிய
செந்தமிழர் வ .உ .சி நெஞ்சமெல்லாம் நிறைந்தார் !
நேதாசி சுபாசு சந்திரா போசு அவர்கள்
நாளும் படை திரட்டி ஆயுத வழி போராடினார் !
அமைதிவழி ஆயுதவழி இரு வழியிலும்
ஆங்காங்கே போராட்டம் புயலானது !
வேறு வழியின்றி வெள்ளையன்
விடுதலை வழங்கிச் சென்றான் !
இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று
எல்லா நாட்டுக்காரனும் ஆளுகிறான் இன்று !
உலகமயம் என்ற பெயரில் நம் நாட்டை
உலகமே கொள்ளை அடித்து மகிழ்கின்றது !
இன்னுமொரு விடுதலைப் போராட்டம்
இளைஞர்கள் தொடங்கும் நாள் வரும் !
விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
வணிகம் செய்ய வந்தவன் வெள்ளையன் நம் நாட்டை
வசப்படுத்தி அடிமையாக்கிக் கொள்ளை அடித்தான் !
இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்
என்று மக்களைக் கொடுமைப் படுத்தினான் !
விடுதலை வேண்டிப் போராடினார்கள் அன்று
வியர்வையும் ரத்தமும் சிந்திப் போராடினார்கள்!
வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைக்காக
வீரத்துடன் போராடி வீர மரணம் அடைந்தான் !
வேலுமங்கை வீர நாச்சியார் வெள்ளையரோடு
வேங்கையென பாய்ந்து வீரப் போர் புரிந்தார் !
குயிலி வெடிமருந்துக் கிடங்கில் தீயுடன் குதித்து
குவலயத்தின் முதல் தற்கொலைப் படையானாள் !
தடியடி பெற்றனர் சிறைக்குச் சென்றனர்
தள்ளாத வயதிலும் போராட்டம் நடத்தினர் !
கடலில் கிடைக்கும் உப்புக்கு வரி விதித்தான்
காந்தியடிகள் தண்டி யாத்திரை நடத்தினார் !
அயல்நாட்டுத் துணிகளை மக்கள் புறக்கணிக்க
அண்ணல் காந்தியடிகள் மக்களிடம் வேண்டினார் !
பொது இடத்தில் குவித்து வைத்து தீ இட்டனர்
பொது மக்களும் வேண்டுகோளை நிறைவேற்றினர் !
கொடியைக் காத்து உயிரை விட்ட திருப்பூர்
குமரன் மக்கள் மனதில் இடம் பிடித்தான் !
செக்கை இழுத்து சிறையில் வாடி வதங்கிய
செந்தமிழர் வ .உ .சி நெஞ்சமெல்லாம் நிறைந்தார் !
நேதாசி சுபாசு சந்திரா போசு அவர்கள்
நாளும் படை திரட்டி ஆயுத வழி போராடினார் !
அமைதிவழி ஆயுதவழி இரு வழியிலும்
ஆங்காங்கே போராட்டம் புயலானது !
வேறு வழியின்றி வெள்ளையன்
விடுதலை வழங்கிச் சென்றான் !
இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று
எல்லா நாட்டுக்காரனும் ஆளுகிறான் இன்று !
உலகமயம் என்ற பெயரில் நம் நாட்டை
உலகமே கொள்ளை அடித்து மகிழ்கின்றது !
இன்னுமொரு விடுதலைப் போராட்டம்
இளைஞர்கள் தொடங்கும் நாள் வரும் !
Re: தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
சமூக வலைத்தளங்களின் எழுச்சியால் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவே கருதுகிறேன்
இன்னுமொரு விடுதலைப் போராட்டம்
இளைஞர்கள் தொடங்கும் நாள் வரும் !
நல்ல கவிதை
Re: தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !
eraravi wrote:இங்கிலாந்துக்காரன் மட்டுமே ஆண்டான் அன்று
எல்லா நாட்டுக்காரனும் ஆளுகிறான் இன்று !
உலகமயம் என்ற பெயரில் நம் நாட்டை
உலகமே கொள்ளை அடித்து மகிழ்கின்றது !
இன்னுமொரு விடுதலைப் போராட்டம்
இளைஞர்கள் தொடங்கும் நாள் வரும் !
மறுக்க முடியா செய்தி, கவிதை வடிவில்.
ரசித்தேன். அருமை,இரா இரவி அவர்களே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! வெற்றிமுரசு ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! புதிய டைரி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! நிலா விடு தூது ! கவிஞர் இரா .இரவி
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! புதிய டைரி ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! நிலா விடு தூது ! கவிஞர் இரா .இரவி
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|