Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதநேய மாமணி பழனியப்பன் வாழ்வார் என்றும் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
மனிதநேய மாமணி பழனியப்பன் வாழ்வார் என்றும் ! கவிஞர் இரா .இரவி !
மனிதநேய மாமணி பழனியப்பன்
வாழ்வார் என்றும் ! கவிஞர் இரா .இரவி !
நினைவுதினம் மட்டும்
நினைக்கப்படுபவன் அல்ல நீ !
நீங்காத நினைவை என்றும்
நெஞ்சில் தந்தவன் நீ !
ஈர இதயம் பெற்றவன் நீ !
ஆண் தெரசாவாக வாழ்ந்தவன் நீ !
பார்வையற்றோரின் பார்வையானாய் நீ !
பாரினில் உன்னத வாழ்வு வாழ்ந்தாய் நீ !
தன்னலம் மறந்து பொதுநலம் புரிந்தாய் நீ !
தன் குடும்பத்தையும் ஈடுபடுத்தினாய் நீ !
இறுதி மூச்சு வரை இயங்கியவன் நீ !
என்றும் பார்வையற்றோருக்காக வாழ்ந்தவன் நீ !
இரத்ததானம் தந்து முகாம் நடத்தியவன் நீ
விழிதானம் விழிப்புணர்வு விதைத்தவன் நீ !
பிறந்தோம் வாழ்ந்தோம் என்று வாழாமல்
பிறந்தோம் உதவுவோம் என்று வாழ்ந்தவன் நீ !
பாதியில் பார்வை இழந்த போதும்
பார்வையற்றோர் வேடந்தாங்கல் நீ !
தான் பட்ட துன்பம் பார்வையற்றோர்
தான் படக் கூடாது என்று நீ !
தன் சொந்தப பணத்தில்
தன்னலமற்ற விடுதி தொடங்கினாய் !
மனிதநேய மாமணி பட்டத்தை
மருதமுத்து துணை வேந்தரிடம் பெற்றாய் !
மனதரில் மாணிக்கமாக வாழ்ந்து
மண்ணின் ஆளுநரிடம் விருது பெற்றாய் !
வருடா வருடம் இரத்ததான முகம் நடத்தியதற்கு
வளமான மதுரையின் ஆட்சித் தலைவர் விருது பெற்றாய் !
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து சிறந்தாய்
அடுத்தவர்களின் துயர் துடைத்து வாழ்ந்தாய் !
சராசரி வாழ்க்கை வாழாமல் நீ
சாதனை வாழ்க்கை வாழ்ந்து சிறந்தாய் !
அகவிழி பார்வையற்றோர் விடுதி தொடங்கி
அகவிழியோடு நடந்து கொண்டாய் நீ !
உன்னால் தொடங்கப்பட்ட விடுதி இன்றும்
உன் தம்பி கோபியால் இயங்கி வருகின்றது !
நீ வைத்த அகவிழி விடுதி விதை இன்று
நன்றாக விருட்சமாக வளர்ந்து வருகின்றது !
மதுரையின் பெருமைகளில் ஒன்றானது
மாமனிதன் நீ தொடங்கிய அகவிழி விடுதி !
மனிதநேயத்தின் சின்னமாக உள்ளது
மனிதநேயத்தை மற்றவர்களுக்கும் கற்பிக்கின்றது !
உடலால் உலகை விட்டு மறைந்தாலும்
உன்னத சேவையால் வாழ்வாய் என்றும் நீ !
வாழ்வார் என்றும் ! கவிஞர் இரா .இரவி !
நினைவுதினம் மட்டும்
நினைக்கப்படுபவன் அல்ல நீ !
நீங்காத நினைவை என்றும்
நெஞ்சில் தந்தவன் நீ !
ஈர இதயம் பெற்றவன் நீ !
ஆண் தெரசாவாக வாழ்ந்தவன் நீ !
பார்வையற்றோரின் பார்வையானாய் நீ !
பாரினில் உன்னத வாழ்வு வாழ்ந்தாய் நீ !
தன்னலம் மறந்து பொதுநலம் புரிந்தாய் நீ !
தன் குடும்பத்தையும் ஈடுபடுத்தினாய் நீ !
இறுதி மூச்சு வரை இயங்கியவன் நீ !
என்றும் பார்வையற்றோருக்காக வாழ்ந்தவன் நீ !
இரத்ததானம் தந்து முகாம் நடத்தியவன் நீ
விழிதானம் விழிப்புணர்வு விதைத்தவன் நீ !
பிறந்தோம் வாழ்ந்தோம் என்று வாழாமல்
பிறந்தோம் உதவுவோம் என்று வாழ்ந்தவன் நீ !
பாதியில் பார்வை இழந்த போதும்
பார்வையற்றோர் வேடந்தாங்கல் நீ !
தான் பட்ட துன்பம் பார்வையற்றோர்
தான் படக் கூடாது என்று நீ !
தன் சொந்தப பணத்தில்
தன்னலமற்ற விடுதி தொடங்கினாய் !
மனிதநேய மாமணி பட்டத்தை
மருதமுத்து துணை வேந்தரிடம் பெற்றாய் !
மனதரில் மாணிக்கமாக வாழ்ந்து
மண்ணின் ஆளுநரிடம் விருது பெற்றாய் !
வருடா வருடம் இரத்ததான முகம் நடத்தியதற்கு
வளமான மதுரையின் ஆட்சித் தலைவர் விருது பெற்றாய் !
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து சிறந்தாய்
அடுத்தவர்களின் துயர் துடைத்து வாழ்ந்தாய் !
சராசரி வாழ்க்கை வாழாமல் நீ
சாதனை வாழ்க்கை வாழ்ந்து சிறந்தாய் !
அகவிழி பார்வையற்றோர் விடுதி தொடங்கி
அகவிழியோடு நடந்து கொண்டாய் நீ !
உன்னால் தொடங்கப்பட்ட விடுதி இன்றும்
உன் தம்பி கோபியால் இயங்கி வருகின்றது !
நீ வைத்த அகவிழி விடுதி விதை இன்று
நன்றாக விருட்சமாக வளர்ந்து வருகின்றது !
மதுரையின் பெருமைகளில் ஒன்றானது
மாமனிதன் நீ தொடங்கிய அகவிழி விடுதி !
மனிதநேயத்தின் சின்னமாக உள்ளது
மனிதநேயத்தை மற்றவர்களுக்கும் கற்பிக்கின்றது !
உடலால் உலகை விட்டு மறைந்தாலும்
உன்னத சேவையால் வாழ்வாய் என்றும் நீ !
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கரிமேடு காமராசர் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
» எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்றும் வாழ்வார் ! - கவிஞர் இரா. இரவி
» படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
» என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் ! கவிஞர் இரா .இரவி !
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
» எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்றும் வாழ்வார் ! - கவிஞர் இரா. இரவி
» படைப்புகளில் என்றும் வாழ்வார் வாலி ! மரணம் இல்லை ! கவிஞர் இரா .இரவி !
» என்றும் வாழ்வார் நமது தமிழண்ணல் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|