Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை
3 posters
Page 1 of 1
யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை
ஹரிஷ்சந்திரேஷ்வர் கோவிலுக்கு அருகில் கேதாரேஷ்வர் குகைக்குள் உள்ள சிவலிங்கத்தைச் சுற்றிலும் நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இந்த தூண்கள் உணர்த்தும் உண்மையை பார்க்கலாம்.
யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை
மகாராஷ்டிராவில் உள்ள மால்ஷேஜ் காட் என்ற பகுதியில், வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை இருக்கிறது. இந்த கோட்டையானது கடல் மட்டத்தில் இருந்து 1424 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிகரத்தை சுற்றுலாப் பயணிகள் தவறவிட்டு விடக்கூடாது.
ஏனெனில் இந்தச் சிகரப் பகுதியில் இருந்து ஒரு நாணயத்தை நீங்கள் வீசி எறிந்தால், அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்தபடி கீழ் செல்லும் அதிசயத்தைப் பார்க்கலாம். இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அது சரி.. இந்தப் பகுதிக்கு ஆன்மிகத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?... இருக்கிறது..
இந்தப் பகுதியில் ஹரிஷ்சந்திரேஷ்வர் என்ற கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் வலதுபுறமாகச் சென்றால் ‘கேதாரேஷ்வர் குகை’ என்ற மிகப்பெரிய குகை இருக்கிறது. இந்த குகைக்குள் முழுவதுமே நீரால் சூழப்பட்ட நிலையில் பெரிய சிவலிங்கம் ஒன்று அமைந்துள்ளது. சுமார் 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றிலும் இடுப்பளவுக்கு நீர் சூழ்ந்திருக்கிறது. இந்த தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதைக் கடந்து சிவலிங்கத்தின் அருகில் செல்வது என்பது கொஞ்சம் கடினமான விஷயம் என்கிறார்கள்.
![யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை 201702211543239306_kedareshwar-Cave-four-pillars-that-symbolize_SECVPF](https://2img.net/h/img.maalaimalar.com/Articles/2017/Feb/201702211543239306_kedareshwar-Cave-four-pillars-that-symbolize_SECVPF.gif)
![யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை FE7621F3-4343-4D65-A771-F725E8F91F5D_L_styvpf](https://2img.net/h/www.maalaimalar.com/uploads/FE7621F3-4343-4D65-A771-F725E8F91F5D_L_styvpf.gif)
இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இந்த நான்கு தூண்களும் சத்ய யுகம், திரேத யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒவ்வொரு தூண் இடிந்து வருவதாகவும், கலியுகமான இந்த யுகத்தில் ஒரே ஒரு தூண் மட்டும் மீதம் இருப்பதாகவும் இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கலியுகத்தின் முடிவில் இந்த நான்காவது தூணும் இடியும் என்றும், அதுவே இந்த உலகத்தில் ஊழி காலமாக இருக்கும் என்றும் பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.
-maalaimalar
யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை
மகாராஷ்டிராவில் உள்ள மால்ஷேஜ் காட் என்ற பகுதியில், வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை இருக்கிறது. இந்த கோட்டையானது கடல் மட்டத்தில் இருந்து 1424 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிகரத்தை சுற்றுலாப் பயணிகள் தவறவிட்டு விடக்கூடாது.
ஏனெனில் இந்தச் சிகரப் பகுதியில் இருந்து ஒரு நாணயத்தை நீங்கள் வீசி எறிந்தால், அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்தபடி கீழ் செல்லும் அதிசயத்தைப் பார்க்கலாம். இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அது சரி.. இந்தப் பகுதிக்கு ஆன்மிகத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?... இருக்கிறது..
இந்தப் பகுதியில் ஹரிஷ்சந்திரேஷ்வர் என்ற கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் வலதுபுறமாகச் சென்றால் ‘கேதாரேஷ்வர் குகை’ என்ற மிகப்பெரிய குகை இருக்கிறது. இந்த குகைக்குள் முழுவதுமே நீரால் சூழப்பட்ட நிலையில் பெரிய சிவலிங்கம் ஒன்று அமைந்துள்ளது. சுமார் 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றிலும் இடுப்பளவுக்கு நீர் சூழ்ந்திருக்கிறது. இந்த தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதைக் கடந்து சிவலிங்கத்தின் அருகில் செல்வது என்பது கொஞ்சம் கடினமான விஷயம் என்கிறார்கள்.
![யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை 201702211543239306_kedareshwar-Cave-four-pillars-that-symbolize_SECVPF](https://2img.net/h/img.maalaimalar.com/Articles/2017/Feb/201702211543239306_kedareshwar-Cave-four-pillars-that-symbolize_SECVPF.gif)
![யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை FE7621F3-4343-4D65-A771-F725E8F91F5D_L_styvpf](https://2img.net/h/www.maalaimalar.com/uploads/FE7621F3-4343-4D65-A771-F725E8F91F5D_L_styvpf.gif)
இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இந்த நான்கு தூண்களும் சத்ய யுகம், திரேத யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒவ்வொரு தூண் இடிந்து வருவதாகவும், கலியுகமான இந்த யுகத்தில் ஒரே ஒரு தூண் மட்டும் மீதம் இருப்பதாகவும் இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கலியுகத்தின் முடிவில் இந்த நான்காவது தூணும் இடியும் என்றும், அதுவே இந்த உலகத்தில் ஊழி காலமாக இருக்கும் என்றும் பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.
-maalaimalar
Re: யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை
படத்தைப் பார்த்தவுடன் பழைய நினைவு வர ,
http://www.eegarai.net/t106664-topic டிசம்பர் 2013 இல் வந்துள்ளது தெரிந்தது.
நிற்க ,
புவிஈர்ப்பு சக்தியை மீறி மேலே மிதந்து ......பிறகு ....கீழ்நோக்கி செல்கிறதா ?
அல்லது வேறு திசைதனில் செல்கிறதா ?
கீழ்நோக்கி என்றால் ...முதல் முறை வராத புவிஈர்ப்பு ரெண்டாம் முறை அமுல் ஆகிறதா ?
ஒரு முறை சென்று சிறிது ஆராயவேண்டும்.
ஆச்சர்யம்தான்.
ரமணியன்
http://www.eegarai.net/t106664-topic டிசம்பர் 2013 இல் வந்துள்ளது தெரிந்தது.
நிற்க ,
புவிஈர்ப்பு சக்தியை மீறி மேலே மிதந்து ......பிறகு ....கீழ்நோக்கி செல்கிறதா ?
அல்லது வேறு திசைதனில் செல்கிறதா ?
கீழ்நோக்கி என்றால் ...முதல் முறை வராத புவிஈர்ப்பு ரெண்டாம் முறை அமுல் ஆகிறதா ?
ஒரு முறை சென்று சிறிது ஆராயவேண்டும்.
ஆச்சர்யம்தான்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை
வாவ்.... என்ன ஒரு அற்புதமான ஞாபகசக்திT.N.Balasubramanian wrote:படத்தைப் பார்த்தவுடன் பழைய நினைவு வர ,
http://www.eegarai.net/t106664-topic டிசம்பர் 2013 இல் வந்துள்ளது தெரிந்தது.
நிற்க ,
புவிஈர்ப்பு சக்தியை மீறி மேலே மிதந்து ......பிறகு ....கீழ்நோக்கி செல்கிறதா ?
அல்லது வேறு திசைதனில் செல்கிறதா ?
கீழ்நோக்கி என்றால் ...முதல் முறை வராத புவிஈர்ப்பு ரெண்டாம் முறை அமுல் ஆகிறதா ?
ஒரு முறை சென்று சிறிது ஆராயவேண்டும்.
ஆச்சர்யம்தான்.
ரமணியன்
![யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
Re: யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை
சில விஷயங்கள் ஆழ்மனதில் பதிந்து விடுகின்றது.
சிறு பொறி ....பிரகாசம்தான்.
ரமணியன்
சிறு பொறி ....பிரகாசம்தான்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை
இந்த தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதைக் கடந்து சிவலிங்கத்தின் அருகில் செல்வது என்பது கொஞ்சம் கடினமான விஷயம் என்கிறார்கள்.
முதல் வீடியோவை பார்த்தால் மாலைமலர் செய்தி தவறு போல் தெரிகிறது.
நன்றி மூர்த்தி வீடியோ பகிர்விற்கு.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
GunasekarenS- பண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நம்மை உணர்த்தும் நான்கு நிலைகள்
» உணர்த்தும் உண்மை.
» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!
» “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?
» நான்கு கால்களால் நான்கு செயல்களைச் செய்யும் ஒரு யானை!
» உணர்த்தும் உண்மை.
» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...!!
» “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?
» நான்கு கால்களால் நான்கு செயல்களைச் செய்யும் ஒரு யானை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|