Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
jothi64 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரிக்குள் நீங்கும்'
5 posters
Page 1 of 1
'பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரிக்குள் நீங்கும்'
வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாத இறுதிக்குள்
நீக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.
புதிய ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதையடுத்து,
அதுதொடர்பான முடிவை ரிசர்வ் வங்கி விரைவில் எடுக்கும் என்றும்
அவர்கள் கூறியுள்ளனர்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு நாட்டில் பணப்
புழக்கம் வெகுவாகக் குறைந்தது. ஏடிஎம் மையங்களில் நாளொன்றுக்கு
ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்று முதலில் மத்திய அரசு
அறிவித்தது. பிறகு அந்த அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது
நாளொன்றுக்கு ரூ.10,000 வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், வங்கிகளில் வாரத்துக்கு அதிகபட்சமாக
ரூ.24,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை நீடிக்கிறது. நடப்புக்
கணக்காக இருக்கும்பட்சத்தில் அந்த வரம்பு ரூ.1 லட்சமாக உள்ளது.
ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் ஓரளவு
தளர்த்தப்பட்ட போதிலும், வங்கிகளில் ரொக்கமாக பணம் எடுப்பதில்
சில வரம்புகள் நீடிக்கின்றன. இந்நிலையில், இந்தக் சிக்கல்கள்
அனைத்தும் அடுத்த மாத இறுதிக்குள் தீரும் என்று மகாராஷ்டிர
வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆர்.கே.குப்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நிலைமையைப் பொறுத்து தகுந்த முடிவை ரிசர்வ் வங்கி எடுக்கும் என்றும்
அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று பாரத ஸ்டேட் வங்கி மேற்கொண்ட ஆய்வில்,
புதிய ரூபாய் நோட்டுகளின் புழக்கம் பிப்ரவரி இறுதிக்குள் 88 சதவீதம்
வரை அதிகரித்து விடும் என்றும், அதன் காரணமாக பணத்தட்டுப்பாடு
குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு மாதங்களுக்குள் இயல்பு நிலை திரும்புவதற்கான வாய்ப்புகள்
நிறைய உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாபஸ் பெறப்பட்ட பழைய நோட்டுகளுக்கு மாற்றாக ரூ.9.2 லட்சம் கோடி
மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அண்மையில் தெரிவித்திருந்தார்.
நாடு முழுவதும் நீடிக்கும் பணத்தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்றும்
அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------------------
தினத்தந்தி
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாத இறுதிக்குள்
நீக்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்.
புதிய ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதையடுத்து,
அதுதொடர்பான முடிவை ரிசர்வ் வங்கி விரைவில் எடுக்கும் என்றும்
அவர்கள் கூறியுள்ளனர்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு நாட்டில் பணப்
புழக்கம் வெகுவாகக் குறைந்தது. ஏடிஎம் மையங்களில் நாளொன்றுக்கு
ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்று முதலில் மத்திய அரசு
அறிவித்தது. பிறகு அந்த அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது
நாளொன்றுக்கு ரூ.10,000 வரை எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், வங்கிகளில் வாரத்துக்கு அதிகபட்சமாக
ரூ.24,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற நிலை நீடிக்கிறது. நடப்புக்
கணக்காக இருக்கும்பட்சத்தில் அந்த வரம்பு ரூ.1 லட்சமாக உள்ளது.
ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் ஓரளவு
தளர்த்தப்பட்ட போதிலும், வங்கிகளில் ரொக்கமாக பணம் எடுப்பதில்
சில வரம்புகள் நீடிக்கின்றன. இந்நிலையில், இந்தக் சிக்கல்கள்
அனைத்தும் அடுத்த மாத இறுதிக்குள் தீரும் என்று மகாராஷ்டிர
வங்கியின் நிர்வாக இயக்குநர் ஆர்.கே.குப்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நிலைமையைப் பொறுத்து தகுந்த முடிவை ரிசர்வ் வங்கி எடுக்கும் என்றும்
அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று பாரத ஸ்டேட் வங்கி மேற்கொண்ட ஆய்வில்,
புதிய ரூபாய் நோட்டுகளின் புழக்கம் பிப்ரவரி இறுதிக்குள் 88 சதவீதம்
வரை அதிகரித்து விடும் என்றும், அதன் காரணமாக பணத்தட்டுப்பாடு
குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு மாதங்களுக்குள் இயல்பு நிலை திரும்புவதற்கான வாய்ப்புகள்
நிறைய உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாபஸ் பெறப்பட்ட பழைய நோட்டுகளுக்கு மாற்றாக ரூ.9.2 லட்சம் கோடி
மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அண்மையில் தெரிவித்திருந்தார்.
நாடு முழுவதும் நீடிக்கும் பணத்தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்றும்
அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------------------
தினத்தந்தி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: 'பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரிக்குள் நீங்கும்'
நல்ல தகவல் பகிர்விற்கு நன்றி
vahidha- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 18/10/2016
Re: 'பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரிக்குள் நீங்கும்'
அட போங்கடா .............
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: 'பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரிக்குள் நீங்கும்'
நாடு முழுவதும் நீடிக்கும் பணத்தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்றும்
அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்பப்போ இப்படி அறிக்கை விடுகிறார்கள்..........ஆனால் என்று தான் பணத்தட்டுப்பாடு நீங்கும் என்று தெரியவில்லை.............
அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்பப்போ இப்படி அறிக்கை விடுகிறார்கள்..........ஆனால் என்று தான் பணத்தட்டுப்பாடு நீங்கும் என்று தெரியவில்லை.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தபடும்
» பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு
» பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு உயர்த்தப் பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை
» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
» பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு
» பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு உயர்த்தப் பட்டுள்ளதால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை
» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|