Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திரா என்றான சந்திரசேகர்!
+2
krishnaamma
ayyasamy ram
6 posters
Page 1 of 1
சந்திரா என்றான சந்திரசேகர்!
![சந்திரா என்றான சந்திரசேகர்! HwOe2c7fS82oK2SquBU7+k3](https://www.filepicker.io/api/file/HwOe2c7fS82oK2SquBU7+k3.jpg)
-
அந்த மூன்று சகோதரர்கள் மோகனூரிலிருந்து மூன்று கி. மீ.
தினமும் நாமக்கல் நடந்து சென்று தமிழ் வழி பள்ளிக் கல்வி
படித்து வந்தனர்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் அந்த சகோதரர்கள் சென்னையில்
ஓர் அப்பார்ட்மெண்ட்டில் ஒன்றாகக் குடியிருந்து வேலை பார்த்து
வந்தனர். அப்போது அவர்களிடத்தில் இருந்தது ஒரே ஒரு
ஸ்கூட்டர் மட்டும்தான்.
இப்போது அந்த சகோதரர்களில், கடைசி சகோதரரான
நடராஜன் சந்திரசேகரன் டாட்டா குழுமத்தின் தலைவராக சென்ற
வாரம் பொறுப்பேற்றுள்ளார்.
கல்லூரி படிப்பு முடித்தவுடன், அப்பா சொன்னதன் பேரில் ஆறு
மாதம் வயல், வரப்பு பயிர் என்று வேளாண்மை செய்து வந்தாலும்,
கணினி படிப்பின் மீதிருந்த மோகம், அவரை மோகனூரிலிருந்து
திருச்சி, கோவை என்று மேற்படிப்பிற்காக அழைத்துச் சென்றது.
டாட்டா குழும நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ்ஸில் இணைந்து
நிறுவனத்தை வளர்த்து சந்திரசேகரன் உழைப்பால் தானும்
உயர்ந்தார்.
டாட்டா குழுமத்தின் நம்பிக்கையைப் பெற்ற சந்திரசேகரன்
அதன் தலைவராகவும் ஆகியுள்ளார். பொதுவாக, டாட்டா சன்ஸ்
குழுமத்தில் தலைவராக டாட்டா குடும்பத்திலிருந்துதான்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்;பார்சி இனத்தவராகவும் இருப்பார்கள்.
முதல் முறையாக டாட்டா குடும்பத்தைச் சேராத, பார்சி
இனத்தவர் அல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளது இதுதான் முதல் முறை.
அந்தப் பெருமை தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரனுக்குக்
கிடைத்திருக்கிறது.
“சந்திரா..’ என்றுதான் டாட்டா குழும நிறுவனங்களில்
சந்திரசேகரனை அழைப்பார்கள். சிறந்த புகைப்படக் கலைஞர்,
கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் கேமிராவில் புகைப்படங்களை
எடுக்கத் தொடங்கிவிடுவார்.
நல்ல மராத்தான் ஓட்டப்பந்தைய வீரர். டோக்கியோ, நியூயார்க்,
பெர்லின், மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற மராத்தான்
பந்தையங்களில் பங்கு பெற்று முழு தூரத்தை ஓடி முடித்துள்ளார்.
–
—————————————-
-சுதந்திரன்
தினமணி கதிர்
Re: சந்திரா என்றான சந்திரசேகர்!
முதல் முறையாக டாட்டா குடும்பத்தைச் சேராத, பார்சி
இனத்தவர் அல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளது இதுதான் முதல் முறை.அந்தப் பெருமை தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரனுக்குக்
கிடைத்திருக்கிறது.
மிகவும் பெருமையாக இருக்கிறது.................வாழ்த்துகள் ஐயா.............
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இனத்தவர் அல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளது இதுதான் முதல் முறை.அந்தப் பெருமை தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரனுக்குக்
கிடைத்திருக்கிறது.
மிகவும் பெருமையாக இருக்கிறது.................வாழ்த்துகள் ஐயா.............
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சந்திரா என்றான சந்திரசேகர்!
