Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !
பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு !
எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !
எது கவிதை ? என்ற கேள்வி எல்லோரும்
என்றும் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர் !
விடை மட்டும் இன்றும் கிடைக்கவே இல்லை
வித்தியாசமாக எழுதி இருந்தால் கவிதையா ?
வளமான சொற்கள் இருந்தால் கவிதையா ?
வற்றாத கற்பனை இருந்தால் கவிதையா ?
மரபு இலக்கணத்துடன் இருந்தால் கவிதையா ?
மரபின்றி புதுமையாக இருந்தால் கவிதையா ?
மூன்றுவரி ஹைக்கூவாக இருந்தால் கவிதையா ?
முத்தாய்ப்பான வசனமாக இருந்தால் கவிதையா ?
உள்ளத்தில் உள்ளதை எழுதினால் கவிதையா ?
உணர்ந்த உணர்வை வடித்தால் கவிதையா ?
அழகியலை அழகாய்த் தீட்டினால் கவிதையா ?
அழகியின் அங்கம் வர்ணித்தால் கவிதையா ?
ஏழ்மைக்காக வருந்தி எழுதினால் கவிதையா ?
இன்னல்களை எடுத்து இயம்பினால் கவிதையா ?
தன்னம்பிக்கை விதை விதைத்தால் கவிதையா ?
தன்னிகரில்லா ஓசை நயம் இருந்தால் கவிதையா ?
துன்பத்திற்குத் தீர்வு கூறினால் கவிதையா ?
துயரத்திற்கு ஆறுதல் தந்தால் கவிதையா ?
காதலிக்குக் காதலன் வடித்தால் கவிதையா ?
காதலை உயர்வாய் காட்டினால் கவிதையா ?
மரபுக்கவிதையே கவிதை என்கின்றனர் சிலர் !
புதுக்கவிதையே கவிதை என்கின்றனர் சிலர் !
வசனக் கவிதையே கவிதை என்கின்றனர் சிலர் !
விவேகமான ஹைக்கூவே கவிதை என்கின்றனர் சிலர் !
கவிதையின் வடிவம் எதுவாக இருந்தால் என்ன ?
கவிதை வாசகர் சிந்தையைக் கவருவதாக இருத்தல் வேண்டும் !
எது கவிதை என்ற கேள்விகள் தொடர்ந்தாலும் !
எக்கவிதை வாசகர் உள்ளம் தொடுதோ அதுவே கவிதை !
எது கவிதை ? கவிஞர் இரா .இரவி !
எது கவிதை ? என்ற கேள்வி எல்லோரும்
என்றும் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர் !
விடை மட்டும் இன்றும் கிடைக்கவே இல்லை
வித்தியாசமாக எழுதி இருந்தால் கவிதையா ?
வளமான சொற்கள் இருந்தால் கவிதையா ?
வற்றாத கற்பனை இருந்தால் கவிதையா ?
மரபு இலக்கணத்துடன் இருந்தால் கவிதையா ?
மரபின்றி புதுமையாக இருந்தால் கவிதையா ?
மூன்றுவரி ஹைக்கூவாக இருந்தால் கவிதையா ?
முத்தாய்ப்பான வசனமாக இருந்தால் கவிதையா ?
உள்ளத்தில் உள்ளதை எழுதினால் கவிதையா ?
உணர்ந்த உணர்வை வடித்தால் கவிதையா ?
அழகியலை அழகாய்த் தீட்டினால் கவிதையா ?
அழகியின் அங்கம் வர்ணித்தால் கவிதையா ?
ஏழ்மைக்காக வருந்தி எழுதினால் கவிதையா ?
இன்னல்களை எடுத்து இயம்பினால் கவிதையா ?
தன்னம்பிக்கை விதை விதைத்தால் கவிதையா ?
தன்னிகரில்லா ஓசை நயம் இருந்தால் கவிதையா ?
துன்பத்திற்குத் தீர்வு கூறினால் கவிதையா ?
துயரத்திற்கு ஆறுதல் தந்தால் கவிதையா ?
காதலிக்குக் காதலன் வடித்தால் கவிதையா ?
காதலை உயர்வாய் காட்டினால் கவிதையா ?
மரபுக்கவிதையே கவிதை என்கின்றனர் சிலர் !
புதுக்கவிதையே கவிதை என்கின்றனர் சிலர் !
வசனக் கவிதையே கவிதை என்கின்றனர் சிலர் !
விவேகமான ஹைக்கூவே கவிதை என்கின்றனர் சிலர் !
கவிதையின் வடிவம் எதுவாக இருந்தால் என்ன ?
கவிதை வாசகர் சிந்தையைக் கவருவதாக இருத்தல் வேண்டும் !
எது கவிதை என்ற கேள்விகள் தொடர்ந்தாலும் !
எக்கவிதை வாசகர் உள்ளம் தொடுதோ அதுவே கவிதை !
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! தனித்தமிழ் பொங்கல் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதை மணி தந்த தலைப்பு ! கோடை மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி ! கவிதை மணி !தந்த தலைப்பு ! எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! இயற்கை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பொம்மைகள் ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதை மணி தந்த தலைப்பு ! கோடை மழை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி ! கவிதை மணி !தந்த தலைப்பு ! எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ தோட்டம் தந்த தலைப்பு ! இயற்கை ! கவிஞர் இரா .இரவி !
» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! பொம்மைகள் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|