Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
2 posters
Page 1 of 1
பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
புதுடெல்லி:
கடந்த ஆண்டு நவம்பரில் வாபஸ் பெறப்பட்ட உயர் மதிப்பிலான
₹500, ₹1,000 நோட்டு 95 சதவீதத்துக்கு மேல் வங்கிகளில்
டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. டெபாசிட் மலையளவுக்கு
அதிகரித்துள்ள நிலையில், வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டு
விட்டன.
இது கடன் வாங்குவோருக்கு ஒரு வகையில் சாதகம்தான் என்றாலும்,
எதிர்பார்த்த அளவுக்கு பலன் தரவில்லை. பண மதிப்பு வாபசுக்கு
பிறகு மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்து விட்டது.
ஆட்டோமொபைல் துறைக்கு இதனால் பேரிடி. 16 ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு வாகன விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.
வீடு விற்பனையும் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
இதுபோல் கடன் வழங்குவதும் குறைந்து விட்டது.
உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வழங்கப்படும் கடன் கடந்த
நவம்பரில் 6.7 % சரிந்துள்ளது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்களும்,
வங்கியாளர்கள் சிலரும் கூறியதாவது:
பணம் டெபாசிட் வங்கிகளில் குவிந்து விட்டது. ஆனாலும், நாட்டின்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் இல்லாததால், ஏற்கெனவே திணறும்
தொழில்துறைகள் தற்போது முதலீடு செய்ய தயங்குகின்றன.
இதனால் பணத்தேவை இருந்தும் கடன் வாங்க அவை முன்வரவில்லை.
தொழில்துறை முன்னேற்றத்துக்கு கடன் வழங்க மத்திய அரசு
வலியுறுத்தினாலும், நடைமுறையில் இது சாத்தியமின்றி உள்ளது.
தற்போது வங்கியில் உள்ள டெபாசிட்டை கடன் விநியோகம் போன்ற
நடவடிக்கைகள் மூலம் லாபமாக மாற்ற வங்கிகளுக்கு 9 முதல்
12 மாதங்கள் வரை ஏற்படும். டெபாசிட் அதிகரிப்பு நீண்ட கால
அடிப்படையில் பலன் தரலாம்.
ஆனால், வரும் மார்ச் மாதத்தில் மூலதன தேவையை பூர்த்தி செய்ய
மத்திய அரசு உதவினால்தான் உண்டு.
ரிசர்வ் வங்கி புள்ளிவிவரப்படி, உற்பத்தி மற்றும் சேவை துறைக்கு
கடன் வழங்குதல் கடந்த 6 ஆண்டுகளில் 60 சதவீதம் சரிந்து
₹1.9 லட்சம் கோடியாக உள்ளது. இந்த இரண்டு துறைகளில்,
65 சதவீத பங்களிப்பை கொண்ட உற்பத்தி துறையில் கடன் தேவை
கடந்த 2011 மார்ச் 31ம் தேதிப்படி 3.1 லட்சம் கோடியாக இருந்தது.
இது தற்போது 77 சதவீதம் சரிந்து வெறும் ₹72,454 கோடியாகி
விட்டது. குறிப்பாக, பெரிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிற்
சாலைகள் கடன் வாங்குவது 69% குறைந்து விட்டது. சேவை
துறைகளுக்கு கடன் வழங்குதல் 46% சரிந்து 2015 மார்ச்சில்
₹87,689 கோடியானது.
இது கடந்த ஆணடு மார்ச்சில் சிறிதளவே உயர்ந்து 1.1 லட்சம்
கோடியானது. போக்குவரத்து துறை மற்றும் வங்கி சாரா நிதி
நிறுவனங்களின் கடன் தேவை 56 சதவீதம் குறைந்துள்ளது.
பொருளாதார மந்த நிலையால் வராக்கடன் அதிகரித்துள்ளது
கடன் தேவை குறைவதற்கு முக்கிய காரணமாகிவிட்டது என தொழில்
துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ரூபாய் நோட்டு வாபஸ்
ஆனதால் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் 35% வேலையிழப்பு,
முதலீடு செய்ய தயங்கும் நிலையை உருவாக்கி விட்டதாக அவர்கள்
கூறுகின்றனர்.
-
-------------------------------------------
தினத்தந்தி
Re: பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
விலை வாசி குறைந்து வருகிறது. ஊழலை ஒழிக்க எடுத்தள்ள
சோதனை எனலாம். சிலர் திருட்டு முழி முழிக்கிறார்கள்.,,,,,......
சோதனை எனலாம். சிலர் திருட்டு முழி முழிக்கிறார்கள்.,,,,,......
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வீட்டு கடன் வட்டியை குறைக்கும் எஸ்பிஐ!!
» மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு
» இந்தியாவிற்கு வந்த சோதனை
» குடும்ப கடன் செலுத்த வந்த காந்தியவாதி
» அமெரிக்காவுக்கு வந்த சோதனை...
» மீண்டும் வட்டியை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன் அதிகரிக்க வாய்ப்பு
» இந்தியாவிற்கு வந்த சோதனை
» குடும்ப கடன் செலுத்த வந்த காந்தியவாதி
» அமெரிக்காவுக்கு வந்த சோதனை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|