தலைமை தாங்க தமிழனை விட வேறு யாரு இருக்கா... வாழ்க வளர்க்க.
நம்ம ஊரு ஆட்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால் நன்றாக இருக்கும்.
நம்ம ஊரு ஆட்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால் நன்றாக இருக்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சந்திரா என்றான சந்திரசேகர்!
மேற்கோள் செய்த பதிவு: 1232267சரவணன் wrote:தலைமை தாங்க தமிழனை விட வேறு யாரு இருக்கா... வாழ்க வளர்க்க.
நம்ம ஊரு ஆட்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால் நன்றாக இருக்கும்.
அதெப்பிடி சரவணன்,
சந்திரா தன் திறமையால் டாட்டா குழுமத்தை உயர்த்தி தானும் உயர்ந்துள்ளார். திறமை திறமை.
நம்ம ஊரு ஆட்களும் திறமையும் உழைப்பும் இருந்தால் முன்னுக்கு வரலாம் என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர , சந்திரா வாய்ப்பு தரவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது, என்பது எந்தன் கருத்து .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: சந்திரா என்றான சந்திரசேகர்!
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1232267சரவணன் wrote:தலைமை தாங்க தமிழனை விட வேறு யாரு இருக்கா... வாழ்க வளர்க்க.
நம்ம ஊரு ஆட்களுக்கு நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தால் நன்றாக இருக்கும்.
அதெப்பிடி சரவணன்,
சந்திரா தன் திறமையால் டாட்டா குழுமத்தை உயர்த்தி தானும் உயர்ந்துள்ளார். திறமை திறமை.
நம்ம ஊரு ஆட்களும் திறமையும் உழைப்பும் இருந்தால் முன்னுக்கு வரலாம் என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர , சந்திரா வாய்ப்பு தரவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது, என்பது எந்தன் கருத்து .ரமணியன்
உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை.
மலையாளிகள் போன்று , தமிழினமும் ஒருவொருக்கொருவர் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சும்மா திறமையை வைத்து முன்னேறவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை. (இங்கு நான் வந்த புதிதில் ஒரு மலையாளிforeman என்னிடம் நான் முதல் வாய்ப்பு மலையாளிக்கு தான் தருவேன் அப்புறம் தான் தமிழ் அதற்கப்புறம் தான் சாரே மற்ற மாநிலத்தார் என்று பெருமையாக சொன்னான்,நான் வேண்டுமென்றே ஒரு தமிழ் எலக்ட்ரிகல் சார்ஜ்ஹேண்ட்ஐ மேலிடத்தில் சொல்லி இரண்டே மாதத்தில் foreman ஆக்கி அவனை வெறுப்பேத்தினேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம் , தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் அதில் திறமையுள்ளவர் ஜெயித்துக்கொள்ளட்டும்
Re: சந்திரா என்றான சந்திரசேகர்!
மலையாளிகள் மலையாளிகளுக்கு உதவுவது உலகறிந்த விஷயம்.
அதே போல் பஞ்சாபிகளும், சிந்திகளும், பார்ஸிகளும் அவரவர் இனத்திற்கு உதவுவது தெரிந்ததே.
இருப்பினும் என்னைப் பொறுத்தவரையில், நான் விரும்புவதில்லை.
ரமணியன்
அதே போல் பஞ்சாபிகளும், சிந்திகளும், பார்ஸிகளும் அவரவர் இனத்திற்கு உதவுவது தெரிந்ததே.
இருப்பினும் என்னைப் பொறுத்தவரையில், நான் விரும்புவதில்லை.
இதுவும் சரி போல்தான் இருக்கிறது ,சரவணனும் அதைதான் சொல்லுகிறார்வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம் , தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் அதில் திறமையுள்ளவர் ஜெயித்துக்கொள்ளட்டும்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: சந்திரா என்றான சந்திரசேகர்!
வாழ்த்துக்கள் ![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சந்திரசேகர் 'லிமிட்'
» நாமும் காதலும் – ராஜா சந்திரசேகர்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்!!
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நாமும் காதலும் – ராஜா சந்திரசேகர்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்!!
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|