Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பால்மணம் மாறாத பச்சைக் குழந்தையா நீ ?
2 posters
Page 1 of 1
பால்மணம் மாறாத பச்சைக் குழந்தையா நீ ?
பால்மணம் மாறாத பச்சைக் குழந்தையா நீ ?
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடிய இயக்கத்தின்
ஆணிவேராக இருந்தவன் நீயல்லவா !
வற்புறுத்தலின் பேரில் கொடுத்துவிட்டதாகச் சொல்லுகிறாய் !
இப்போது
எல்லாம் முடிந்தபின்பு குய்யோ முறையோ என்று
கூச்சலிடுகிறாய் !
கொடுக்கும் முன்பு
ஆயிரம் முறை யோசித்திருக்க வேண்டாமா !
வெந்து சோறாகிய பின்பு
உலையிலிட்ட அரிசி திரும்ப வருமா ?
பாஸான காசோலை திரும்ப உன் கைக்கு வராது !
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு .
என்ற ஐயனின் வாக்கை அறவே மறந்து போனாய் !
இரட்டை விரல் காட்டத் தெரிந்த உனக்கு
இரட்டைவரிக் குறளை படிக்க மறந்ததேன் ?
சட்டைப் பையிலே
அம்மாவின் படத்தை வைப்பதில் தவறில்லை !
ஆனால் உன் நெஞ்சிலே
ஐயனின் வாக்கு எப்போதும் ஒலிக்கட்டும் !
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடிய இயக்கத்தின்
ஆணிவேராக இருந்தவன் நீயல்லவா !
வற்புறுத்தலின் பேரில் கொடுத்துவிட்டதாகச் சொல்லுகிறாய் !
இப்போது
எல்லாம் முடிந்தபின்பு குய்யோ முறையோ என்று
கூச்சலிடுகிறாய் !
கொடுக்கும் முன்பு
ஆயிரம் முறை யோசித்திருக்க வேண்டாமா !
வெந்து சோறாகிய பின்பு
உலையிலிட்ட அரிசி திரும்ப வருமா ?
பாஸான காசோலை திரும்ப உன் கைக்கு வராது !
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு .
என்ற ஐயனின் வாக்கை அறவே மறந்து போனாய் !
இரட்டை விரல் காட்டத் தெரிந்த உனக்கு
இரட்டைவரிக் குறளை படிக்க மறந்ததேன் ?
சட்டைப் பையிலே
அம்மாவின் படத்தை வைப்பதில் தவறில்லை !
ஆனால் உன் நெஞ்சிலே
ஐயனின் வாக்கு எப்போதும் ஒலிக்கட்டும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பால்மணம் மாறாத பச்சைக் குழந்தையா நீ ?
காலத்தின் கட்டாயமா?
போறாத காலமா ?
காலம்தான் கூறும் பதிலை.
வாழ்வில் யாவருக்கும்
வீட்டிலும் நடக்கும்
அலுவலகத்திலும் நடக்கும்,
இதுமாதிரி கட்டாயங்கள்
ரமணியன்
போறாத காலமா ?
காலம்தான் கூறும் பதிலை.
வாழ்வில் யாவருக்கும்
வீட்டிலும் நடக்கும்
அலுவலகத்திலும் நடக்கும்,
இதுமாதிரி கட்டாயங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பால்மணம் மாறாத பச்சைக் குழந்தையா நீ ?
அலுவலகத்திலும் , வீட்டிலும் நடக்கும் கட்டாயங்கள் சிலரை மட்டுமே பாதிக்கும் . ஆனால் இவர் , ஒரு கட்டாயத்துக்கு துணைபோனது , நாட்டையே அல்லவா பாதித்துவிட்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: பால்மணம் மாறாத பச்சைக் குழந்தையா நீ ?
சிலர் நாட்டையே சொந்த வீடாக மாற்றி கொண்டு விடுகின்றனர்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Similar topics
» குழந்தையா சிரியுங்களேன்
» நான் என்ன குழந்தையா...!
» பச்சைக் கிளியே வா! வா!
» நீ குழந்தையா இருக்கச்ச அதான் கொடுத்தேன்…!
» பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்
» நான் என்ன குழந்தையா...!
» பச்சைக் கிளியே வா! வா!
» நீ குழந்தையா இருக்கச்ச அதான் கொடுத்தேன்…!
» பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|