ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்!

Go down

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! Empty வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்!

Post by krishnaamma Fri Feb 24, 2017 12:21 am

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்! NNC6EKB5QpWEEVHGmk9g+E_1487571528

மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் ஒவ்வொருவரும், விடுமுறை நாள் வராதா? ஒரு நாள் முழு ஓய்வு கிடைக்காதா? என எண்ணும் அளவுக்கு, நவீன உலகம் மாறி விட்டது. தினமும், வீட்டில் இருப்பவர்களிடமே முழுமையாக இரண்டு வார்த்தை பேச நேரமில்லாமல், பம்பரமாய் சுற்றுகிறோம். ஒரே வீட்டுக்குள் இருந்தும், 'ஷிப்ட்' அடிப்படை வேலையால், அண்ணனும், தங்கையும் பார்த்தே, ஒரு வாரமாகி விடுகிறது.

இச்சூழலால், குடும்ப உறுப்பினருக்கும், நமக்கும் இருக்கும் பிணைப்பு பிளவடைகிறது. ஏதோ உறவினர்கள் போல், 'நல்லா இருக்கியா? சாப்பிட்டாச்சா?' என இரு கேள்விகள் மட்டுமே, பகிரும் நிலை உருவாகி வருகிறது. எப்போதுமே, ஒரு செயலை நாம் தொடரும் போது, அச்செயல் பழக்கமாகி அதற்கு அடிமையாகி விடுகிறோம்.

இந்த மனநிலை தான், தற்போது அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூடம், டியூஷன், அலுவலகம் என சுழற்சி முறை வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டோம். இதற்கிடையில், யாரையேனும் இழந்துள்ளோமா? உறவினர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களை பார்த்தே நிறைய நாள் ஆகிவிட்டதே உள்ளிட்ட எண்ணங்கள், அனைவருக்கும் தோன்றுமா என்றால் கேள்விக்குறிதான்.

ஏனெனில், பொருளாதாரம், போட்டிகள் நிறைந்த உலகில் பயணிக்கும் போது, ஒருவரை முந்த வேண்டும் என்று தான் தோன்றுமே தவிர, உறவுகளோ, குடும்பங்களோ, நம் நினைவுக்கு வருவதில்லை. இதன் விளைவு, வாழ்வு நிறைவாகும் சமயம் நாம் சம்பாதித்த பணம், நோய்கள், நேரமின்மை இவையே நம்முடன் இருக்கும். நம்மை சுற்றி இருக்கும் உறவுகள், அவர்களது வேலையில் மூழ்கியிருப்பார்கள்.

ஆகவே, வாரம் ஒரு முறை அல்லது மாதம் இரு முறை, உறவுகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்; அந்த நேரத்தை மீண்டும் அனுபவிக்க, மனதில் ஆசையுடன் காத்திருங்கள்; இதையே உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள். அப்போது தான், உறவுகளினால் நமக்கிருக்கும் பலம் தெரியும். அனைத்திலும் முக்கியமான ஒன்று, அனைவருடன் சேரும் போது வாய்விட்டு சிரிப்போம். இதனால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மனதும் புத்துணர்வடையும்.

தவிர, பல்வேறு மாற்றங்களையும் நாம் உணரலாம்.அண்ணன், அக்கா, தங்கை திருமணம் முடிந்திருந்தாலும், மாதம் ஒரு முறை ஒன்று கூடுங்கள். அப்போது, ஒன்றாக அமர்ந்து பேசுவது, குழந்தைகளை சகஜமாக பழக விடுவது, குடும்பத்தின் அன்றைய சூழலை, குழந்தைகளுக்கு எடுத்துக்கூறுவது, ஒன்றாக சாப்பிடுவது உள்ளிட்டவற்றை செய்யுங்கள்.

அப்போது, அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் இருப்பதை உணரலாம். சிரிக்கும் போது, ஒருவரை ஒருவர் அடித்து சிரித்தால், மனரீதியாக மறுமலர்ச்சி ஏற்படுகிறது.
எப்போதும், எந்த இடத்திலும் வாய் விட்டு சிரிக்க வேண்டும். அப்போது, உடலின் நரம்புகள் அனைத்தும் இயங்குகின்றன. இதனால், சிந்திக்கும் திறனும் அதிகரிக்கிறது.

மனம் புத்துணர்வடைந்து, புதுமையான எண்ணங்கள் தோன்றும். குழந்தைகள் சரி, தவறுகளை பிரித்து பார்க்கும் அளவுக்கு, எண்ணங்கள் முதிர்ச்சி, அனுபவம் பெறுவர். இவ்வாறு, உறவுகளின் பிணைப்பில், குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்கு அதன் பலத்தை கற்றுத்தரும் போது, அவர்களின் பாதை லட்சியத்தை அடையும்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum